பூந்தளிராட பொன்மலர் சூடசிந்தும் பனி வாடைக் காற்றைக்கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்பாடும் புது ராகங்கள் - இனிநாடும் சுபகாலங்கள்(பூந்தளிராட பொன்மலர் சூட)காதலை ஏற்றும் காலையின் காற்றும்நீரைத் தொட்டுப் பாடும் பாட்டும் காதில் பட்டதேவாலிப நாளில் வாசனைப் பூவின்வாடை பட்டு வாடும் நெஞ்சில் எண்ணம் சுட்டதேகோடிகள் ஆசை கூடிய போதுகூடும் நெஞ்சிலே கோலம் இட்டதேதேடிடுதே பெண் பாட்டின் ராகம்(பூந்தளிராட பொன்மலர் சூட)பூமலர் தூவும் பூமரம் நாளும்போதை கொண்டு பூமி தன்னை பூஜை செய்யுதேபூவிரலாலும் பொன்னிதழாலும்பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் சொல்லுதேபூமழை தூவும் புண்ணிய மேகம்பொன்னை அள்ளுதே வண்ணம் நெய்யுதேஏங்கிடுதே என் ஆசை எண்ணம்(பூந்தளிராட பொன்மலர் சூட)படம்: பன்னீர் புஷ்பங்கள்இசை: இளையராஜாபாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
Post a Comment
0 Comments:
Post a Comment