tag:blogger.com,1999:blog-1803474726397830902.post6400891685036334406..comments2024-03-12T21:20:47.103+05:30Comments on தேன் கிண்ணம்: 822. முத்துக்களோ கண்கள்முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1803474726397830902.post-68209941952395671972008-12-08T15:53:00.000+05:302008-12-08T15:53:00.000+05:30உனக்குப் பிடித்த சில பாடல்கள் கூறெனக் கேட்டால்; தவ...உனக்குப் பிடித்த சில பாடல்கள் கூறெனக் கேட்டால்; தவறாமல் நான் கூற விழையும் பாடலிது.<BR/>அருமையான இந்திய வாத்தியங்களின் சங்கமம்; TMS + சுசீலா இனிய குரல்..கவியரசர் வரியென<BR/>கேட்ட காலம் முதல் என்னை ஆட்கொண்ட பாடல்.<BR/>சமீபத்தில் MP3 யில் தேடிக் கிடைக்காமல்;என் நண்பர் மகன் நேற்றே இதை மாற்றித் தந்தார்.பல தடவை கேட்டதுடன்; நான் பிடித்த படங்களை DVD யாக மாற்றும் போது ஒரு தொகுப்புக்குச் சேர்த்துப் பதிவு செய்து வைத்துவிட்டேன்.<BR/>இது நல்லிசை ரசனையுள்ளோர் அனைவருக்கும் காலமெல்லாம் மனதில் ரீங்காரமிடும் என்பதில் ஐயமில்லை.<BR/><BR/>எனக்கு செல்வமகள் எனும் ஜெயசங்கர் நடித்த படத்தில் இடம் பெற்ற" குயிலாக நான் இருந்தென்ன? குரலாக நீவர வேண்டும்; பாட்டாக நான் இருந்தென்ன ? பொருளாக நீவர வேண்டும்" எனும் பாட்டை<BR/>MP3 யாக தரமுடியுமா???<BR/>கிடைப்பின்,என்johan.arunasalam@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com