செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோவிண்மீன்கள் கன்னிப்பெண் சூடும் மல்லிகை ஆகாதோகண்ணால் உன்னை வரவேற்று பொன் கவிக்குயில் பாடாதோகண்ணாளன் தோளில் இடம் கேட்டு என் வண்ணக்கிளி சாயாதோசெவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோவிண்மீன்கள் கன்னிப்பெண் சூடும் மல்லிகை ஆகாதோபொன்னுடல் தன்னை என் கையில்ஏந்த என்னடி யோசிக்கிறாய்மொத்தத்தில் காதலின் எடைஎன்னையாகும் இப்படி சோதிக்கிறாய்நிலவை படைத்து முடித்த கையில்அந்த பிரம்மன் உன்னை படைத்து விட்டான்என்னை படைத்து முடித்த கையில்அவன் உன்னை இங்கு அனுப்பிவைத்தான்[செவ்வானம்...]செண்பகப்பூவின் மடல்களைதிறந்து தென்றல் தேடுவதென்னதென்றல் செய்த வேலையைசொல்லி என்னை பார்ப்பதென்னபார்வையின் ஜாடை புரியாமல்நீ பாட்டு பாடி ஆவதென்னபல்லவி சரணம் முடிந்தவுடன்நாம் பங்குபெறும் காட்சியென்ன[செவ்வானம்...]படம்: பவித்ரா
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச பாடல்...!! :))
Post a Comment
1 Comment:
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச பாடல்...!! :))
Post a Comment