கற்பூர பொம்மை ஒன்றுகை வீசும் தென்றல் ஒன்றுகலந்தாட கை கோர்க்கும் நேரம்கண்ணோரம் ஆனந்த ஈரம்முத்தே என் முத்தாரமே சபை ஏறும்பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா(கற்பூர பொம்மை)பூந்தேரிலே நீ ஆடவேஉண்டான அன்பே ஒரு ராஜாங்கம்ராஜாங்கமே ஆனந்தமேநம் வீடு இங்கே ஒரு சங்கீதம்மானே உன் வார்த்தை ரீங்காரம்மலரே என் நெஞ்சில் நின்றாடும்முத்தே என் முத்தாரமேசபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா(கற்பூர பொம்மை)தாய் அன்பிற்கே ஈடேதம்மாஆகாயம் கூட அது போதாதுதாய் போல் யார் வந்தாலுமேஉன் தாயை போலே அது ஆகாதுஎன் மூச்சில் வாழும் புல்லாங்குழல்உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்முத்தே என் முத்தாரமேசபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா(கற்பூர பொம்மை)படம் : கேளடி கண்மனிபாடல் : கற்பூர பொம்மை ஒன்றுஇசை : இளையராஜாபாடலாசிரியர் : மு.மேத்தா
Post a Comment
0 Comments:
Post a Comment