Saturday, October 2, 2010

நான் எப்போது பென்ணானேன்



என் இதயம் கண்களில் வந்து
இமையாய் துடித்தது ஏனோ
நான் எப்போது

நான் எப்போது பென்ணானேன்
நான் எப்போது பென்ணானேன்
நான் எப்போது பென்ணானேன்
நான் எப்போது பென்ணானேன்

முதல் புன்னகை பூத்ததே அப்போதா
முதல் வார்த்தை பேசிய அப்போதா
அகல் விளக்குகள் ஏற்றிய திருநாளில்
உன்னை தேவதை என்றால் அப்போதா
என் உறக்கத்தில் நடுவே சின்ன பயம்
வந்து முழு உடல் வேர்த்ததே அப்போதா
நீ எங்கோ நின்று பார்ப்பது போல் நான்
மனசுக்குள் உணர்ந்தேன் அப்போதா
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்

அட யாரும் இல்லா கடற்கரையில்
மணல் வீடாய் நானும் காத்திருந்தேன்
ஒரு அலையாய் நீயும் வந்து விடு
என்னை உன்னில் கொண்டு சென்று விடு

நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்

உன் பார்வை காய்ந்தது அப்போதா
உன் பேர் மட்டும் தெரிந்ததே அப்போதா
என் விழிகளை மெதுவாய் திறக்க சொல்லி
இமை விண்ணப்பம் போட்டேனே அப்போதா
என் விழிகளை மெதுவாய் திறக்க சொல்லி
இமை விண்ணப்பம் போட்டேனே அப்போதா
உன் மெல்லிய மீசை படுவது போல்
நான் குளிக்கையில் உணர்ந்தேன் அப்போதா

நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்

படம்: சக்கரக்கட்டி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ரீனா பரத்வாஜ்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam