அன்புள்ள மான் விழியேஆசையில் ஓர் கடிதம்நான் எழுதுவதென்னவென்றால்உயிர் காதலில் ஓர் கவிதை !அன்புள்ள மன்னவனேஆசையில் ஓர் கடிதம்அதை கைகளில் எழுதவில்லைஇரு கண்களில் எழுதிவந்தேன் !நலம் நலம்தானா முல்லை மலரேசுகம் சுகம்தானா முத்துச்சுடரேநலம் நலம்தானா முல்லை மலரேசுகம் சுகம்தானா முத்துச்சுடரேஇளையகன்னியின் இடை மெலிந்ததோஎடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோவண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோவாடைக் காற்றிலே வாடி நின்றதோஅன்புள்ள மான்விழியேஆசையில் ஓர் கடிதம்நான் எழுதுவதென்னவென்றால்உயிர் காதலில் ஓர் கவிதைநலம் நலம்தானே நீ இருந்தால்சுகம் சுகம்தானே நினைவிருந்தால்நலம் நலம்தானே நீ இருந்தால்சுகம் சுகம்தானே நினைவிருந்தால்இடை மெலிந்தது இயற்கை அல்லவாநடை தளர்ந்தது நாணம் அல்லவாவண்ணப் பூங்கொடி பெண்மை அல்லவாவாடவைத்ததும் உண்மை அல்லவாஅன்புள்ள மன்னவனேஆசையில் ஓர் கடிதம்அதை கைகளில் எழுதவில்லைஇரு கண்களில் எழுதிவந்தேன்அன்புள்ள மான் விழியேஆசையில் ஓர் கடிதம்நான் எழுதுவதென்னவென்றால்உயிர் காதலில் ஓர் கவிதைஉனக்கொரு பாடம் சொல்ல வந்தேன்எனக்கொரு பாடம் கேட்டுக் கொண்டேன்உனக்கொரு பாடம் சொல்ல வந்தேன்எனக்கொரு பாடம் கேட்டுக் கொண்டேன்பருவம் என்பதே பாடம் அல்லவாபார்வை என்பதே பள்ளி அல்லவாஒருவர் சொல்லவும் ஒருவர் கேட்கவும்இரவும் வந்தது நிலவும் வந்ததுஅன்புள்ள மான் விழியேஆசையில் ஓர் கடிதம்அதை கைகளில் எழுதவில்லைஇரு கண்களில் எழுதிவந்தேன்படம்: குழந்தையும் தெய்வமும்இசை: MS விஸ்வநாதன்பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலாவரிகள்: கண்ணதாசன்
மிக அழகான பாடல். ஒரு கடிதத்தைப் படிப்பது போலவே காதலர் இருவர் பேசிக்கொள்கிறார்கள். அதில் இசையரசியின் இனிய குரல் சிறப்பாக குழைந்து இனிமையாக இருக்கிறது. பாடலைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
அன்புள்ள மான் விழியே.... பாடல் வாலியின் வரிகள்...கவியரசு வியந்த பாடல் இது..சிவா.தெற்கு கரோலினா, அமெரிக்கா.
கடிதம் படிப்பது போன்றேயான மிதமான ராகத்துடன் மெல்மெலிசையாய் இசைமூலர் எம்.எஸ்.வி ஐயா அவர்களின் படைப்பு.இப்பாடலை விரும்பிப் பாடுவேன்.
Post a Comment
3 Comments:
மிக அழகான பாடல். ஒரு கடிதத்தைப் படிப்பது போலவே காதலர் இருவர் பேசிக்கொள்கிறார்கள். அதில் இசையரசியின் இனிய குரல் சிறப்பாக குழைந்து இனிமையாக இருக்கிறது. பாடலைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
அன்புள்ள மான் விழியே.... பாடல் வாலியின் வரிகள்...கவியரசு வியந்த பாடல் இது..
சிவா.
தெற்கு கரோலினா,
அமெரிக்கா.
கடிதம் படிப்பது போன்றேயான மிதமான ராகத்துடன் மெல்மெலிசையாய் இசைமூலர் எம்.எஸ்.வி ஐயா அவர்களின் படைப்பு.இப்பாடலை விரும்பிப் பாடுவேன்.
Post a Comment