Wednesday, March 3, 2010

கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடரும்



கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடரும்
ஜனுவரி மாதத்தில்
காதலை சொல்ல தேதிகள் உண்டு
பிப்ரவரி மாதத்தில்
தவறுகள் வந்து தொல்லை கொடுக்கும்
மார்ச் மாதத்தில்
எல்லா நாளும் விடுமுற நாளே
ஏப்ரல் மாதத்தில்

நெஞ்சோடு பூச்செடி வைக்கும்
நட்புக்கு மாதம் உண்டா
மாதம் பண்ணிரெண்டும் நட்பிருக்கும்

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து
இங்கே ஒன்றானோம்
எல்லோர் வீடும் ஒன்றாய் மாற
ஏழு எட்டு தாய் கண்டோம்

தலை கோர தோழன் வந்தான்
துயரங்கள் ஓடி போகும்
முடியெல்லாம் நரைக்கும்போதும்
நட்போடு நாம் வாழ்வோம்

கல்லூரி தந்த பாடம்தான்
காலத்தால் மறந்து போகுமே
கல்லூரி நட்புடன் அட என்றும் மறக்காதே

காதல் மனதில் புகழை போலே
மறைத்தால் தெரிந்துவிடும்
காதலில்தானே பூக்கள் கூட
மலைகளாய் உடைந்துவிடும்

ஏதேதோ மாற்றம் வந்து
என்னைத்தான் தூண்டு போடுதே
ஐயங்காந்த காற்று வந்து
என் நெஞ்சை தொட்டு போகுதே

நின்றாலும் நடக்கும்போதிலும்
நண்பர்கள் சிரிக்கும்போதிலும்
கொட்டாமல் வாழ்கிறேன்
அடி என்னிடம் நான் இல்லை

படம்: ஏப்ரல் மாதத்தில்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ஷாலினி சிங்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam