Friday, November 2, 2012

காதல் பண்ண திமிரு



ஏய் ஊர விட்டு உறவை விட்டு சாதி விட்டு சாமி விட்டு
எல்லை விட்டு கொல்லை விட்டு மானம் விட்டு ஈரம் விட்டு
மனச மட்டும் பார்க்குமடா காதல்
நல்ல மனசை மட்டும் பார்க்குமடா காதல்

காதல் பண்ண திமிரு இருக்கா
கைய புடிக்க தெம்பு இருக்கா
உனக்கு ஏத்த பொண்ணு இருந்தால்
அவளுக்கு உன்னை புடிச்சு இருந்தால்
கள்ளத்தனமா காதல் பண்ணு
ஊர் அறிய கல்யாணம் பண்ணு

காதல் பண்ண திமிரு இருக்கா
கைய புடிக்க தெம்பு இருக்கா
உனக்கு ஏத்த பொண்ணு இருந்தால்
அவளுக்கு உன்னை புடிச்சு இருந்தால்
கள்ளத்தனமா காதல் பண்ணு
ஊர் அறிய கல்யாணம் பண்ணு

பேரா பேரா செல்ல பேரா
ஜோரா ஜோரா லவ் பண்ணு பேரா

பொண்ணுங்கள நம்புறது தப்பு
கவுந்துபுட்ட ஊரெல்லாம் கப்பு
காதல் ஒரு வாலிப மப்பு
இறங்கிபுட்டா ஒண்ணுமில்லை சப்பு
நெஞ்சுக்குள்ள வேணுமடா உப்பு
இல்லைனாக்க என் கதி தான் அப்பு
ஆத்தா ஆத்தா சொல்லு ஆத்தா
காதல் எல்லாம் என்ன பண்ணும் ஆத்தா

ஒழுக்கத்திலே ராமனா இருங்க
சீதைங்களை தேடி தான் புடிங்க
தேவதாஸ மறங்கடா மொதல்ல
மன்மதன நினைங்கடா அதிலே
கெட்டியான காதலை உடைக்க
கொம்பனாலும் முடியாது இங்கே

பேரா பேரா
என்ன கிழவி
செல்ல பேரா
சொல்லு சொல்லு
ஜோர ஜோரா லவ் பண்ணு பேரா

என்ன புடிச்ச பொண்ண நான் பார்த்தேன்
என் மனசை அவக்கிட்ட கொடுத்தேன்
என்ன புடிச்ச பொண்ண நான் பார்த்தேன்
என் மனசை அவக்கிட்ட கொடுத்தேன்
அவ அப்பன் கோவக்காரன்
அண்ணன் கூட அவசரக்காரன்
எப்படி நான் சரிக்கட்ட போறேன்
எப்ப நானும் ஜோடி சேர போறேன்
ஆத்தா ஆத்தா
சொல்லு ஆத்தா
என் காதலுக்கு வழி என்ன ஆத்தா

சந்தையில அப்பனோட பார்த்தால்
வேட்டிய தான் இறக்கி நீ விடுடா
கோயிலுல ஆத்தாவோட பார்த்த
பட்டுனு தான் காலுல விழுடா
பஸ்க்குள்ள பாட்டியோட பார்த்தால்
இடம் கொடுத்து டிக்கெடையும் எடு டா

பேரா பேரா
செல்ல பேரா
அவ அண்ணன் கிட்ட எடு நல்ல பேரா

காதல் பண்ண திமிரு இருக்கா
கைய புடிக்க தெம்பு இருக்கா
உனக்கு ஏத்த பொண்ணு இருந்தால்
அவளுக்கு உன்னை புடிச்சு இருந்தால்
கள்ளத்தனமா காதல் பண்ணு
ஊர் அறிய கல்யாணம் பண்ணு
ஊர் அறிய கல்யாணம் பண்ணு

படம் : கோவில் (2003)
இசை : ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : கோவை கமலா, வடிவேலு, சிலம்பரசன்
வரிகள் : சினேகன்

Tuesday, October 30, 2012

6ம் ஆண்டில் தேன்கிண்ணம் - கான கருங்குயிலே கச்சேரிக்கு

6ம் ஆண்டில் உங்கள் தேன் கிண்ணம். ஆதரவு அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.



கான கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
வரியா வரியா வரியா வரியா வரனே வரனே
அட உன்னயில்லடா  மடையா
கண் மயக்கும் பாட்டுச் சொல்லி பாட்டு ஒன்னு தர்றியா தர்றியா
தர்றியா தர்றியா தர்றியா தர்றியா

மனசில் இடம் புடிச்சா
எலக்சனுல ஜெயிச்சா
ஊரு சனம் மூக்குல விரல வைக்கும்

ஏய் தக்கு முக்கு தக்கு தாளம்
அடி தக்கு முக்கு தக்கு மேளம்
ஆஹா பிசுகிச்சு எக்கச்சக்க தக்கு முக்கு தக்கு மேளம்

கான கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
வரியா வரியா வரியா வரியா
கண் மயக்கும் பாட்டுச் சொல்லி பாட்டு ஒன்னு தர்றியா தர்றியா
தர்றியா தர்றியா தர்றியா தர்றியா

பொட்டும் வச்சு பூவும் வச்சு பொண்ணு ஒன்னு போனா
ஏய் சிட்டான் சினுக்கு சிட்டான் சினுக்கு சான்
ஏய் சிட்டான் சினுக்கு சிட்டான் சினுக்கு சான்
இள வட்டம் எல்லாம் கெட்டு மனம் சுத்தி வரும் தானா
இளசுகள தடுத்தா அது கேட்காது ஏய் அடடடடா
பழசுகள திரும்பி அது பார்க்காது ஏய் அடடடடா
சேட்டை எல்லாம் செய்யுறது சின்ன சின்ன பருவம் ஹே
ஆசிகள் எல்லாம் உங்களுக்கு கல்வி என்னும் செல்வம்
காலம் இருக்குது வாயா இந்த மண்ணோட மன்னர்களே

கான கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
கண் மயக்கும் பாட்டு சொல்லி பாட்டு ஒன்னு தர்றியா தர்றியா

அட ஒன்னுமே நல்லாலே தப்பு மேல கிள்ளலே
ஒண்ணுமே நல்லாலே ஹே ஹே
ஒண்ணுமே நல்லாலே தப்பு மேல கிள்ளலே
ஒண்ணுமே நல்லாலே ஒண்ணுமே நல்லாலே

அந்தியிலே பந்தடிச்சு ஆடி விளையாடு
ஏய் சிட்டான் சினுக்கு சிட்டான் சினுக்கு சான்
ஏய் சிட்டான் சினுக்கு சிட்டான் சினுக்கு சான்
நீ தந்தி ஒன்ன நீட்டிக்கிட்டு முந்தி வந்து பாரு
பொழுதிருக்கும் போதே புகழ் தேடு ஏய் அடடடடா
இளமை அது போன திரும்பாது ஏய் அடடடடா
கல்லூரிக்குள் கண்ட கனா நல்ல கனவாக
கண் முழிச்சு கற்றதெல்லாம் நல்ல நனவாக
காலம் இருக்குது வாயா இந்த மண்ணோட மன்னர்களே

கான கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
கண் மயக்கும் பாட்டுச் சொல்லி பாட்டு ஒன்னு தர்றியா தர்றியா
மனசில் இடம் புடிச்சா ஆஹா
எலக்சனுல ஜெயிச்சா ஒஹோ
ஊரு சனம் மூக்குல விரல வைக்கும்

ஏய் தக்கு முக்கு தக்கு தாளம்
அடி தக்கு முக்கு தக்கு மேளம்
ஆஹா பிசுகிச்சு எக்கச்சக்க தக்கு முக்கு தக்கு மேளம்
கான கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
கண் மயக்கும் பாட்டு சொல்லிச் பாட்டு ஒன்னு தர்றியா தர்றியா
தர்றியா தர்றியா வரியா வரியா

படம் : சேது (1999)
இசை : இளையராஜா
பாடியவர் : கோவை கமலா
வரிகள் : பொன்னடியன்

Last 25 songs posted in Thenkinnam