தென்மதுரை வைகை நதிதினம் பாடும் தமிழ்ப் பாட்டுதேய்கின்றது தேய்கின்றது பொன் மாலை நிலாதேயாதது நம் ஆசை நிலாஇது வானம் போலே வாழும் பாசம்..........தென்மதுரை..........நம்மைப் போல நெஞ்சம் கொண்டஅண்ணன் தம்பி யாரும் இல்லைதன்னைப் போல என்னை எண்ணும்நீயும் நானும் ஓர் தாய்ப் பிள்ளைதம்பி உந்தன் உள்ளம்தானேஅண்ணன் என்றும் வாழும் எல்லைஒன்றாய்க் காணும் வானம் என்றும்ரெண்டாய் மாற நியாயம் இல்லைகண்ணோடுதான் உன் வண்ணம்நெஞ்சோடுதான் உன் எண்ணம்முன்னேறு நீ மேன்மேலும்என் ஆசைகள் கைகூடும்இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க..........தென்மதுரை..........நெஞ்சில் என்னை நாளும் வைத்துகொஞ்சும் வண்ணத் தோகை ஒன்றுமஞ்சள் மாலை மேளம் யாவும்கண்ணில் காணும் காலம் இன்றுபூவைச் சூடி பொட்டும் வைக்கமாமன் உண்டு மானே மானேஉள்ளம் தன்னைக் கொள்ளை கொண்டகள்வன் இங்கு நானே நானேஉன்னோடுதான் என் ஜீவன்ஒன்றாக்கினான் நம் தேவன்நீதானம்மா என் தாரம்மாறாதம்மா என்னாளும்இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க..........தென்மதுரை..........படம் : தர்மத்தி்ன் தலைவன் (1988)இசை : இளையராஜாபாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா, மலேசிய வாசுதேவன்வரிகள் : பஞ்சு அருணாச்சலம்
nice song...love it :)))
சூப்பர் சாங்..//முன்னேறு நீ மேன்மேலும்என் ஆசைகள் கைகூடும்இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க//அருமையான வரிகள் + தாலாட்டும் இசை. :-)
Post a Comment
2 Comments:
nice song...
love it :)))
சூப்பர் சாங்..
//முன்னேறு நீ மேன்மேலும்
என் ஆசைகள் கைகூடும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க
//
அருமையான வரிகள் + தாலாட்டும் இசை. :-)
Post a Comment