Friday, April 30, 2010
நாம் வயதுக்கு வந்தோம்
பதிந்தவர் MyFriend @ 1:43 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, உன்னி கிருஷ்ணன், கங்கா, நா. முத்துக்குமார், யுவன் ஷங்கர் ராஜா, ஷாலினி
Thursday, April 29, 2010
சகியே நீதான் துணையே
பதிந்தவர் MyFriend @ 9:10 AM 4 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், உன்னி கிருஷ்ணன்
திரு திரு துரு துரு - திரு திரு துரு துரு
திரு திரு திரு
திரு திரு துரு
துரு துரு
திரு திரு துரு துரு
காதுல பூவ சுத்துவான்
இவன் திரு திரு முழியால் மாட்டுவான்
திரு திரு திரு
திரு திரு துரு
துரு துரு
திரு திரு துரு துரு
பேசியே ஆள கொல்லுவா
இவ துரு துரு என்றே துள்ளுவா
திரு திரு திரு
திரு திரு துரு
துரு துரு
திரு திரு துரு துரு
ஏப்பிள் கத்தி போல தான்
இது அம்சமா உள்ல ஜோடிதான்
ஏட்டிக்கு போட்டி கேலி தான்
இண்ட இருவரும் சேர்ந்தா ஜாலி தான்
திரு திரு திரு
திரு திரு துரு
துரு துரு
திரு திரு துரு துரு
ஆயிரம் அட்வைஸ் பண்ணுவா
இவ அதிரடி ரூல்ஸ் போடுவா
திரு திரு திரு
திரு திரு துரு
துரு துரு
திரு திரு துரு துரு
சிக்கலை வேலைக்கு வாங்குவான்
இவன் சிங்கத்து வாய்க்குள்ள தூங்குவான்
திரு திரு திரு
திரு திரு துரு
துரு துரு
திரு திரு துரு துரு
பூனையும் எலியும் போல தான்
ரொம்ப ஒத்துமையான ஜோடிதான்
லவ்ரல் ஹார்டி லூட்டிதான்
இந்த கூட்டணி ரொம்ப நாட்டி தான்
திரு திரு திரு
திரு திரு துரு
துரு துரு
திரு திரு துரு துரு
படம்: திரு திரு துரு துரு
இசை: மணிஷர்மா
பாடியவர்கள்: ரஞ்சித், சைந்தவி
Wednesday, April 28, 2010
கல்லில் ஆடும் தீவே
கல்லில் ஆடும் தீவே
சிறு கலகக்கார பூவே
கண்ணால் வார்த்தை சொன்னால்
என் கவிதை சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால்
என் பருவக் காற்றே மாறும்
என்னை நீங்கிச் சென்றால்
என் இளமைக் காய்ச்சல் ஏறும்
பூகளுக்கு உன் காய்ச்சலெல்லாம் நேர்வதில்லை
ஆண் உனக்கு நேர்ந்ததெல்லாம்
பெண் மேனியில் ஏன் இல்லை
(கல்லில்..)
உடல் எனும் தேசத்தில் ஹார்மோனே கலகம் வெடிக்கும்
காதலி உன் விழி கண்டும் காணாதிருக்கும்
ஓஹோ அன்பே உயிர் தான் என் தேடல்
உடலே என் ஊடல் நிறைவேறுது தேடல்
(கல்லில்..)
இயற்கையில் கிளர்ச்சியில் கொடியில் அரும்பு முளைக்கும்
இளமையின் காற்று தான் அரும்பின் கதவை திறக்கும்
அடடா நீ சொல்வது கவிதை
நீராட்டுது செவியை தாலாட்டுது மனதை
ஓஹோ நிலவே நான் என்பது தனிமை
நீ என்பது வெறுமை நாம் என்பது இனிமை
(கல்லில்..)
படம்: ஆனந்த தாண்டவம்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: பென்னி தயால், ஷ்வேதா
வரிகள்: வைரமுத்து
பதிந்தவர் MyFriend @ 1:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, GV பிரகாஷ் குமார், பென்னி தயால், வைரமுத்து, ஷ்வேதா
Tuesday, April 27, 2010
தென்றலுக்கு நீ சாரல் மழை
பதிந்தவர் MyFriend @ 1:26 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2008, கார்த்திக், யுகபாரதி, வித்யாசாகர், ஷ்வேதா
Monday, April 26, 2010
Sunday, April 25, 2010
ருக்கு ருக்கு ரூப்பு கியா
ருக்கு ருக்கு ரூப்பு கியா
நெஞ்சை தொடும் டிஸ்கோ பேபியா
சையா சையா ஓ சையா
மேரா டில் கியா ஹோ கயா
நேசிப்பதும் சுவாசிப்பதும்
உன் பாடலே ஹை ஹை ஹை
ஓசை இன்றி பேசிக்கொள்ள
அன்ஸ்வர் ஒன்று சொல்லு சொல்லு
சீசன் நாங்கல்லவோ இயற்கையில்
என்றும் ஒரு சீசன் தான் இளமயில்
(ருக்கு..)
