சொல்லாதே சொல்லச் சொல்லாதேதள்ளாதே தள்ளிச் செல்லாதேஉன்னை நான் பாட சொல் ஏதுஉயிர் பேசாதே பேசாதே..(சொல்லாதே..)மௌனம் கொண்டு ஓடி வந்தேன்வார்த்தை வரம் கேட்டாய்காதல் மொழி வாங்கி வைத்தால்நீயும் சொல்ல மாட்டாய்நிலவை வரைந்தேன் தெரிந்தாய் நீயேமனதை தொலைத்தேன் எடுத்தாய் நீயேஉன் பேரை நெஞ்சுக்குள் வாசித்தேன் ஸ்வாசித்தேன்காற்றுக்கும் எந்தன் மூச்சுக்கும்இங்கு ஏதோ ஏதோ ஊடல்(சொல்லாதே..)காத்திருக்கும் வேளையெல்லாம் கண் இமையும் பாரம்காதல் வந்து சேர்ந்துவிட்டால் பூமி வெகு தூரம்நேற்றைக்கும் இன்றைக்கும் மாற்றங்கள் நூறுகண்ணுக்கும் நெஞ்சுக்கும் பாலங்கள் போடுசொல்லாத சொல்லெல்லாம் அர்த்தங்கள் சொல்லுமேஎன்னவோ இது என்னவோ இந்த காதல் ஈரத் தீயோ..(சொல்லாதே..)படம்: சொல்லாமலேஇசை: போபிபாடியவர்கள்: ஹரிஹரன், சித்ராவரிகள்: அறிவுமதி
Post a Comment
0 Comments:
Post a Comment