எங்கோ ஓடுகின்றாய்
ஏதோ தேடுகின்றாய்
அச்சம் கூடிவிட்டால்
பக்தி பாடுகின்றாய்
ஓ ஆசை இல்லா
நெஞ்சம் கொண்ட
ஜீவன் இல்லை
ஓ ஆசை வந்தால்
நெஞ்சுக்குள்ளே
ஜீவன் இல்லை
தண்ணீரில் நீ தீக்குளிப்பாய்
கண்ணீரில் உன் கால் நனைப்பாய்
கானல் நீரும் தாகம் தீர்க்கும்
காலம் வந்தால் பேயும் தாக்கும்
கண்கள் மூடிக்கொண்டால்
ஓ ஆசை இல்லா
நெஞ்சம் கொண்ட
ஜீவன் இல்லை
ஓ ஆசை வந்தால்
நெஞ்சுக்குள்ளே
ஜீவன் இல்லை
படம்: பீட்சா
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடல்: அருண் ராஜா
பாடியவர்கள்: அல்போன்ஸ் ஜோசப், தர்ஷனா
0 Comments:
Post a Comment