தினமும் இங்கே ஃபேஷன் ஷோ ஷோ
இளமை இனிமை துடிக்குதே
நெஞ்சில் ஏதோ ப்ளாஸ்ஸம் சம் சம்
புத்தம் புதிதாய் துளிர்கிறதே
எண்ணத்தில் வானத்தில் வழியும்
வண்ணத்தில் மேகத்தை குலைத்தாய்
தொட்டு தொட்டு
ஒரு பக்கம் மின்னல் வெட்ட
மறு பக்கம் மேளம் கொட்ட
எதுக்கு ஆட்டம் பாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம்
கரையும் வண்ணங்கள் போலே வயதுகள்
உருகும் ஐஸ் க்ரீமை போலே நினைவுகள்
(ருக்கு..)
சிடி போல சுழலும் நெஞ்சம்
டிஜிட்டல் இசையில் மிதக்குதே
டிவி போல கண்கள் இரண்டும்
கனவில் கலைந்து ஜொலிக்குதே
என்றைக்கும் நிலவுகள் சிரிக்கும்
எங்கெங்கும் பூப்பொறி வெளிச்சம்
சொட்ட சொட்ட
திசையெட்டும் கைகள் தட்ட
காற்றெல்லாம் பூக்கள் கொட்ட
நிலவுக்குள் ஆட்டம் பாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம்
(ருக்கு..)
படம்: ஃபிரண்ட்ஸ்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: விஜய், பவதாரிணி
வரிகள்: பழனிபாரதி
Saturday, April 24, 2010
போகாதே போகாதே நீ இருந்தால்
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோட வாழ்ந்த காலங்கள் யாவும் கனவாய் என்னை மூடுதடி
யார் என்று நீயும் என்னை பார்க்கும் போது உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி
(போகாதே..)
கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அது போல தானே உந்தன் காதல் எனக்கும்
நடை பாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதுக்கு
நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதுக்கு
உனக்காக காத்திருப்பேன் ஓ
உயிரோடு பார்த்திருப்பேன் ஓ
(போகாதே..)
அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்
கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தாய் ஆனால் ஏமாற்று தாங்கவில்லையே
பெண்ணை நீ இல்லாமல்
பூலோகம் இருட்டிடுதே
(போகாதே..)
படம்: தீபாவளி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா
பதிந்தவர் MyFriend @ 1:29 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2008, யுவன் ஷங்கர் ராஜா
Friday, April 23, 2010
Thursday, April 22, 2010
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணும்
இன்றே இன்றே வேணும்
பால்போலே பதினாறில்
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணும்
இன்று புதிதாக அவிழ்ந்த மலர் போல
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணும்
இணைய தளத்தில் கணிணி களத்தில்
மின் அஞ்சல் அரட்டைகள் அடிக்கணுமே
வியர்வை வழிந்தால் மழையில் நனைந்தால்
முகத்தை முகத்தால் துடைக்கணுமே
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா
கெர்ள் ஃபிரண்ட் தானே பாய்ஸின் பூஸ்ட் அல்லவா
கெர்ள் ஃபிரண்ட் இல்லா வாழ்க்கை வேஸ்ட் அல்லவா
கெர்ள் ஃபிரண்ட் வேணும் வேணும்
(பால் போலே..)
ஃபிரண்ட்ஸோட கவிதைகள் வாங்கி
என்னோட கவிதைன்னு சொல்லி
இதயத்தில் இடமொன்று பிடிக்கத்தான்
ஓடதா சினிமாக்கு ஓடி
சரியான கார்னர் சீட் தேடி
பபுள் கம்மை இதழ் மாற்றி கொள்ளத்தான்
செல் போன் பில் ஏற
ஜோக்குகள் தினம் கடிக்க SMS அனுப்ப
தேவை கெர்ள் ஃபிரண்ட் தான்
காலார நடை போட
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணும்
காலம் தெரியாமல் கடலை நான் போட
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணும்
நிலவின் நகலாய் அறைக்குள் மழையாய்
எலுமிச்சை மணமாய் இருக்கணுமே
இன்னொரு நிழலாய் இரவல் உயிராய்
இருபது விரலாய் இருக்கணுமே
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா
கெர்ள் ஃபிரண்ட் தானே பாய்ஸின் பூஸ்ட் அல்லவா
கெர்ள் ஃபிரண்ட் இல்லா வாழ்க்கை வேஸ்ட் அல்லவா
கெர்ள் ஃபிரண்ட் வேணும் வேணும்
பைக் ஏறி ஊர் சுற்ற செல்ல
ஆ ஊன்னா ட்ரீட் ஒன்று வைக்க
முணுக்குன்னா க்ரீட்டிங்ஸ் கார்ட் கொடுக்கத்தான்
ஹச்சென்றால் கர்சீப்பை நீட்ட
இச்சென்றால் இடக்கண்ணம் காட்ட
நச்சென்று தலை மீது கொட்டத்தான்...
பார்த்தால் பல்ப் எறிய பார்பி டால் போல
போனி டேயிலோடு தேவை கெர்ள் ஃபிரண்ட் தான்
கெ கெ கெர்ள் ஃபிரண்ட் தானே பாய்ஸின் பூஸ்ட் அல்லவா
கெர்ள் ஃபிரண்ட் இல்லா வாழ்க்கை வேஸ்ட் அல்லவா
கெர்ள் ஃபிரண்ட் வேணும் வேணும்
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா
படம்: பாய்ஸ்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: கார்த்திக், திம்மி, திப்பு
பதிந்தவர் MyFriend @ 1:40 AM 1 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், கார்த்திக், திப்பு, திம்மி
Wednesday, April 21, 2010
கண்ணன் வரும் வேளை
கண்ணன் வரும் வேளை அந்தி மாலை
நான் காத்திருந்தேன்
சின்ன சின்ன தயக்கம் சில மயக்கம்
அதை ஏற்று நின்றேன்
கட்டு கடங்கா எண்ண அலைகள்
இரக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்
கூடு பாயும் குறும்பு காரன் அவனே
(கண்ணன்..)
வான் கோழி கொள்ளும் ஆசை ஆடி தோற்பது
தை மாசம் கொள்ளும் ஆசை கூடி பார்ப்பது
தேர் கால்கள் கொள்ளும் ஆசை வீதி சேர்வது
ஒர் ஈசல் கொள்ளும் ஆசை தீயில் வாழ்வது
கூராவ இங்கு எனது ஆசையை
தோழனே வந்து உளறு மீதியை
கோடி கோடி ஆசை தீறும் மாலை
(கண்ணன்..)
பூவாசம் தென்றலோடு சேற வேணுமே
ஆண் வாசம் தோடிராத தேகம் மூலமே
தாய் பாசம் பத்து மாதம் பாரம் தாங்குமே
வாழ்நாளின் மிச்ச பாரம் காதல் ஏந்துமே
நீ தினம் கண்ட கனவு தீரவே
தீண்டுவேன் உன்னை இளமை ஊரவே
நீ இல்லாமல் நிழலும் எனக்கு தொலைவே
(கண்ணன்..)
படம்: தீபாவளி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: அனுராதா ஸ்ரீராம், மதுஸ்ரீ
பதிந்தவர் MyFriend @ 5:20 AM 1 பின்னூட்டங்கள்
Tuesday, April 20, 2010
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா
கண்ணுக்குள் பாரம்மா நீயின்றி யாரம்மா
கோபங்கள் இன்னும் இங்கு ஏனம்மா
(காதல் என்ன..)
கூந்தல் வருடும் காற்று
அது நானா இருந்தேன் தெரியாதா
கொலுசு கொஞ்சும் பாட்டு
அதன் பல்லவி ஆனேன் புரியாதா
சின்ன சின்ன மூக்குத்தியில் வைரமாய்
மின்னுவதும் காதல் தரும் மொழிதான்
வெண்ணிலவு சிந்துகின்ற மழையாய்
உன்னைச்சுற்றி மூடுவதும் அதுதான்
பனிப்பூவில் வாசமாய் கலந்தேனே நானம்மா
(காதல் என்ன..)
நிலவை உரசும் மேகம்
அந்த நினைவை நினைத்தே உருகாதா
உயிரை பருகும் காதல்
அது ஒரு நாள் உனையும் பருகாதா
நீ முடிந்த பூவிலொரு இதழாய்
வாழ்ந்து விட்டு போவதற்கு நினைத்தேன்
நீ நடந்த மண்ணெடுத்து சிலனாள்
சந்தனத்தின் வாசம் அதில் முகர்ந்தேன்
நிழல் தீண்டும் போதிலும் மனதோடு வேர்க்கிறேன்
(காதல் என்ன..)
படம்: அவள் வருவாளா
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
பதிந்தவர் MyFriend @ 1:25 AM 0 பின்னூட்டங்கள்
Monday, April 19, 2010
ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்
ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்
ப்ளீஸ் சா ப்ளீஸ் சார்
எங்கள் முகவரி கொஞ்சம் கொடுங்கள்
ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்
எங்கள் கனவுக்கு கை கொடுங்கள்
எங்கள் விரல்கள் நிலவின் மீது
தாளம் போட நீளாதா
மின்னல் கம்பி நாங்கள் மீட்ட
இன்னிசை புயலாய் அழக்காதா
மில்லிசை பாடிவரும் பறவைகள் நாங்கள்
நாங்கள் கூடுகின்ற வேடந்தாங்கள் நீங்கள்
பார்வை முள் எங்கள் மீது பதிகின்ற நேரம்
சுற்றி வரும் எங்கள் வாழ்க்கை இசை தட்டு ஆகும்
ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்
ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார்
ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார்
ஐ சே ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார்
ப்ளீஸ் சார்
படம்: பாய்ஸ்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: SPB சரண், சின்மயி, க்ளிண்டன், குணால்
பதிந்தவர் MyFriend @ 2:08 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், SPB சரண், குணால், க்ளிண்டன், சின்மயி
Sunday, April 18, 2010
சீக்ரட் ஆஃப் சக்ஸஸ்
ஹேய் ஹேய்
சே சா சா சே ரி ரி
சே கா கா சே மே சே வாட்?
மாத்தி யோசி மாத்தி யோசி
மாத்தி யோசி மாத்தி யோசி
மாத்தி யோசி
தேட் வாட் வீ சே
கேட்டுக்கோ
லக்கு கால் கிலோ லாஸ் கால் கிலோ
லேபர் கால் கிலோ சேத்துக்கோ
பக்தி கால் கிலோ ஹோப்பு கால் கிலோ
டேலண்ட் கால் கிலோ
எல்லாம் தான் சேர்த்து கட்டினால்
பெரிய பொட்டலம்
சீக்ரட் ஆஃப் சக்ஸஸ்
சரிகமே பதனிசே மாத்த்யோசி
தேட் வாட் வீ சே
இந்த இசை சொந்த இசை
இம்சையிலே வந்த இசை
டூ பி அ ஸ்டார்
வீ வில் ஷோ ஹவ்
ரீச் ஃபார் தி ஸ்கை அண்ட்
நெவெர் நெவெர் கிவ் இட் அப்
வீ வேக் இட் ஜுஸ்ட் டேக் இட்
ஹோ ஹோ ஹோ
வலி தான் வெற்றியின் ரகசியமே
வீ ஆர் தி பாய்ஸ்
வீ ஆர் தி பாய்ஸ்
வீ ஆர் தி பாய்ஸ்
வீ ஆர் தி பாய்ஸ்
குட்டி சுவர் ஏறி வெட்டி கதை பேசி
காதல் ஜாலியில் பாடம் காலி தோழா
அடலஸண்ட் ஏஜில் அந்த சுகம் தேடி
சூடு பட்டுபோனோம் தோழா
தப்பான ரூட்டில் சென்று
ரைக்ட்டான ரூட்டை கண்டோம்
மிஸ்டேக்ஸ் ஆர் தி சீக்ரட் ஆஃப் சக்ஸஸ்
நாம் ஓடி போனோம் உலகம் புரிந்தது
அவளுக்காகவே உழைக்க தெரிந்தது
லவ் இஸ் தி சீக்ரட் ஆஃப் சக்ஸஸ்
(சரிகமே..)
ஹியர் வீ கமின்
இயா வீ கமிங் அப் விட் சம்திங் அண்ட்
யூ நோ தாச் வீ ஆர் ப்ரிங்கிங் இட் டூ நம்பர் வான்
ஃபுல் ஆஃப் ஃபன் அண்ட் லாஃபர்
கமிங் லில் ஃபாஸ்டர்
இயா யூ நோ வீ ஆர் நம்பர் வான்
குரங்கென உடும்பென புடிச்ஹத புடி புடி
அடிக்கடி வருமா சந்தர்ப்பம்
அன்னவுன்ஸ் பண்ணி வருமா லேபல் ஒட்டி வருமா
ஒரு நாள் வரும்டா சீயிஸ் டே
(சரிகமே..)
ப்ளேட் தான் போர் தான் கஷ்டம் தான் நஷ்டம் தான்
இருந்தாலும் அடிச்சு சொல்வேன் தான்
வெற்றிக்கொரு சீக்ரட் வெற்றிக்கொரு சீக்ரட்
நேர்மை நேர்மை நேர்மை தான்
நேர்மைதான் வெற்றியின் ரகசியமே
நேர்மைதான் வெற்றியின் ரகசியமே
நேர்மைதான் வெற்றியின் ரகசியமே
நேர்மைதான் வெற்றியின் ரகசியமே
நேர்மைதான் வெற்றியின் ரகசியமே
சரிகமே சரிகமே சரிகமே
படம்: பாய்ஸ்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: லக்கி அலி, க்ளிண்டன், ப்ளாசே, வசுந்தரா தாஸ்
பதிந்தவர் MyFriend @ 4:31 AM 1 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், க்ளிண்டன், ப்ளாசே, லக்கி அலி, வசுந்தரா தாஸ்
Saturday, April 17, 2010
முத்தம் முத்தம் முத்தமா
முத்தம் முத்தம் முத்தமா
மூன்றாம் உலக யுத்தமா
ஆசை கலையின் உச்சமா
ஆயிரம் பாம்புகள் கொத்துமா
(முத்தம்..)
ஒற்றை முத்தத்தில் என் ஒற்றை முத்தத்தில்
உன் உச்சந்தலையில் பித்தம் ஏறி ஆடினாய்
அடைமழை மேகம் போலே ஓர் இடைவெளி இல்லாமல்
நான் அள்ளி தந்தால் இன்னும் என்ன ஆகுவாய்
இதழோடு இதமாகு முத்தம் கேட்டேன் பதமாகு
நீ தந்தாய் நீ தந்தாய் என் எலும்பெல்லாம் தூளாய் போகும்
(முத்தம்..)
மெல்லிய பெண்ணே இத்தனை சக்தி
எப்படி வந்தது உனக்கு
இருதயம் மேலே மூளை கீழே
பௌதிக மாற்றம் எனக்கு
சிந்திய முத்தம் அது சைவம்தாண்டா
இனி அசைவ முத்தம் இங்கு ஆரம்பம்தாண்டா
அடி உலகின் பசியெல்லாம் முழு உருவாய் வந்த பெண்ணே
உன் முத்தம் ஒரு மோகம் அதில் செத்தாலும் செத்து போவேன்
(முத்தம்..)
கோதும் அருவியில் வெட்டும் மின்னலில்
மின்சாரம்தான் இருக்கு
கொஞ்சும் முத்தம் சிந்தும் போதும்
கொஞ்சம் வால்டேஜ் இருக்கு
மின்சாரத்தால் அடி ஒரு முறை மரணம்
இந்த பெண்சாரத்தால் தினம் பல முறை மரணம்
ஒரு முத்தம் அது மரணம்
மறு முத்தம் அது ஜனனம்
இதழ் நான்கும் விழுகாமல்
சில நூற்றாண்டு வாழ்வோம் வாடா
படம்: 12 பி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கேகே, மஹாலட்சுமி ஐயர்
பதிந்தவர் MyFriend @ 1:13 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, கேகே, மகாலட்சுமி ஐயர், ஹாரிஸ் ஜெயராஜ்
Friday, April 16, 2010
தூது வருமா தூது வருமா
தூது வருமா தூது வருமா
காற்றில் வருமா கரைந்து விடுமா
தூது வருமா தூது வருமா
கனவில் வருமா கலைந்து விடுமா
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா
பாதி சொன்னதும் அது ஓடி விடுமா
முத்தங்கள் அள்ளி வீசவே வெட்கம் என்னடா
பெண்ணோடு கொஞ்சிப் பேசவே வெட்கமா
இதழோடு சோமபானம் தான் கரைந்து விட்டதா
இனிக்கின்ற சின்ன துரோகமே செய்யடா
(தூது வருமா..)
நல்லதே நடக்கும் என்றே சீனத்தின் வாஸ்து அன்றே
பார்த்தேனே வீட்டின் உள்ளே
சிவப்பிலே டிராகன் படமும் சிரித்திடும் புத்தர் சிலையும்
வைத்தேனே தெற்கு மூலையிலே
பலப்பலத் தடை தாண்டி வந்தாய்
வாஸ்துகள் எல்லாம் பொய்யே என்றாய்
கொடிய சாத்தானே என்னைத் தூக்கி சில்லவா
(தூது வருமா..)
கறுப்பிலே உடைகள் அணிந்தேன்
இருட்டிலே காத்துக்கிடந்தேன் யட்சன் போலே
நீயும் வந்தாய் சரசங்கள் செய்தபடியே
சவுக்கடி கொடுக்கும் யுவனே
வலித்தாலும் சுகம் தந்து சென்றாய்
மறுபடி வருவாய் என்று துடித்தேன்
நடந்ததை எண்ணி உறங்க மறுத்தேன்
பிரிய மனமில்லை இன்னும் ஒரு முறை வா
(தூது வருமா..)
படம்: காக்க காக்க
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: சுனிதா சாரதி, ஃபெபி மணி
வரிகள்: தாமரை
பதிந்தவர் MyFriend @ 1:52 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, ஃபெபி மணி, சுனிதா சாரதி, தாமரை, ஹாரிஸ் ஜெயராஜ்
Thursday, April 15, 2010
Wednesday, April 14, 2010
தீயில் விழுந்த தேனா
தீயில் விழுந்த தேனா இவன் தீயில் வழிந்த தேனா
தாயைக் காக்கும் மகனா இல்லை தாயுமானவனா
மழையின் நீர் வாங்கி மழையே அழுவது போல்
தாயின் உயிர் தாங்கி தனையன் அழுவானோ
உயிரை தந்தவளின் உயிரைக் காப்பானா
கடனைத் தீர்ப்பானா ஏய்
தங்கம் போலே இருந்தவள் தான்
சருகைப் போலே ஆனதனால்
சிங்கம் போலே இருந்த மகன்
செவிலியைப் போலே ஆவானா
(தீயில்..)
ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா ஆ
உலகெல்லாம் ஓர் சொந்தம் அம்மா ஆ
(ஓர்..)
நீ சுமந்த பிள்ளையாய் நானிருந்தேன் அம்மா
நான் சுமக்கும் பிள்ளையாய் நீ ஆனாய் அம்மா
எனக்கேதும் ஆனதென்றால் உனக்கு வேறு பிள்ளை உண்டு
உனக்கேதும் ஆனதென்றால் எனக்கு வேறு தாயிருக்கா ஆ
நெஞ்சை க்கூட்டி வளர்த்தவளை கண்ணில் மணியாய் சுமந்தவளை
மண்ணில் இட்டு விடுவானா மனதில் மட்டும் சுமப்பானா
(தீயில்..)
தாயின் மடிதானே உலகம் தொடங்கும் இடம்
தாயின் மடிதானே உலகம் முடியும் இடம்
கருணைத் தாயின் நினைவினிலே
கல்லும் மண்ணும் அழுது விடும் கண்ணீர் துளிகளின் வேகத்திலே
கண்ணின் மணிகளும் இழந்து விடும்
(தீயில்..)
படம்: வரலாறு
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: AR ரஹ்மான்
பதிந்தவர் MyFriend @ 2:02 AM 1 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான்
Tuesday, April 13, 2010
மல்லிகையே மல்லிகையே மாலையிடும்
பதிந்தவர் MyFriend @ 1:24 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, அனுராதா ஸ்ரீராம், சித்ரா, தேவா, வைரமுத்து
Monday, April 12, 2010
அந்த அரபிக் கடலோரம்
அந்த அரபிக் கடலோரம் ஓர் அழகை கண்டேனே
அந்த கன்னித் தென்றல் ஆடை விலக்க கண்கள் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்மஹம்மஹம்மா..
ஹே ஹம்மா ஹம்மா ஹம்மஹம்மஹம்மா..
ஏ பள்ளித் தாமரையே உன் பாதம் கண்டேனே
உன் பட்டுத் தாவணி சரிய சரிய மீதம் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்மஹம்மஹம்மா..
ஹே ஹம்மா ஹம்மா ஹம்மஹம்மஹம்மா..
சேலை ஓரம் வந்து ஆள மோதியது ஆஹா என்ன சுகமோ
பிஞ்சுப் பொன் விரல்கள் நெஞ்சைத் தீண்டியது ஆஹா என்ன இதோ
சித்தம் கிளுகிளுக்க இரத்தம் துடிதுடிக்க முத்தம் நூறுவிதமோ
அச்சம் நாணம் மடம் ஆடை கலைந்தவுடன் ஐயோ தெய்வபடமோ
ஹம்மா ஹம்மா ஹம்மஹம்மஹம்மா..
ஹே ஹம்மா ஹம்மா ஹம்மஹம்மஹம்மா..
(அந்த..)
சொல்லிக் கொடுத்த பின்னும் அள்ளிக் கொடுத்த பின்னும் முத்தம் மீதமிருக்கு
தீபம் மறைந்த பின்னும் பூமி இருண்ட பின்னும் கண்ணில் வெளிச்சமிருக்கு
வானம் பொழிந்த பின்னும் பூமி நனைந்த பின்னும் சாரல் சரசமிருக்கு
காமம் பொழிந்த பின்னும் கண்கள் கவிழ்ந்த பின்னும் காதல் மலர்ந்து கிடக்கு
ஹம்மா ஹம்மா ஹம்மஹம்மஹம்மா..
ஹே ஹம்மா ஹம்மா ஹம்மஹம்மஹம்மா..
(அந்த...)
படம்: பம்பாய்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: AR ரஹ்மான்
பதிந்தவர் MyFriend @ 2:07 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான்
Sunday, April 11, 2010
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
என் பேரைச் சொல்லும் ரோசாப்பூ
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
என் பேரைச் சொல்லும் ரோசாப்பூ
காற்றில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக
காற்றில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக
(ரோசாப்பூ..)
மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக ஒன்னா விட்டேன்
உசுருக்குள் கோயில் கட்டி ஒன்னக் கொலு வச்சுக் கொண்டாடினேன்
மழை பேய்ஞ்சாதானே மண் வாசம் ஒன்ன நெனச்சாலே பூவாசம்தான்
பாத மேல பூத்திருந்தேன் கையில் ரேகை போல சேர்ந்திருதேன்
(ரோசாப்பூ..)
கண்ணாடி பார்க்கையில அங்க முன்னாடி உம் முகம்தான்
கண்ணே நீ போகையில கொஞ்சும் கொலுசாக என் மனம்தான்
நிழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு குடையாக மாறட்டுமா
மலை மேல் விளக்க ஏத்தி வைப்பேன்
உன்னப் படம்போல் மனசில் மாட்டிவைப்பேன்
(ரோசாப்பூ..)
படம்: சூர்யவம்சம்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்: ஹரிஹரன்
பதிந்தவர் MyFriend @ 1:37 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, SA ராஜ்குமார், ஹரிஹரன்
Saturday, April 10, 2010
பனிவிழும் இரவில்
பனிவிழும் இரவில் நனைந்தது இரவில்
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது
வா வா வா
(பனி..)
பூவிலே ஒரு பாய் போட்டு பனித்துளி தூங்க
பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க
மாலை விளக்கேத்தும் நேரம் மனசில் ஒரு கோடி பாரம்
தனித்து வாழ்தென்ன லாபம் தேவையில்லாத தாபம்
தனிமையே போ இனிமையே வா
நீரும் வேரும் சேர வேண்டும்
காவலில் நிலை கொள்ளாமல் தாவுது மனது
காரணம் இல்லாமல் வாடிடும் வயது
ஆசை கொல்லாமல் கொல்லும் அங்கம்
தாளாமல் துள்ளும் என்னை கேட்காமல் ஓடும்
இதயம் உன்னோடும் கூடும்
விரகமோ நரகமோ சொல்
பூவும் முள்ளாய் மாறிப்போகும்
படம்: மௌன ராகம்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
பதிந்தவர் MyFriend @ 2:36 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1980's, S ஜானகி, SP பாலசுப்ரமணியம், இளையராஜா
Friday, April 9, 2010
பூவே பூவே பெண் பூவே
பதிந்தவர் MyFriend @ 1:41 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, SN சுரேந்தர், சித்ரா, நா. முத்துக்குமார், ஸ்ரீகாந்த் தேவா
Thursday, April 8, 2010
சின்ன சின்ன வண்ணக்குயில்
சின்ன சின்ன வண்ணக்குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
பூத்தாடும் தேண் மொட்டு நானா நானா
(சின்ன..)
மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடி கொண்டேன்
மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடிக்கொண்டேன்
சொல்லத்தான் எண்ணியும் இல்லையே பாஷைகள்
என்னமோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள்
மாலை சூடி மஞ்சம் தேடி
மாலை சூடி மஞ்சம் தேடி
காதல் தேவன் சன்னதி
காண காணக் கான காண
(சின்ன..)
மேனிக்குள் காறு வந்து மெல்லத்தால் ஆழக் கண்டேன்
மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கை போல் ஓடக் கண்டேன்
இன்பத்தின் எல்லையே இல்லையே இல்லையே
அந்தியும் வந்தால் தொல்லையே தொல்லையே
காலம் தோறும் கேட்க வேண்டும்
காலம் தோறும் கேட்க வேண்டும்
பருமென்னும் கீர்த்தனம் பாடப்பாட
பாடப் பாட பாட..
(சின்ன..)
படம்: மௌன ராகம்
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி
பதிந்தவர் MyFriend @ 2:41 AM 0 பின்னூட்டங்கள்
Wednesday, April 7, 2010
மேகம் கறுக்குது மின்னல் சிரிக்குது
இன்று பிறந்தநாள் கொண்டாடும் சித்திரக்கூடம் பதிவர் முல்லைக்கு வாழ்த்துக்கள். அவருக்காக ஒலிக்கிறது இப்பாடல்.
மேகம் கறுக்குது ...மின்னல் சிரிக்குது..
சாரல் அடிக்குது ..இதயம் பறக்குது..
மேகம் கறுக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்கிறதே
என் மேனியில் ஆடிய மிச்சத் துளிகள்
நதியாய் போகிறதே
(மேகம்..)
நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும்
வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும்
மழையே துளி போடு
என் மார்பே உன் வீடு
(மேகம்..)
நிலாவே வா வா வா
நில்லாமல் வா வா வா
என்னோடு குளிப்பது சுகம் அல்லவா
உன் கறையை சலவை செய்து விட வா
புறாவே வா வா வா
பூவோடு வா வா வா
உன்னோட குளிருக்கு இடம் தரவா
என் கூந்தலில் கூடு செய்து தரவா
காற்றைப்போல் எனக்கு கூட
சிறகொன்றும் கிடையாது
தடை மீறி செல்லும்போது
சிறை செய்யமுடியாது
இளமையின் சின்னம் இளம்பட்டு வண்ணம்
இன்னும் இன்னும் வளர்த்து கொள்வேன்
இருபத்து ஒன்னு வயதுக்கு மேலே
காலத்தை நிறுத்தி வைப்பேன் ஹோய்
(நான் சொல்லும் நேரத்தில் )
கனாவே வா வா வா
கண்ணோடு வா வா வா
விண்வெளியை அளந்திட சிறகுகொடு
விண்மீனில் எனக்கு படுக்கை போடு
மைனாவே வா வா வா
மையோடு வா வா வா
என் கண்கள் அழகின் ஒளி பரப்பு
என் அழகை பறந்து பறந்து பரப்பு
பூமிக்கு ஒற்றை நிலவு போதாது போதாது
அதனால்தான் ரெண்டாம் நிலவாய்
நான் வந்தேன் இப்போது
பூக்களில் தங்கும் பனி துளி அள்ளி
காலையில் குளித்து கொள்வேன்
விடிகிற போது விடிகிற போது
வெளிச்சத்தை உடுத்தி கொள்வேன் ஹோய்
(மேகம்..)
படம்: குஷி
இசை: தேவா
பாடியவர்: ஹரிணி
பாடல்: வைரமுத்து
பதிந்தவர் MyFriend @ 9:13 AM 9 பின்னூட்டங்கள்
நூதனா நீ நூதனா
நூதனா நீ நூதனா
நூதனா நீ நூதனா
நூதனா நீ நூதனா
நூதனா நீ நூதனா
சந்தன அம்புகள் எய்தானா
செவ்விதழ் இரண்டையும் கொய்தானா
மன்மத இமசைகள் செய்தானா
மந்திர மழையென பெய்தானா
புதிய முகம் தானா
புயலின் மகன் தானா
சாதனா நீ சாதனா
சாதனா நீ சாதனா
மின்னலிலே வந்த பூ தானா
தேன் அறுவி டஹ்ந்த தீ தானா
சம்மதம் சொன்னது நீ தானா
என்னுடலில் உயிர் நீ தானா
திங்களின் முகம் தானா
தென்றலின் மகள் தானா
என் இதயம் தீ பந்தா
உன் கையில் பூ பந்தா
பதில் என்ன பேரன்பா
உன் விழியில் தீ அம்பா
வாய் மொழியில் சொல் அம்பா
விழுந்தவன் நான் அன்பே
தலையணை வதை தீர மஞ்சத்தில் புதைந்தேன்
வெளி வர மறுத்தேனடா
இமைகளில் பிரியாத ஏக்கத்த விளக்க
விறும்பிய விடை தேடடி
இளமை பாராட்ட வந்தவனே
இனிய தீ மூட்டி வென்றவனே
இரவை பகல் ஆக்கும் வஞ்சகனே நீதானா
சாதனா நீ சாதனா
நூதனா நீ நூதனா
உன் இதழ்களை சொல்லாது
என் கவிதையில் சொல் ஏது
வரி வரி சுக வரியே
உன் முகவரி இல்லாமல் என் முகவரி செல்லாது
விரல் தொட திருமதியே
விடுதலை விரும்பாத ஆடைகள் எதற்கு
சுதந்திர போர் செய்யடி
வன்முறை இல்லாத வரலாறு தொடங்க
அகிம்சையில் வழி கூறடா
உடலில் ஒரு பாதி என்றவளே
உயிரை இடம் மாற்றி சென்றவளே
எனது மூச்சாகி ந்ன்றவளே நீதானா
(நூதனா..)
படம்: கற்க கசடர
இசை: ப்ரயோக்
பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, சின்மயி
பதிந்தவர் MyFriend @ 1:51 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, சின்மயி, ப்ரயோக், ஹரிஷ் ராகவேந்திரா
Tuesday, April 6, 2010
Monday, April 5, 2010
உயிரே பிரியாதே
பதிந்தவர் MyFriend @ 10:04 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, சபேஷ் - முரளி, சாதனா சர்கம், ஹரிஹரன்
Sunday, April 4, 2010
Saturday, April 3, 2010
ஆகாயம் காணாமல் போனாலும்
http://www.youtube.com/watch?v=JlHGIS-Fc2o
பதிந்தவர் MyFriend @ 2:56 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, தீபக் தேவ், ஜோத்ஸ்னா, ஸ்ரீநிவாஸ்
Friday, April 2, 2010
ராமனா பொறந்தாலும் இராவணன் ஆனாலும்
ராமனா பொறந்தாலும் இராவணன் ஆனாலும்
பூமியில் வாழத்தான் காசு வேணும்
ஆண்டவன் ஆனாலும் ஆண்டியா போனாலும்
கேட்டுப் போ அப்பத்தான் ஞானம் தோணும்
காமத்த கட்டி வைக்க கயிறு ஒன்னு இங்க இல்ல
குடைய தான் புடிச்சி மழைய மூடிட முடியாது
(ராமனா..)
காசு காசு வந்து விழுகிறதா
அவனை பார்க்க செல்லாதுடா
தீயோடு வேகும் தேகம்
அது வரையில் கொல்லும் மோகம்
ஆணுக்கு எப்போதும் அணையை போட்டதே
மூச்சின்றி போகும் மண்ணோடு தூங்கும் போதும்
பெண்ணாசை அப்போதும் விட்டுப் போகாதே
வரலாறு எங்கெங்கும் மனை வென்றவன் கிடையாது
முகமூடி போட்டாலும் மோகம் மறையாது
காட்டில் வாழும் ஆடை கிடையாதே
கட்டிலில் சேறும் போது கூச்சம் இல்லை வா வா
(ரமனா..)
கடலோரம் மூழ்காவிட்டால் கையோடு முத்துக்கள் இல்லை
உடல் கூட கடலை போல் மூழ்கி பாபோமா
ஏய் தின நீக்கி பார்க்காவிட்டால்
தடை மீறி வெள்ளம் போல் தாவி பார்ப்போமா
காத்தாடி போல் நானே ஆண்களின் நெஞ்சம் உள்ளதடி
பெண்ணே நீ பார்த்தாலே விண்ணில் தள்ளாடும்
பெண்களே இல்லை என்றால் பூமி சுற்றாதே
ஆசையே இல்லை என்றால் மனிதன் பொம்மை தானே
(ராமனா..)
படம்: சாது மிரண்டால்
இசை: தீபக் தேவ்
பாடியவர்கள்: ஜெஸ்ஸி கிஃப்ட், வினிதா
பதிந்தவர் MyFriend @ 3:07 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, தீபக் தேவ், வினிதா, ஜெஸ்ஸி கிஃப்ட்
Thursday, April 1, 2010
ஆகாய சூரியனை
ஆகாயச் சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றிச் சுட்டியில் ஒட்டியவள்
ஆகாயச் சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
கொடி நான் உன் தேகம் முற்றும் சுற்றிக் கொண்ட
கொடி நான் என் எண்ணம் எதுவோ
கிளி நான் உனை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும்
கிளி நான் உன்னை கொஞ்சும் எண்ணமோ
(ஆகாயச்..)
அடியே நான் என் தேகம் முற்றும் சுற்றிக் கொண்ட
கொடியே உன் எண்ணம் என்னவோ
சகியே எனைக் கொஞ்சம் கொஞ்சம் கொத்தித் தின்னும்
கிளியே என்னைக் கொல்லும் எண்ணமோ
காதல் பந்தியில் நாமே உணவுதான்
உண்ணும் பொருளே ஒண்ணை உண்ணும் விந்தை இங்குதான்
காதல் பார்வையில் பூமி வேறுதான்
மார்கழி வேர்க்கும் சித்திரை குளிறும்
மாறுதல் இங்கேதான்
உன் குளிருக்கு இதமாய்
எனை அடிக்கடி கொளுத்து
என் வெயிலுக்கு சுகம்தான்
உன் வேர்வையில் நனைத்து
காதல் மறந்தவன் காமம் கடந்தவன்
துறவை துறந்ததும் சொர்க்கம் வந்தது
(ஆகாய..)
என்னை கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய்
டோராபோரா மலை சென்றாலும் துரத்தி வருவேனே
உன்னை நீங்கினால் எங்கே செல்வது
உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே
ஒளிந்து கொள்கின்றேன்
அடி காதல் வந்து என் கண்ணாமூச்சி
நீ கண்டு கண்டு பிடித்தால்
பின் காமன் ஆட்சி
கத்தியை பறித்து நீ பூவை திணிக்கிறாய்
பாரம் குறைந்ததில் ஏதோ நிம்மதி
(ஆகாய..)
படம்: சாமுராய்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, ஹரிணி
பதிந்தவர் MyFriend @ 3:31 AM 1 பின்னூட்டங்கள்