Tuesday, January 29, 2013

பரதேசி - தன்னை தானே



தன்னை தானே நமக்காக தந்தானே
மண்ணை காக்க ஒளியாக வந்தானே

தன்னை தானே நமக்காக தந்தானே
மண்ணை காக்க ஒளியாக வந்தானே
மாட்டு தொழுவ கூட்டில் பிறந்த தேவ தூதனாம்
ஆட்டு மந்தையை ஓடி செல்லும் நல்ல ஆயனாம்
காட்டில் வழியில் பாதை காட்டும் கண்ணின் மைந்தனே
பாட்டு பாடி ஆட்டம் ஆடி ஆர்ப்பரிப்போமே

தன்னை தானே தந்தானே துதிப்போம்
தந்தானே துதிப்போமே தந்தானே துதிப்போமே
மண்ணை காக்க வந்தானே ஜெபிப்போம்
வந்தானே ஜெபிப்போமே வந்தானே ஜெபிப்போமே
சீறி பாயும் பேரலையாய் பொங்கி எழுந்து நீ
மாற்றம் தந்த மைந்தருக்கு சொல்லு சோஸ்த்திரம்
ஊற்றெடுத்த ஆத்மாவின் சாட்சியாக நீ
உள்ளிருந்து உரக்க சொல்லு உயிரின் சோஸ்த்திரம்

ஹல்லேலுயா ஹல்லேலுயா ஹல்லேலுயா ஹல்லேலுயா
ஹல்லேலுயா ஹல்லேலுயா ஹல்லேலுயா ஹல்லேலுயா

நாதியற்ற நாதியர்க்கெல்லாம் சொல்லி கொள்ள சொந்தம் ஒரே தேவன்
நீதியற்ற பாவிகளின் வாழ்வை தீர்க்க வந்த பரமபிதா யேசு
ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் சொல்வோம்

படம் : பரதேசி (2013)
இசை : பிரகாஷ்குமார்
பாடியவர் : கானா பாலா
வரிகள் : வைரமுத்து

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam