ஆராரோ ஆராரோ நீ வேறோ நான் வேறோதாயாய் மாறி நான் பாடசேய் போல் நீயும் கண்மூட(ஆராரோ ஆராரோ)தென்றல் வந்து சேர்ந்ததென்னஎந்தன் முன்னே பார்த்ததென்னமஞ்சத்தில் கொஞ்சத்தான்மங்கைதான் கெஞ்சத்தான்அள்ளித்தான் கிள்ளித்தான் காதலன்தான்அன்னத்தை எண்ணம்போல் ஆடவைத்தான்(ஆராரோ ஆராரோ)மாலை சூடும் மாலை நேரம்மலை போலக் கூடவேண்டும்ஏதேதோ மோகம் தான்என்னுள்ளே தாகம்தான்எத்திக்கும் தித்திக்கும் இசை பிறக்கமெத்தைக்குள் தத்தைதான் விருந்து வைக்க(ஆராரோ ஆராரோ)படம்: ஆனந்த்இசை: இளையராஜாபாடியவர்: லதா மங்கேஷ்கர்***இன்று 'பாரத ரத்னா' லதா மங்கேஷ்கர் அவர்களின் 79-வது பிறந்தநாள். இசைக்குயிலுக்கு தேன்கிண்ணம் குழுவினரின் பிறந்தநாள் வாழ்த்துகள்!
நல்ல பாட்டு..!! :))))
Post a Comment
1 Comment:
நல்ல பாட்டு..!! :))))
Post a Comment