tag:blogger.com,1999:blog-1803474726397830902.post5692293899829700568..comments2024-03-12T21:20:47.103+05:30Comments on தேன் கிண்ணம்: 527. சங்கத்தில் பாடாத கவிதைமுத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1803474726397830902.post-4320061659921505872024-02-28T00:24:23.574+05:302024-02-28T00:24:23.574+05:30அங்கம்- உடல் (உறுப்பு)
சங்ககாலத்தில் கூட இல்லாத அ...அங்கம்- உடல் (உறுப்பு) <br />சங்ககாலத்தில் கூட இல்லாத அழகிய கவிதைகளை உன் உடலில் தந்தது யார்? எனப் பொருள்படும் (dheenasmiles@gmail.com)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1803474726397830902.post-22874614212782318202024-02-11T16:16:42.237+05:302024-02-11T16:16:42.237+05:30சந்தத்தில் மாறாத நடையொடு என்....
தமிழ்ச் சங்கத்தி...சந்தத்தில் மாறாத நடையொடு என்....<br /><br />தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை <br />அங்கத்தில் யார் தந்ததுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1803474726397830902.post-66059133090870946502023-12-18T18:55:09.393+05:302023-12-18T18:55:09.393+05:30உடல் உறவை கவிதை நடையோடு கூறும் பாடல்...உடல் உறவை கவிதை நடையோடு கூறும் பாடல்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1803474726397830902.post-52381445199147053902023-11-20T20:52:57.821+05:302023-11-20T20:52:57.821+05:30அந்திப்போர்.என்பது.மாலைக்குபின்.வறும்.கலவி
அந்திப்போர்.என்பது.மாலைக்குபின்.வறும்.கலவி<br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1803474726397830902.post-18883739957611054782023-10-18T20:50:20.312+05:302023-10-18T20:50:20.312+05:30அங்கத்தில் யார் தந்தது. பொருள் கூற முடியுமாஅங்கத்தில் யார் தந்தது. பொருள் கூற முடியுமாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1803474726397830902.post-74509571397330329252023-10-03T15:27:31.540+05:302023-10-03T15:27:31.540+05:30 இளையராஜா அவர்களும் ஜானகி அவர்களும் இணைந்து பாடிய ... இளையராஜா அவர்களும் ஜானகி அவர்களும் இணைந்து பாடிய இந்த பாடல் வரிகளை இரவு 11 மணிக்குப்பின் கண்களை மூடிக்கொண்டு கேட்டு ரசியுங்கள். மிக அற்புதமான பாடல்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1803474726397830902.post-10228931268792068212023-07-14T23:56:32.220+05:302023-07-14T23:56:32.220+05:30https://youtu.be/GJKky4yWNLQhttps://youtu.be/GJKky4yWNLQAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1803474726397830902.post-60623550614009565942023-07-14T23:32:10.895+05:302023-07-14T23:32:10.895+05:30மூவாத.... முதுமை ஆகாத...மூவாத.... முதுமை ஆகாத...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1803474726397830902.post-61163713771780384642023-04-20T19:34:25.909+05:302023-04-20T19:34:25.909+05:30காலத்தால் மூவாத உயர் தமிழ் என்றால் என்ன?காலத்தால் மூவாத உயர் தமிழ் என்றால் என்ன?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1803474726397830902.post-72966636987930920192023-04-11T08:23:58.165+05:302023-04-11T08:23:58.165+05:30Really feel excellent lyrics with raja sir and jan...Really feel excellent lyrics with raja sir and janaki madam voice also.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1803474726397830902.post-46322550134177490032022-12-20T13:14:05.795+05:302022-12-20T13:14:05.795+05:30அந்தி என்பது பகல் மறைந்து இரவான நேரம் அந்த வேளையில...அந்தி என்பது பகல் மறைந்து இரவான நேரம் அந்த வேளையில் ஆண் பெண் கூடல் இருக்கும் அதைத்தான் இந்த இடத்தில் அந்திப்போர் என்கிறார். அந்தப்போர்களில் காணாத ஒரு இளமை ஆடட்டும் என் கைகளில்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1803474726397830902.post-41721089547754775212022-12-08T11:19:24.509+05:302022-12-08T11:19:24.509+05:30எழுத்துப் பிழைகளை திருதுங்கள்.எழுத்துப் பிழைகளை திருதுங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1803474726397830902.post-37761659838713395432022-12-06T08:43:05.621+05:302022-12-06T08:43:05.621+05:30அருமை சார் மிக்க நன்றி
