Wednesday, June 18, 2008

512. வாழ்க்கையே வேஷம்

Vaazhkkaye Vesham - Jeyachandran


வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
காலத்தின் கோலம் புரிந்தது
ஞானிதானே நானும்
வாழ்க்கையே வேஷம்..

அன்பை நான் கண்டேன்
தினம் ஆசையோடு காவல் நின்றேன்
சொந்தமே என்றேன்
அவள் வாழ்வுக்காக வாழ்ந்து வந்தேன்
நெஞ்சிலே ஈரம்
அது காய்ந்து போன பால்தானா
வரண்ட நிலம் நீரை தேடுது
கசந்த மனம் ஞாபம் பேசுது
ஞானிதானே நானும்.
வாழ்க்கையே வேஷம்..


மலர்களை அள்ளி
தரும் கைகள் மீது வாசம் சேரும்
முள்ளையே கண்டேன்
அந்த காயம் தந்த பாடம் போதும்
கலங்குதே கண்கள்
நான் போன ஜென்மம் செய்த பாவம்
நினைப்பவர்கள் மறந்த நேரமே
மறப்பதுக்கு ஞானம் வேண்டுமே
ஞானிதானே நானும்

(வாழ்க்கையே வேஷம்..)


படம்: ஆறிலிருந்து அறுபது வரை
இசை: இளையராஜா
பாடியவர்: ஜெயச்சந்திரன்
வரிகள்: பஞ்சு அருணாசலம்

***

விரும்பி கேட்டவர்: ஆயில்யன்

4 Comments:

ஆயில்யன் said...

சூப்பரு :))

தாங்க்ஸ்ப்பா :)

VSK said...

//டஹ்ரும் //

த.பி.

கானா பிரபா said...

ayils

why kavalai?

ஆயில்யன் said...

//கானா பிரபா said...
ayils

why kavalai?
//

இல்லையே :))

Last 25 songs posted in Thenkinnam