பொய் சொல்லக்கூடாது காதலிபொய் சொன்னாலும் நீயே என் காதலிகண்களால் கண்களில் தாயம் ஆடினாய்கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்பொய் ஒன்றை ஒப்பித்தாய்ஐயையோ தப்பித்தாய்கண்மூடித் தேடத்தான்கனவெங்கும் தித்தித்தாய்(பொய் சொல்லக்கூடாது காதலி)அழகிய பொய்கள் பூக்கும் பூச்செடி கண்டேன்ரகசியமாக உயிரைத் தோண்டி பதியம் போட்டுக் கொண்டேன்கண்டவுடன் எனையே தின்றதடி விழியேஎன்னைவிட்டுத் தனியே சென்றதடி நிழலேஅடி சுட்டும் விழிச்சுடரேநட்சத்திரப் பயிரேரெக்கை கட்டி வா நிலவேபொய் ஒன்றை ஒப்பித்தாய்ஐயையோ தப்பித்தாய்கண்மூடித் தேடத்தான்கனவெங்கும் தித்தித்தாய்(பொய் சொல்லக்கூடாது காதலி)ஒரு மழை என்பது ஒரு துளிதானா கண்ணேநீ ஒற்றைத் துளியா கோடி கடலாஉண்மை சொல்லடி பெண்ணேகன்னக்குழி நடுவே சிக்கிக்கொண்டே அழகேநெற்றிமுடி வழியே தப்பிவந்தேன் வெளியேஅடி பொத்திவைத்த புயலேதத்தளிக்கும் திமிரேவெட்கம் விட்டு வா நிலவேநில் என்று கண்டித்தாய்உள் சென்று தண்டித்தாய்சொல் என்று கெஞ்சத்தான்சொல்லாமல் வஞ்சித்தாய்(பொய் சொல்லக்கூடாது காதலி)படம்: ரன்இசை: வித்யாசாகர்பாடல்: அறிவுமதிபாடியவர்: ஹரிஹரன்
//ஒரு மழை என்பது ஒரு துளிதானா கண்ணேநீ ஒற்றைத் துளியா கோடி கடலாஉண்மை சொல்லடி பெண்ணே//எனக்குப் பிடித்தது.. :)
//அழகிய பொய்கள் பூக்கும் பூச்செடி கண்டேன்ரகசியமாக உயிரைத் தோண்டி பதியம் போட்டுக் கொண்டேன்கண்டவுடன் எனையே தின்றதடி விழியேஎன்னைவிட்டுத் தனியே சென்றதடி நிழலே//எனக்குப் பிடித்தது.. :)
//நில் என்று கண்டித்தாய்உள் சென்று தண்டித்தாய்சொல் என்று கெஞ்சத்தான்சொல்லாமல் வஞ்சித்தாய்//எனக்குப் பிடித்தது.. :))
Post a Comment
3 Comments:
//
ஒரு மழை என்பது ஒரு துளிதானா கண்ணே
நீ ஒற்றைத் துளியா கோடி கடலா
உண்மை சொல்லடி பெண்ணே
//
எனக்குப் பிடித்தது.. :)
//அழகிய பொய்கள் பூக்கும் பூச்செடி கண்டேன்
ரகசியமாக உயிரைத் தோண்டி பதியம் போட்டுக் கொண்டேன்
கண்டவுடன் எனையே தின்றதடி விழியே
என்னைவிட்டுத் தனியே சென்றதடி நிழலே//
எனக்குப் பிடித்தது.. :)
//நில் என்று கண்டித்தாய்
உள் சென்று தண்டித்தாய்
சொல் என்று கெஞ்சத்தான்
சொல்லாமல் வஞ்சித்தாய்
//
எனக்குப் பிடித்தது.. :))
Post a Comment