Tuesday, December 25, 2007

146. தங்கச் சங்கிலி மின்னும்...








பெண்: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோழில் துஞ்சியதோ...

[தங்கச் சங்கிலி...]

மலர்மாலை தலையணையாய்
சுகமே பொதுவாய்
ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி

[தங்கச் சங்கிலி...]

ஆண்: காவல் நூறு மீறி
காதல் செய்யும் தேவி
உன் சேலையில் பூ வேலைகள்
உன் மேனியில் பூஞ்சோலைகள்

பெண்: அந்திப் பூ விரியும்
அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும்
இவளின் கணவு கனியும் வரையில்
விடியாது திருமகள் இரவுகள்

ஆண்: [தங்கச் சங்கிலி...]

பெண்: ஆடும் பொம்மை மீது
ஜாடை சொன்ன மாது

ஆண்: லாலா லாலலாலா லால லால லாலா

பெண்: கண்ணோடு தான் போராடினாள்
வேர்வைகளின் நீராடினாள்

ஆண்: ராராரரா ராராரரா ராராரரா ராராரரா

அன்பே ஆடை கொடு
எனை அனுதினம் அள்ளி சூடிவிடு

பெண்: இதழில் இதழால் கடிதம் எழுது
ஒரு பேதை உறங்கிட மடி கொடு

ஆண்: [தங்கச் சங்கிலி...]

பெண்: [மலர்மாலை...]

ஆண் & பெண்: [தங்கச் சங்கிலி...]


விரும்பி கேட்டவர்: நாமக்கல் சிபி

படம்: தூறல் நின்னு போச்சு
இசை: இளையராஜா
பாடியவர்: s.J.ஜானகி, மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர்: வைரமுத்து

4 Comments:

MyFriend said...

சூப்பர் பாட்டு. ;-)

ILA (a) இளா said...

I request the song from "manitharil ithanai niragala"-Mazai tharumo en megam.

http://www.youtube.com/watch?v=nnJ4jvdeETo

கோவி.கண்ணன் said...

1983ல் வந்த பாடல், இனிமையான பாடல்

Prasanna said...

What a song - Manasa touch pannakudiya tune . Picturaisation keduthirupanga . I think same movie - Manasai varudum b'ful song - Boopalam isaikum poo magal oorvalam . Idhellam Rajavoda Never Die Hits

Luv and Live with Music
Prasan

Last 25 songs posted in Thenkinnam