Friday, December 31, 2010

தாயே உன்னை இத்தனை காலம்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

தாயே உன்னை இத்தனை காலம்
எப்படி பிரிந்து வாழ்ந்தேனோ
கால் பட்ட இடமெல்லாம் கருவரை போல
தாங்கிக் கொண்டதும் நீதானோ
நீரும் நிலழும் உணவும் தள்ளு
உயிரை காத்தாய் நீ
வேண்டாம் என்று என்னை நீயும்
தள்ள மாட்டாய் நீ
மரம் செடி போல மனிதனையும்
வளர்த்து காத்தவள் நீதானே

ஐவது நிலங்களை அண்டங்கள் ஆக்கி
அழுக்கலை கூட சுமக்கின்றாய்
கோல வடிவில் சுமைதான் நீயாகி
ஓய்வே இன்றி சுற்றுகின்றாய்
உன்னை விட்டால் வாழ்வேது
உன்னை போலே உறவேது
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
பிறந்தாலும் இறந்தாலும்
நிலையான சொந்தம் நீதானே
உன்னை இனியும் பிரியேனே
உன்னை இனியும் பிரியேனே

படம்: பாண்டவர் பூமி
இசை: பரத்வாஜ்
பாடியவர்: பரத்வாஜ்
வரிகள்: சினேகன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam