Friday, March 19, 2010

வீரப்பாண்டி கோட்டையிலே



வீரப்பாண்டி கோட்டையிலே
மின்னலிக்கும் வேளையிலே
ஊரும் ஆறும் தூங்கும் போது
பூவும் நிலவும் சாயும் போது
கொலுசு சத்தம் மனச திருடியதே
(வீரப்பாண்டி..)

வைரங்கள் தாரேன் வளமான தோளுக்கு
தங்க செருப்பு தாரேன் தளிர் வாழ காலுக்கு
பவலங்கள் தாரே பால் போல பல்லுக்கு
முத்துச்சரங்கள் தாரேன் முன் கோபச்சொல்லுக்கு
உன் ஆசை எல்லாம் வெறும் காணல் நீரு
நீயெல்லாம் போடா வேரல்ல பாரு
நீ சொல்லும் சொல்லுக்குள்ளே எம் பொழப்பு வாழும் புள்ள
நீ போட்ட வெத்தலைக்கு என் நாக்கு ஊரும் புள்ள

படம்: திருடா திருடா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: மனோ, சித்ரா
வரிகள்: வைரமுத்து

2 Comments:

தமிழ் மதுரம் said...

நல்ல நல்ல பாடல்களைத் தொகுத்து வழங்கும் தேன் கிண்ணம் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

சீனு said...

//நீயெல்லாம் போடா வேரல்ல பாரு//

நீ ஏலம் போட வேறாள (வேறு ஆள) பாரு

Last 25 songs posted in Thenkinnam