புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவாபுத்தம் புது மலரே என் ஆசை சொல்லவாபொத்திவைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவாஇதயம் திறந்து கேட்கிறேன் என்னதான் தருவாய் பார்க்கிறேன்நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன்புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவாசெல்லக்கிளி என்னை குளித்திட்ட வேண்டும்சேலை தலைப்பில் துவட்டிட வேண்டும்கல்லுச்சிலை போல நீ நிற்க வேண்டும்கண்கள் பார்த்து தலை வாற வேண்டும்நீ வந்து இலை போட வேண்டும்நான் வந்து பறிமார வேண்டும்என் இமை உன் விழி மூட வேண்டும்இருவரும் ஒரு சுவரம் பாடவேண்டும்உன்னில் என்னைத்தேட வேண்டும்(புத்தம் புது மலரே)கன்னி உந்தன் மடி சாய வேண்டும்கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும்உன்னைக்கட்டிக்கொண்டு தூங்க வேண்டும்உந்தன் விரல் தலை கோதிட வேண்டும்கையோடு இதம் காண வேண்டும்தண்ணீரில் குளிர் காய வேண்டும்உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் வேண்டும்உயிருக்குள் உயிர் சென்று சேர வேண்டும்தாயாய் சேயாய் மாற வேண்டும்(புத்தம் புது மலரே)பொத்திவைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவாஇதயம் திறந்து கேட்கிறேன் என்னதான் தருவாய் பார்க்கிறேன்நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன்.படம்:- அமராவதிஇசை:- பாலபாரதி
Post a Comment
0 Comments:
Post a Comment