Friday, April 25, 2008

386. முகிலே முகிலே நீ தூது போ


முகிலே முகிலே நீ தூது போ
வெகு தொலைவில் தொலைவில் என் செல்ல காதலி
காற்றே காற்றே நீ தூது போ
என் உயிரை தொலைவில் வா எந்தன் மூச்சிலை

காதலால் எங்கு காத்திருப்பாய்?
பாதையில் என் முகம் தேடுவாய்
என்னை வரைந்து உன்னில் சுமந்து
முகிலே கொண்டு போ...
(முகிலே..)

செம்பருத்தி பூ மயங்கும்
உதடுகள் கண்டு
தும்பச்செடி இதழ் விரியும்
வண்ணத்துப்பூச்சியாய் இமைகள் கண்டு
மேகம் எல்லாம் பூமிக்கு தாவும்
உன் கூந்தலில் பார்த்து
வண்டு வரும்
மூங்கில் பாடும் ராகம் என்று
உன் பேச்சை கேட்டு
உன் பேச்சை கேட்டு
உன் பேச்சை கேட்டு
ஆ...

என்ன தவம் செய்தேனோ
உன் முகம் காண
கண் இரண்டும் சண்டையிடும்
உன் பிம்பமே நான் பார்த்திருக்க
உன் கனவில்
எனக்கு மட்டும் போர்த்தி விட்டு
தூங்க வைத்தாய் ஆ..
நிலவின் ஜரிகை இழுத்து நெய்த
உன் நேசம் போதும்
உன் நேசம் போதும்
உன் நேசம் போதும்
(முகிலே..)

படம்: அரண்
இசை: ஜோஷுவா ஸ்ரீதர்
பாடியவர்: ஸ்ரீநிவாஸ்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam