Tuesday, October 30, 2007

1. முந்தி முந்தி விநாயகரே!




முந்தி முந்தி விநாயகரே!
வந்து வந்தெம்மைக் கண் பாருமே!

முந்தி முந்தி விநாயகரே!
வந்து வந்தெம்மைக் கண் பாருமே!

முப்பத்து முக்கோடித் தேவர்களே!
முப்பத்து முக்கோடித் தேவர்களே!

எப்போதும் உம் துணை வேண்டுமைய்யா!

முந்தி முந்தி விநாயகரே!
வந்து வந்தெம்மைக் கண் பாருமே!

முப்பத்து முக்கோடித் தேவர்களே!
எப்போதும் உம் துணை வேண்டுமைய்யா!

முந்தி முந்தி விநாயகரே!
வந்து வந்தெம்மைக் கண் பாருமே!






அனைவருக்கும் வணக்கம்!
நாங்கள் விரும்பும் மற்றும் அனைவரும் விரும்பக்கூடிய திரைப்படப் பாடல்களை வரிவடிவாகவும் முடிந்தால் ஒலி/ஒளி வடிவாகம் இத் தேன் கிண்ணம் என்ற புதிய வலைப் பூ வாயிலாக உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.
வழக்கம்போல்
என்றென்றும் உங்கள் பேராதரவை நாடி,
நட்புடன்
நாமக்கல் சிபி
ராயல் ராம்
மற்றும்
கப்பிப்பயல்

20 Comments:

இராம்/Raam said...

தள,

நல்ல முயற்சி... :)

G3 said...

ரெண்டாவது வந்திருக்கேன். சுண்டல் இல்லாட்டியும் கொழுகட்டையாவது குடுங்க :)

சூப்பர் முயற்சி :)

இலவசக்கொத்தனார் said...

ஏற்கனவே ஏகப்பட்ட பாடல்தளங்கள் இருக்கே.

சரி காப்பிரைட் பிரச்சனை எல்லாம் இல்லாமல் நல்ல படியாக நடத்துங்கள்!

எனது வாழ்த்துக்கள். :))

நாமக்கல் சிபி said...

இராம், G3, மற்றும் சிறப்பு விருந்தினர் கொத்ஸ் மிக்க நன்றி!

CVR said...

ஆகா!!
அப்போ ஏதாச்சும் பாட்டு வேணும்னா இங்கிட்டு வந்து பாத்துக்கலாமா??

சூப்பரு!
நல்ல முயற்சி அண்ணாத்த!
வாழ்த்துக்கள்! :-)

நாமக்கல் சிபி said...

சிவிஆர்,

வாங்க!

ஆமா! பாட்டு வேணும்னா இங்க வாங்க! கேட்டுக்கலாம்!

மங்களூர் சிவா said...

//
சூப்பரு!
நல்ல முயற்சி அண்ணாத்த!
வாழ்த்துக்கள்! :-)
//
ripitey

நாமக்கல் சிபி said...

நன்றி மங்களூர் அண்ணாத்தே!

G.Ragavan said...

அடடே இந்தத் திட்டம் நல்ல திட்டமா இருக்கே.

எனக்குத் தண்ணீர் தண்ணீர் படத்துல இருந்து மானத்திலே மீனிருக்க பாட்டு வேணுங்க.

அப்புறம் உந்தி முந்தி விநாயகர். உந்தின்னா தொந்தி. தொந்தி முந்தி உக்காந்திருக்குற விநாயகர். சிபியாரே...சரிதானே?

Thamiz Priyan said...

சிபி சார், நல்ல முயற்சி. தொடருங்கள்.
வாழ்த்துக்கள்.

ஆயில்யன் said...

எனக்கு அன்புள்ள ரஜினிகாந்த்லேர்ந்து
"கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே வேணும்ம்ம்ம்ம்"

இல்லாட்ட்டி அழுதுடுவேன்!

இராம்/Raam said...

/ஆயில்யன் said...

எனக்கு அன்புள்ள ரஜினிகாந்த்லேர்ந்து
"கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே வேணும்ம்ம்ம்ம்"

இல்லாட்ட்டி அழுதுடுவேன்!//

ஆயில்யன்,

பதிவு போட்டாச்சு..... பாட்டு தரவிறக்கம் பண்ணுற URL வேணுமின்னா சொல்லுங்க.... அதையும் கொடுத்துறலாம்...:)

இராம்/Raam said...

//எனக்குத் தண்ணீர் தண்ணீர் படத்துல இருந்து மானத்திலே மீனிருக்க பாட்டு வேணுங்க.//

ஜிரா,

என்கிட்டே இருந்தா போடுறேன்..... அந்த பாட்டுலே அப்பிடி என்ன விஷேசம்?? 2 - 3 தடவைதான் கேட்டுருக்கேன்...

Anonymous said...

Excellent idea.

Rumya

மங்களூர் சிவா said...

அழகிய தமிழ்மகன்ல இருந்து

"பொன்மகள் வந்தாள்"
போடுங்கப்பு

G.Ragavan said...

// இராம்/Raam said...
//எனக்குத் தண்ணீர் தண்ணீர் படத்துல இருந்து மானத்திலே மீனிருக்க பாட்டு வேணுங்க.//

ஜிரா,

என்கிட்டே இருந்தா போடுறேன்..... அந்த பாட்டுலே அப்பிடி என்ன விஷேசம்?? 2 - 3 தடவைதான் கேட்டுருக்கேன்... //

ராமு, இல்லைன்னாலும் தேடிப் பிடிச்சி.. மதுரைல முப்பது ரூவாய்க்கி டீவிடி வாங்கியாவது போடுப்பா.

அந்தப் பாட்டுல ரொம்பவும் இசைக்கருவிக இல்லாம பட்டிக்காட்டு மெட்டு ரொம்பப் பிரமாதமா இருக்கும். அதுவுமில்லாம அந்தப் பாட்டப் பாடுனவங்க யாரோ ஒரு புதுப்பாடகி. அவங்க பாடி வேற எந்தப் பாட்டும் கேட்டதில்லை. அதான் கேட்டேன்.

மானத்திலே மீனிருக்க
மதுரையிலே நானிருக்க
சேலத்திலே நீருக்க
சேருவது எக்காலம்.......

நீயாச்சும் மூனு நாலு வாட்டி கேட்டிருக்க. நான் ஒரு வாட்டிதான்.

cheena (சீனா) said...
This comment has been removed by the author.
cheena (சீனா) said...

எண்ணங்கள் ஈடேற இணைய இனிய வாழ்த்துகள்.

அன்புடன் ..... சீனா

Anonymous said...

என்னால இப்பதான் இங்க நுழைய முடிஞ்சது. குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

WEBSITE said...

good .great work.... i need one video song...can u? valarntha kalai maranthu vittal from kathiruntha kangal....

Last 25 songs posted in Thenkinnam