பிழையாய் இருக்கிறதே என நினை...அருமை சார் மிக்க நன்றி<br />பிழையாய் இருக்கிறதே என நினைத்தேன்<br />கீழே அதை திருப்பி சீராக இந்த வேலையை முடித்து விட்டீர்கள் நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1803474726397830902.post-67379742639842633102022-08-08T12:02:20.650+05:302022-08-08T12:02:20.650+05:30முதுமையின் உடல்நலக் குறைப்பாட்டும் இன்ன பிற நோய்கள...முதுமையின் உடல்நலக் குறைப்பாட்டும் இன்ன பிற நோய்களால் ஏற்படும் பாதிப்பிற்கு உள்ளாகாத இளமையை குறிக்கிறது Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1803474726397830902.post-68512613988060092102022-06-18T20:43:09.875+05:302022-06-18T20:43:09.875+05:30மெய் என்னும் சொல்லுக்கு உடல் என்ற பொருளும் உண்டுமெய் என்னும் சொல்லுக்கு உடல் என்ற பொருளும் உண்டுRamkumar https://www.blogger.com/profile/08210941356135877189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1803474726397830902.post-43513926705001695582022-05-13T02:30:28.415+05:302022-05-13T02:30:28.415+05:30அந்திப்போர் காணாத இளமை, அந்திப்போர் என்றால் என்ன ப...அந்திப்போர் காணாத இளமை, அந்திப்போர் என்றால் என்ன பொருள் ???Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1803474726397830902.post-1676003903053444082021-06-16T18:24:24.858+05:302021-06-16T18:24:24.858+05:30புலமை பித்தன் வரிகள்,, புலமை பித்தன் வரிகள்,, Anonymoushttps://www.blogger.com/profile/09333611317433477508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1803474726397830902.post-91959703536233574862021-06-16T18:22:37.673+05:302021-06-16T18:22:37.673+05:30மெய் என்றால் உடல் என்று பொருள் மெய் என்றால் உடல் என்று பொருள் Anonymoushttps://www.blogger.com/profile/09333611317433477508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1803474726397830902.post-52438214210015785392021-03-24T19:17:13.572+05:302021-03-24T19:17:13.572+05:30இதுபோன்ற வரிகள் என்றும் கிடைக்காத வரம்இதுபோன்ற வரிகள் என்றும் கிடைக்காத வரம்எழுத்துரு எண்ணங்கள்https://www.blogger.com/profile/00510444708633727161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1803474726397830902.post-48740502723950358412021-02-20T09:43:01.930+05:302021-02-20T09:43:01.930+05:30மெய் என்றால் உண்மை.
மெய் பொய் என்று இருக்க வேண்டும...மெய் என்றால் உண்மை.<br />மெய் பொய் என்று இருக்க வேண்டும்Nashikhttps://www.blogger.com/profile/14139104117202012870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1803474726397830902.post-82699069684854759672016-02-17T16:14:12.843+05:302016-02-17T16:14:12.843+05:30பிழை நீக்கிய பாடல் வரிகள்..
சங்கத்தில் பாடாத கவித...பிழை நீக்கிய பாடல் வரிகள்..<br /><br />சங்கத்தில் பாடாத கவிதை உன் <br />அங்கத்தில் யார் தந்தது <br />சந்தத்தில் மாறாத நடையோடு என் <br />முன்னே யார் வந்தது <br />தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன் <br />அங்கத்தில் யார் தந்தது<br /><br />கையென்றே செங்காந்தள் மலரை <br />நீ சொன்னால் நான் நம்பவோ <br />கால் என்றே செவ்வாழை இணைகளை <br />நீ சொன்னால் நான் நம்பி விடவோ <br />மை கொஞ்சம்.......<br />பொய் கொஞ்சம்........<br />கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய் <br />காலத்தால் மூவாத உயர் தமிழ் <br />சங்கத்தில்….. <br /><br />அந்திப்போர் காணாத இளமை <br />ஆடட்டும் என் கைகளில் <br />சிந்தித்தேன் செந்தூர இதழ்களில் <br />சிந்தித் தேன் பாய்கின்ற உறவை <br />கொஞ்சம் தா..ஆ… <br />கொஞ்சத்தான்..ஆ.. <br />கண்ணுக்குள் என்னென்ன நளினம் <br />காலத்தால் மூவாத உயர் தமிழ் <br />சங்கத்தில்….. <br /><br />ஆடை ஏன் உன் மேனி அழகை <br />ஆதிக்கம் செய்கின்றது <br />நாளைக்கே ஆனந்த விடுதலை <br />காணட்டும் காணாத உறவில் <br />கை தொட்டும்...ஆ <br />மெய் தொட்டும்..ஆ <br />சாமத்தில் தூங்காத விழியின் <br />சந்திப்பில் என்னென்ன நயனம்<br />தமிழ் சங்கத்திலே பாடாத கவிதை உன் <br />அங்கத்தில் யார் தந்ததுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1803474726397830902.post-78683308632503669312008-07-12T01:17:00.000+05:302008-07-12T01:17:00.000+05:30கானா பிரபா பல மொழிகளில் வெளியான பாடல்களை ஒருங்ஙகே ...கானா பிரபா பல மொழிகளில் வெளியான பாடல்களை ஒருங்ஙகே தந்திருந்தார். மீண்டும இங்கே கேட்கக் கிடைத்ததில் மகிழ்ச்சி. ஜேகே, நிறைய பிழைகள் பாடல் வரிகளில். ஒருமுறை சரி பாருங்களேன்.முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.com