காதல் வைத்து,காதல் வைத்து காத்திருந்தேன்காற்றில் உன்தன் குரல் மட்டும் கேட்டு இருந்தேன்சிரித்தாய் இசை அறிந்தேன்நடந்தாய் திசை அறிந்தேன்காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்அசைந்தாய் அன்பே அசைந்தேன்ஆழகாய் ஐயோ தொலைந்தேன்காதல் வைத்து,காதல் வைத்து காத்திருந்தேன்காற்றில் உன்தன் குரல் மட்டும் கேட்டு இருந்தேன்அந்தாய் அன்பே அசைந்தேன்ஆழகாய் ஐயொ தொலைந்தேன்தேவதை கதை கேட்ட போதேல்லாம்,நிஜம் என்று நினைக்கவில்லைநேரில் உன்னையே பாத்த பின்பு தான்,நம்பி விட்டேன் மறுக்கவில்லைஅதிகாலை விடிவதெல்லாம்,உன்னை பார்க்கும் மயக்கத்தில்தான்அந்தி மாலை மறைவதெல்லாம்,உன்னை பார்த்த திறக்கதில்தான்காதல் வைத்து,காதல் வைத்து காத்திருந்தேன்காற்றில் உன்தன் குரல் மட்டும் கேட்டு இருந்தேன்அசைந்தாய் அன்பே அசைந்தேன்ஆழகாய் ஐயோ தொலைந்தேன்உன்னை கண்ட நாள் ஒளி வட்டம் போல்,உள்ளுக்குள்ளே சூழலருதடிஉன் இடத்தில் நான் பேசியதெல்லாம்,உயிருக்குள் ஒலிக்குதடிகடலோடு பேச வைத்தாய்கடிகாரம் வீச வைத்தாய்மழையோடு குளிக்க வைத்தாய்வெயில் கூட ரசிக்க வைத்தாய்காதல் வைத்து,காதல் வைத்து காத்திருந்தேன்காற்றில் உன்தன் குரல் மட்டும் கேட்டு இருந்தேன்சிரித்தாய் இசை அறிந்தேன்நடந்தாய் திசை அறிந்தேன்காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன்கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்அசைந்தாய் அன்பே அசைந்தேன்ஆழகாய் ஐயோ தொலைந்தேன்அசைந்தாய் அன்பே அசைந்தேன்ஆழகாய் ஐயோ தொலைந்தேன்படம் : தீபாவளி (2007)இசை : யுவன் சங்கர் ராஜாகுரல் : விஜய் யேசுதாஸ் சமர்ப்பனம் : இன்று பிறந்த நாள் காணும் பாவனாவின் அன்பு, தம்பி கதிருக்கு.
அந்த கமா மட்டும் போடலன்னா உன்ன கைமா பண்ணியிருப்பேன். :)நன்றி நண்பா.
Post a Comment
1 Comment:
அந்த கமா மட்டும் போடலன்னா உன்ன கைமா பண்ணியிருப்பேன். :)
நன்றி நண்பா.
Post a Comment