Tuesday, June 9, 2009

ஏ.ஏம்.ராஜாவின் மனதைவருடும் மயிலிறகு



1.உள்ளங்கள் ஒன்றாகி >> 2.நிலவும் மலரும் பாடுது >> 3.வாடிக்கை மறந்திடுவோனோ
4.தேன் உண்ணும் வண்டு >> 5.தனிமையிலே இனிமை காணமுடியுமா >> 6.ராசி நல்ல ராசி
7.செந்தாமரையே செந்தேன் இதழே >> 8.தங்கநிலவில் >> 9.கன்னியரின் வெள்ளைமனம் போல் >> 10.என்னென்ன இன்பமே வாழ்வில் >> 11.அழகு நிலாவின் அமைதி கொஞ்சும்
12.பழகும் தமிழே பார்த்திபன் மகனே >> 13.மயக்கும் மாலை பொழுதே >> 14.தென்றல் உறங்கிய போதும்.

Get this widget | Track details | eSnips Social DNA


தேன்கிண்ண நேயர்களே மேலே உள்ள பாடல் பல்லவிகள் அதிகம் கேட்டவை தான் இருந்தாலும் ஏ.ஏம்.ராஜாவின் மனதைவருடும் மயிலிறகாய் அவரின் அபூர்வமான தகவல்களூடன் மீண்டும் மீண்டும் பாடல்களை கேட்டு மகிழுங்கள் இந்த ஒலித்தொகுப்பை அழகாக தொகுத்து வழங்கியவர் திருமதி.ஸ்ரீவித்யா வரதராஜன் அவருக்கு தேன் கிண்ண நேயர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

இங்கே பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam