tag:blogger.com,1999:blog-1803474726397830902.post7177543599270332331..comments2024-03-12T21:20:47.103+05:30Comments on தேன் கிண்ணம்: என் மன வானில்முத்துலெட்சுமி/muthuletchumihttp://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1803474726397830902.post-39159401451179981402010-03-12T12:37:14.593+05:302010-03-12T12:37:14.593+05:30Lot of spelling mistakes..
என் மன வானில்
சிறகை வி...Lot of spelling mistakes..<br /><br />என் மன வானில்<br />சிறகை விரிக்கும் வண்ண பறவைகளே<br />என் கதையை கேட்டால்<br />உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்<br /><br />கலகலகலவென துள்ளி குதித்திடும்<br />சின்னஞ்சிறு அலையே<br />என் நிலையை கேட்டால்<br />உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்<br /><br />உங்களை போலே சிறகுகள் விரிக்க<br />நானும் ஆசை கொண்டேன்<br />சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து<br />தினம் தினம் திரும்பி வந்தேன்<br />ஒரு பாட்டு போதுமோ எடுத்து கூறவே<br />இதயம் தாங்குமோ நீ கூறு<br />(என் மன..)<br /><br />இறைவனிடம் வரங்கள் கேட்டேன்<br />ஸ்வரங்களை அவனே கொடுத்தான்<br />மனிதரில் இதை யாரும் அறிவாரோ<br />நான் பாடும் பாடல் எல்லாம்<br />நான் பட்ட பாடே என்றோ<br />பூமியில் இதை யாரும் உணர்வாரோ<br />மனதிலே மாளிகை வாசம்<br />கிடைத்ததோ மர நிழ்ல் நேசம்<br />எதற்கும் நான் கலங்கியதில்லை இங்கே<br />ராகம் உண்டு தாளம் உண்டு<br />என்னை நானே தட்டிக்கொள்வேன்<br />என் நெஞ்சில் உண்மை உண்டு<br />வேறென்ன வேண்டும்<br />(என் மன..)<br /><br />பொருளுக்காய் பாட்டை சொன்னால்<br />பொருளற்ற பாட்டே ஆகும்<br />பாடினேன் அதை நாளும் நாளும்<br />பொருளிலா பாட்டானாலும்<br />பொருளையே போட்டு செல்வார்<br />போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்<br />மனமுள்ளோர் என்னை பார்ப்பார்<br />மனதினால் அவரை பார்ப்பேன்<br />மறந்திடா ராகம் இதுதானே<br />வாழ்க்கை என்னும் மேடைதனில்<br />நாடகங்கள் ஓராயிரம்<br />பார்க்க வந்தேன் நானும்<br />பார்வை இன்றி<br />(என் மன..)Unknownhttps://www.blogger.com/profile/04498513741797893576noreply@blogger.com