Friday, June 19, 2009

காதலா காதலா காதலால் தவிக்கிறேன்




காதலா காதலா காதலால் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
காதலி காதலி காதலன் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்

நாள்தோறும் வீசும் பூங்காற்றை கேளு
என் வேதனை சொல்லும் ஓஹோ
நீங்காமல் எந்த நெஞ்சோடு நின்று
உன் ஞாபகம் சொல்லும் ஓ
தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி
தத்தி தவிக்கையில் கண்ணில் மழைத்துளி
இந்த ஈரம் என்று மாறுமோ
(காதலி..)

ஓயாத தாபம் உண்டான நேரம்
நோயானதே நெஞ்சம்
ஊர் தூங்கினாலும் நான் தூங்க மாட்டேன்
தீயானதே மஞ்சம்
நடந்தவை எல்லாம் கனவுகள் என்று
மணிவிழி மானே மறந்துவிடு இன்று
ஜென்ம பந்தம் விட்டு போகுமோ
(காதலா..)

படம்: அவ்வை ஷண்முகி
இசை: தேவா
பாடியவர்கள்: ஹரிஹரன், சுஜாதா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam