நினைக்குதே மனமதே மணக்கவே
திளைக்குதே கலந்திடப் பிடிக்குதே
கனக்குதே தலைக்கு மேலே
நமக்கென கிடைத்தது வாழ்வே!
தினக்குதா!
கடக்கும் பாதையில்
கிடக்கும் வேலியே
மடக்கும் போதையில்
அடக்கும் போலியே
துடிக்கும் ஓசையில்
படிக்கும் நேரமே
முடித்துத் தீரவே
அடுத்து மாறுமே
தினக்குதா!
அதற்குப்பின் எதற்குமே உதவுமா எதுவுமே!
படம் : பீட்சா (2012)
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடல் : முத்தமிழ்
பாடியவர் : கானா பாலா
0 Comments:
Post a Comment