Thursday, May 29, 2008

475. நீயே உனக்கு என்றும் நிகரானவன்

இசை உலகில் 65 ஆண்டுகளாக அனுபவம் பெற்ற திரு.வி.ராஜு அவர்கள் 84 வயதில் சமீபத்தில் இயற்க்கை எய்தினார். வீணை, மாண்டோலின், சிதார், சந்தூர் வாசிப்பதிலும் மற்றும் கொன்னக்கோல் சொல்வதிலும் வல்லவர். இந்த பாடலில் திரு. எம்.ஆர்.ராதா அவர்களுக்கு ஜதி சொல்வது அவர் தான் இந்த பாடல் “பலே பாண்டியா” என்ற படத்தில் வருகிறது. திரு. டி.எம்.எஸ் அண்ணா அவர்கள் நடிகர் திலத்துக்கும் பாடியிருப்பார். படக்காட்சியில் எம்.ஆர்.ராதா அவர்களின் சேஷ்டைகளை ரசிக்காதவர் எவரும் இருக்கமாட்டார்கள். ரொம்ப வருடங்கள் கழித்து கேட்கிறேன். நீங்களூம் கேளுங்கள்.

Get this widget
Track details
eSnips Social DNA


நீயே உனக்கு என்றும் நிகரானவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்

அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்

நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்

வாய் வேதம் கை மீறி விழி அன்பு மொழி கருணை
கருணை...கருணை...கருணை...கருணை...
வாய் வேதம் கை மீறி விழி அன்பு மொழி கருணை
வடிவாகி முடிவற்ற முதலான இறைவன்

நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்

துதி பாடும் கூட்டம் உன்னை நெருங்காதய்யா
வெறும் யூகத்தில் உன் இதயம் மயங்காதய்யா
விதிக்கூட உன் வடிவை நெருங்காதய்யா
விணை வென்ற மனம் கொண்ட
இனம் கண்டு துணை சென்று வென்றதை மலர்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி இவன் வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்

துதி பாடும் ... துதி பாடும் ... துதி பாடும் ... துதி பாடும் ...

துதி பாடும் ...துதி பாடும் ...துதி பாடும் ... பாடும் பாடும் டும் டும்..

துதி பாடும் ...

(ஜதிகள் பாடுவது எளிது போலும் தட்டச்சு செய்வது சிரமம்ப்பா...)

Wednesday, May 28, 2008

474. கண்ணே கண்ணில் காதல் வைத்து..


yennai kollathey.mp3 - vassan feat k.k.khanna

Yo In this life Love is abbreviated
The thing is People see what they do not understand
That's why We got to know what we are engaged in
Between yourselves
So Listen

கண்ணே கண்ணில் காதல் வைத்து
என்னை கொள்ளாதே
இன்னும் உன்னை நம்புவேன் என்று
பெண்ணே எண்ணாதே
கண்கள் மூடி காதல் செய்ய
கற்று தந்தாயே
உண்மை தெரிந்து உன்னை நாடினும்
ம்ம்ம்ம்ம்ம்...
(கண்ணே கண்ணில்...)

கற் கற் கற் கற்
காதல் புனிதமென்று சொல்றாங்க
அது எத்தனை அளவு உண்மைன்னு தெரியலைங்க
பல பேரு சிக்கிதான் தவிக்கிறாங்க
காதலே வேணாமுன்னு நினைக்கிறாங்க
இது யார் செய்த தப்பு
யார் மேலே வெறுப்பு
காதலியை நினைக்கும்போது வரும் பாரு கடுப்பு
இந்த காதல் ஒரு வலி
அதுக்கு இல்லை இரு விழி
காதல் வலி போக என்னிடம் மருந்தும் ஒன்னும் இல்ல
காதலை குறை சொல்லி ப்ரோஜனம் இல்ல
சில காதலிக்கிற பொண்ணுங்களுக்கு மனசே இல்ல
மனசாட்சி இல்ல
இன்னும் கொஞ்சம் சொல்ல போனா
அவங்க நம்பள மனசை நாமே புரிஞ்சிக்கல
சில பொண்ணுங்க துரத்தி துரத்தி காதலிப்பாங்க
நீங்க கேட்டது எல்லாமே வாங்கி தருவாங்க
உங்க நணபனை அண்ணன்னு அழைப்பாங்க
நீங்க வெள்யூரு போகும் வரை காத்திருப்பாங்க
அந்த அண்ணன் அண்ணன் இல்லை
Then what?
ஊ.. ஊ..
இந்த உறவுக்கு பேரு என்னாங்க
இதை கேட்க போனா நம்ப கெட்டவங்க
இதை துரோகமுன்னு நான் சொல்லவில்லை
இது தவறை இதுக்கு மேலே வார்த்தையில்லை
ஏன் காதல் என்னவென்று உனக்கு தெரியலை
காதல் ரொம்ப புனிதம்
அதை ஏன் நீ கெடுக்குற?
(கண்ணே கண்ணில்..)

பத்து பத்து பத்து
பசிக்கும் பார்க்கும்போது பத்து மேலே ஆசைப்படும் பொம்பளை
நீ கேட்டதை என்னால வாங்கி தரமுடியல
விட்டுட்டு போனீயே நீ பாதியில
இன்னும் கல்யாணம் கூட ஆக வில்லை
ஆனா ஒரு நாளைக்கு ஒரு வாட்டி
Husband Husban Husband
சொன்ன இந்த பொம்பளை
ஒன்னுமே தெரியாதுன்னு சொல்லி
தள்ளி விட்டுட்டு போனியே நடு ரோட்டுல
என் பாட்டு கண்டதில்லே
ஐயோ அம்மா திண்டாட்டத்திலே
உன் அப்பா கொண்டு வந்த
பணக்கார மாப்பிள்ளை நீ
கல்யாணம் பண்ண அந்த அப்பாவியே
இப்போ அவன் கூட சேர்ந்து உன்னால வாழ முடியல
பழைய காதலை நினைத்து நீ வாடி வதங்குற
என்னை சந்திக்க நினைத்த நீ தவியா தவிக்குற
இது யாருக்கு லாபம்ன்னு எனக்கு தெரியலே
இன்னும் யார் யார் என்னாவ போறாங்கன்னு எனக்கு புரியல
இது நினைத்து பார்க்கையில்
உயிர் தீயில் வேகுதடி
அவனை எதிரில் வைத்து
என்னை மடியில் வைத்து கொஞ்சணுமா
என்னம்மா கண்ணம்மா
ஆசை இன்னும் தீரவில்லையா
சொல்லுமா
இனியும் ஏமாறுவேனா நானா?
ஆஹா.. Pergilah..
(கண்ணே கண்ணில்...)

இங்கே யாரையும் குறிப்பிட்டு நான் சொல்லவில்லை
நீதி இது காதலின் நீதி
இங்கு இல்லை நீதிபதி
நீதான் வலி உன்மேல் பழி
அது வேறு ஒன்றும் இல்லை
காதல் செய்த சதி
உன் தலைவிதி
வெல்லும் பார் மதி
ஹா.. ஏன் இங்கு நாந்தான் ஆண்களின் பிரதிநிதி
காதல் தோல்வி வேதனை கொண்ட
ஆண்களின் நிலை
அது ஒரு கோடி சிறைச்சாலையின்
தினம் ஒரு நொடி இந்த நிலை
ஆளான ஆண்களின் எண்ணிக்கை இன்று
கோடி கோடி கோடி
காதல் தோல்வியும் உயிர் போகுதடி
இனி உங்க போலியான காதல் வேணுமாடி
எங்களுக்கும் பல நிச்சயங்கள் உள்ளதடி
நாங்களும் வாழ்க்கையில் சாதிக்கிறோம் பாருங்கடி
சில நல்ல பொண்ணுங்களும் இருக்காங்க
அவங்கள பார்த்தாச்சும் pleaselah திருந்த பாருங்க
நம்ம பெற்ற தாயும் கூட ஒரு பொண்ணுதானுங்க
அவங்க அருமை பெருமையை கேட்டாச்சும் தெரிஞ்சுக்கோங்க
(கண்ணே கண்ணில்...)

ஆல்பம்: மாய கலைஞர்கள்
இசை: மன்ஷீர் சிங்
பாடியவர்கள்: வசந்த் & KK கண்ணா

473. பூவாடைக் காற்றே சுகம் கொண்டு வா




பூவாடைக் காற்றே சுகம் கொண்டு வா
பனி நீராடும் பூவே மணம் கொண்டு வா
பழகும் கிளிகள் இங்கு பறக்கின்றதே
சிறகை விரித்து விண்ணை மறைக்கின்றதே

(பூவாடைக் காற்றே)

சொர்க்கத்தை மண் மீது
காண்கின்றோம் இப்போது
ஓடும் மேகங்களே
உடைகள் ஆகுங்களேன்
ஓடும் மேகங்களே சொல்லுங்களேன்
உடைகள் ஆகுங்களேன் நில்லுங்களேன்
வசந்தம் எங்கள் வாழ்விலே

(பூவாடைக் காற்றே)

ஆகாகா ஆனந்தம்
பூலோகம் பூமஞ்சம்
இன்பம் எங்கும் கொள்ளை
அள்ளக் கைகள் இல்லை
இன்பம் எங்கும் கொள்ளை யாருமில்லை
அள்ளக் கைகள் இல்லை நேரமில்லை
குழந்தை செய்த சாதனை

(பூவாடைக் காற்றே)


படம்: மை டியர் குட்டிச்சாத்தான்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜேசுதாஸ்

***

விரும்பிக் கேட்டவர்: மு. மயூரன்

Tuesday, May 27, 2008

472. செல்லக் குழந்தைகளே துள்ளும் வசந்தங்களே



செல்லக் குழந்தைகளே துள்ளும் வசந்தங்களே
பாடுங்களேன் கொண்டாடுங்களேன்
ஒரு தோழன் துணைக்கு வந்தான் ஆடுங்களேன்

காற்றும் இவனுக்கு கட்டுப்படும்
இவன் செப்படி வித்தைக்காரன்
தரை வேண்டாம் என்றான்
தலை கீழாய் நின்றான்
தொண்டு கிழங்களும் கண்டு பயப்படும்
காரியம் கற்றுவைத்தான்
இவன் பார்த்தால் போதும்
கடல் பாலாய் மாறும்
இனி நம் வீட்டிலேதினம் தீபாவளி
இங்கு நாம் பாடுவோம் புது கீதாஞ்சலி
அலை நான்கு விளையாடும் கவி பாடி

(செல்லக் குழந்தைகளே)

ஜன்னல் திறந்து ஒரு மின்னல் நுழைந்தது
என்னென்ன விந்தைகளோ
இனி ஊஞ்சல் ஆடு
இது தேவன் வீடு
உண்மை நிலவையும்
பொம்மையென இவன் கைகளில் வைத்திருப்பான்
புது லீலை மன்னன்
இனி எங்கள் அண்ணன்
அந்த ஆகாயமே எங்கள் பாயாகுமே
இனி நாம் தூங்கவே வெகுநாளாகுமே
நம் சொந்தம் எந்நாளும் மாறாதே

(செல்லக் குழந்தைகளே)


படம் : மை டியர் குட்டிச்சாத்தான்
இசை: இளையராஜா
பாடியவர்: வாணி ஜெயராம், மாதுரி

***

விரும்பிக் கேட்டவர்: மு. மயூரன்

471. மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவி



சிலுசிலுவென குளிரடிக்குது அடிக்குது
சிறு அரும்புகள் மலர் வெடிக்குது வெடிக்குது
வனம் விட்டு வனம் வந்து
மரங்கொத்திப் பறவைகள் மனம் விட்டு சிரிக்கின்றதே

மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவி
அலை ஆடை கலையாமல் தலையாட்டும் அருவி
மலை முடியினில் பனி வழியுது வழியுது மண் மணக்குதம்மா
கலையழகினில் மனம் கரையுது கரையுது கண் மயங்குதம்மா

(மலையாளக் கரையோரம்)


நீரில் மெல்ல சிறு நெத்திலி துள்ள
நீரோடை தாயைப் போல வாரி வாரி அள்ள
நீல வானம் அதில் எத்தனை மேகம்
நீர் கொண்டு காற்றில் ஏறி நீண்ட தூரம் போகும்
காட்டோரம் மூங்கில் பூக்கள் வாசம் வீச
காதோடு ஏதோ சொல்லி ஜாடை பேச

தேக்கும் பாக்கும் கூடாதோ
தோளைத் தொட்டு ஆடாதோ
பார்க்கப் பார்க்க ஆனந்தம்
போகப் போக வாராதோ
என் மனம் துள்ளுது
தன் வழி செல்லுது
வண்ண வண்ணக் கோலம்


(மலையாளக் கரையோரம்)


தூரல் உண்டு மலைச்சாரலும் உண்டு
பொன்மாலை வெயில் கூட ஈரமாவது உண்டு
தோட்டம் உண்டு கிளிக்கூட்டமும் உண்டு
கிள்ளைக்கும் நம்மைப் போல காதல் வாழ்க்கை உண்டு
நான் அந்த கிள்ளைப் போல வாழ வேண்டும்
வானத்தில் வட்டமிட்டு பாட வேண்டும்

எண்ணம் என்னும் சிட்டுத்தான்
ரெக்கைக் கட்டிக் கொள்ளாதா
எட்டுத்திக்கும் தொட்டுத்தான்
எட்டிப் பாய்ந்து செல்லாதா
என் மனம் துள்ளுது
தன் வழி செல்ல்து
வண்ண வண்ணக் கோலம்

(மலையாளக் கரையோரம்)


படம்: ராஜாதி ராஜா
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ

***

விரும்பிக் கேட்டவர்: கிரி

470. தேன் பூவே பூவே வா தென்றல் தேட





தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான்
உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட


பனி விழும் புல்வெளியில் தினம்தினம் பொன் பொழுதில்
கனி விழும் உன் மடியில் கலந்திடும் உன் உறவில்
நானும் கம்பன் தான் கொஞ்சும் போது
கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
தேவதேவி என்னோடு தான்


(உனை நினைத்தேன்)

இடையினில் உன் விரல்கள் எழுதிடும் என் சுகங்கள்
அணைக்கையில் உன் உடலில் அழுந்திடும் என் நகங்கள்
மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது
காதல் யோகம்தான் கட்டில் மீது
காணவேண்டும் உன்னோடு தான்

(உனை நினைத்தேன்)


படம் : அன்புள்ள ரஜினிகாந்த்
இசை : இளையராஜா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி


**

விரும்பிக் கேட்டவர்: இளா

Monday, May 26, 2008

469. உலகமே புதியதாய்

Ullagamae - Srinivas

உலகமே புதியதாய் இன்று நானும் உணர்ந்தேனே
கதவினை திறந்து நான் புதிய வெளிச்சத்தை கண்டேன்
பனிக்குடம் உடைந்து நான் மீண்டும் மண்ணுக்குள் பிறந்தேன்
தோள்களில் வாழ்க்கையை சுமக்கவே துணிச்சல் தோண்றும்

காட்டிலே உள்ள மரத்துக்கு நீரை ஊற்றிட ஆளில்லை
உன்னையே நீ பார்த்துக்கொள் வாழ்க்கை என்பது வேறில்லை
உன் நிழல் உன்னை தொடருமே அது இருட்டிலே விட்டு விலகுமே
உண்மையில் நீ ஒருத்தன் தான் உன் துணையென்ற உண்மை விளங்குமே
பனிமூட்டமான பாதை நீ பயணிக்கும் வேளை
கண்ணோடு மறைந்த இடங்கள்
அருகில் சென்றால் தெரிந்துவிடும்
(உலகமே..)

தீயினை தொட்டு தெரிந்துக்கொள் மீண்டும் பயங்கள் தொடருமா
மலையிலே உள்ள அருவிகள் மண்ணில் விழுவதால் உடையுமா
இலைகளை கிளை உதிர்க்குமே அது மறுபடி மெல்ல துளிர்க்குமே
காயங்கள் கொஞ்சம் வலிக்குமே அதன் பாடங்கள் வெற்றி கொடுக்குமே
இந்த நாளும் உனது என்று நீ நினைத்திடும் பொழுது
கடிகார நேரம் எல்லாம் நீ சொன்னதை கேட்டுவிடும்..
(உலகமே..)

படம்: காதலே என் காதலே
இசை: ப்ரயோக்
பாடியவர்: ஸ்ரீநிவாஸ்

468. சகலகலா வல்லவனே


Sakala kala Vallavane - Sujatha, Hariharan
சகலகலா வல்லவனே
சலவை செய்த சந்திரனே

சகலகலா வல்லவனே
சலவை செய்த சந்திரனே
தென்னவனே சின்னவனே
தேவதையின் மன்னவனே
இவன் பருவத்தை அணைக்கின்ற போது
பத்து விரல் பத்தாது
கனவா இவள் காதலியா
மனதை கிள்ளும் மனைவியா

காதல் ஒற்றை கண்ணில்
காமம் ஒற்றை கண்ணில்
எந்த கண்ணால் என்னை பார்க்கிறாய்
கண்ணா கண்ணா
காமம் காதல் ரெண்டும்
எந்தன் கண்ணில் இல்லை
கண்கள் மூடி உன்னை காண்கிறேன்
கண்ணே கண்ணே
நீ வேறு நான் வேறு
நாம் வேறு நாம் வேறு பூவும் ஆவோம்
நீ என்னை வளைக்காதே
நான் கேள்வி குறி ஆகி போவேனே..

சிற்பம் போல வாழ்ந்தேன்
என்னை செதுக்க வந்தாய்
மீண்டும் பாறை ஆவேன்
நியாயமா காதல் பெண்ணே பெண்ணே
தொட்டில் செடி ஆனேன்
தோட்டம் வந்து சேர்ந்தேன்
காம்பை தீண்டும் வேலை
கைகளில் விழுந்தேன் கண்ணா
உன் வாயால் என் பேரை
நான் உச்சரிக்க வேண்டும்
உன் தீயால் என் சேலை
தினம் தீக்குளிக்க வேண்டும் வேண்டுமே..
(சகலகலா வல்லவனே...)

படம்: பம்மல் K சம்பந்தம்
இசை: தேவா
பாடியவர்கள்: சுஜாதா, ஹரிஹரன்
வரிகள்: கபிலன்

467. பளிங்குனால் ஒரு மாளிகை


Palinginal Oru Mahligai - Www.Sukravathanee.Tk
பளிங்குனால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா...
(பளிங்குனால்..)

இருப்பதோ ஒரு நாடக மேடை
இரவு நேரத்து மல்லிகை வாடை
(இருப்பதோ..)
திறப்பதோ ஒரு சிந்தனை கதவு
தேடி எடுத்தால் ஆனந்த உறவு
உறவு.. உறவு..
உறவு.. உறவு..
(பளிங்குனால்..)

நாளை வருவது யாருக்கு தெரியும்
நடந்து பார்த்தால் நாடகம் புரியும்
(நாளை..)
காலை பொழுது ஊருக்கு விடியும்
கன்னி நினைக்கும் காரியம் முடியும்
முடியும்.. முடியும்..
முடியும்.. முடியும்..
(பளிங்குனால்..)

படம்: வல்லவன் ஒருவன்
இசை: வேதா
பாடியவர்: LR ஈஸ்வரி
வரிகள்: கண்ணதாசன்

Sunday, May 25, 2008

466. சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே


Chikku Bukku - A.R Rahman

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே
அட கலக்குது பார் இவ ஸ்டைலு
சிக்குவாலா சிக்குவாலா மயிலு
இவ ஓக்கேன்னா அடி தூளு
(சிக்கு புக்கு..)

சின்ன பொண்ணிவ படிப்பது எத்திராஜா?
மனசையெல்லாம் சலவை செய்யும்
சொட்டு நீலமிவ பார்வையில் உருவாச்சா?
வயசு பசங்களை விழியில புடிச்சா
(சிக்கு புக்கு..)

நாங்க சைக்கிள் ஏறியே வந்தாக்கா
நீங்க மோட்டார்பைக்கத்தான் பார்பீங்க
நாங்க மோட்டார்பைக்கிலே வந்தாக்கா
நீங்க மாருதிக்கு மாறுவீங்க
நாங்க ஜீன்ஸ் பேண்டைத்தான் போட்டாக்கா
நீங்க பேகி பேண்ட்டைத்தான் பார்ப்பீங்க
நாங்க பேகி பேண்டைத்தான் போட்டாக்கா
நீங்க வேட்டியைத்தான் தேடுவீங்க
ஒன்னுமே வெவரங்கள் புரியல்ல
என்னத்தான் புடிக்குமோ தெரியல்ல
அம்புகள் ஆயிரம் அடிச்சாச்சு
மொத்தத்தில் பைத்தியம் பிடிச்சாச்சு
(சிக்கு புக்கு..)

நாங்க ஆடிப்பாடித்தான் கலைச்சாச்சு
இங்க அலைஞ்சு திரிஞ்சுதான் வெறுத்தாச்சு
இப்போ குழம்பி குழம்பிதான் முட் போச்சு
வாலிபந்தான் திரும்ப வருமா?
உங்க அப்பன் தேடுவான் மாப்பிள்ள
டௌரி அதிகம் கேட்கலாம் ஆண் பிள்ள
அத வச்ச பின்புதான் பூமாலை
அப்படியொரு அவதி ஏம்மா?
இப்பவே கெடச்சத லவ் பண்ணா
நிக்கலா செலவின்றி மணப்பெண்ணா
அப்புறம் அவஸ்தைகள் கிடையாது
அப்பனின் சேமிப்பும் குறையாது
(சிக்கு புக்கு..)

படம்: ஜெண்டில்மேன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சுரேஷ் பீட்டர், GV பிரகாஷ்

465. ஜூலை மலர்களே ஜூலை மலர்களே




ஜூலை மலர்களே ஜூலை மலர்களே
உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள்
அவள் தான் அன்புள்ள எதிரி
கொஞ்சம் குறும்புள்ள எதிரி
எனக்கும் பிடிக்கின்ற எதியி யே யே..
எனக்குள் இருக்கின்ற எதிரி யே யே யே..
(ஜூலை மலர்களே..)

தூக்கம் எனக்கு பிடித்த நண்பனே
அந்த நண்பன் இன்று இல்லையே
காதல் வெப்பத்தை கண்ணில் ஊற்றினாய்
வெட்கம் எனக்கு பிடித்த தோழியே
அந்த தோழி இன்று இல்லையே
அர்த்த ராத்திரி அர்த்தமாற்றினாய்
யார் நீ கூரானா பூவா?
யார் நீ மெய்யான பொய்யா?

உந்தன் கண்கள் பார்த்த நாள் முதல்
என்னை மட்டும் காற்று மண்டலம்
பறக்கு மனுசியாய் மாற்றிவிட்டது
ஹேய் உன்னை நானும் சேர்ந்த நாள் முதல்
இதயம் என்னும் மைய பகுதியில்
மைனஸ் டிக்ரீயில் ஹேய் வெப்பம் ஓடுதே
(ஜூலை மலர்களே..)

படம்: பகவதி
இசை: தேவா
பாடியவர்கள்: கார்த்திக், சாதனா சர்கம்

464. ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்




ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலைவேளையில்

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலைவேளையில்

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா
பூவுக்கொரு பூஜைசெய்ய பிறந்தவன் நானில்லையா
இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா
தாமரைக்குள் வீடு கட்டி தந்தவள் நானில்லையா
ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது
உன் மூச்சிலல்லவா என் மூச்சும் உள்ளது
ஒன்றானது

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலைவேளையில்
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

யாருக்கு யாருறவு யாரறிவாரோ
என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ
பொன்மகள் மூச்சுவிட்டால் பூ மலராதோ
பூமகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ
கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது
ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது
இயல்பானது

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலைவேளையில்
லலலாலலாலலா லாலலலாலா
லலலாலலாலலா லாலலலாலா

படம்: இதய தாமரை
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா

Saturday, May 24, 2008

463. வாசமில்லா மலரிது



வாசமில்லா மலரிது ஹஹஹஹஹ
வசந்தத்தைத் தேடுது
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது

ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை என்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை என்று
உனக்கேன் ஆசை மன்மதன் போலே

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

மாதங்களில் என்ன பன்னிரெண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது

ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

படம்: ஒரு தலை ராகம்
இசை: T ராஜேந்தர்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

462. நிக்கட்டுமா போகட்டுமா


நிக்கட்டுமா போகட்டுமா
நீலக் கருங்குயிலே நீலக் கருங்குயிலே
தாவணி போல் சேலை வந்து
சேலை தொடும் வேளை வந்து தாவுதடி
சொல்லட்டுமா தள்ளட்டுமா
சோலைக் கருங்குயிலே சோலைக் கருங்குயிலே

ஓடையில் நான் அமர்ந்தேன்
அதில் என் முகம் பார்த்திருந்தேன்
கோடையில் பார்த்த முகம்
அது உன் முகம் ஆனதென்ன
வாடையில் மாறிடும் பூவினைப் போல்
என் நெஞ்சமும் ஆனதென்ன
தேரடி வீதியிலே ஒரு
தோரணம் நான் தொடுத்தேன்
தோரண வாசலிலே ஒரு
சோடியை கைப்பிடித்தேன்
பிடித்த கரம் இணைந்திடுமா
இணைந்திடும் நாள் வருமா?
(சொல்லட்டுமா..)
(நிக்கட்டுமா..)

ராத்திரி நேரத்திலே ஒரு ராகமும் கேட்டதடி
கேட்டது கிடைக்குமென்று ஒரு சேதியும் சொன்னதடி
மல்லிகை பூச்செடி பூத்தது
என் உள்ளமும் பூத்ததடி
அம்மனின் கோவிலிலே
அன்று ஆசையில் நான் நடந்தேன்
உன் மன கோவிலில்
மெட்டி ஓசையில் பின் தொடர்ந்தேன்
நாடியது நடந்திடுமா
நடந்திடும் நாள் வருமா?
(நிக்கட்டுமா..)

படம்: பெரிய வீட்டு பணக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, சித்ரா

461. மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதம்மா



மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதம்மா.... ம் ம்ம்
அது உக்காந்து பேசையிலே தேனு உள்ளூர ஊருதம்மா... ஆஹா..
அது ஏந்தான் புரியலையே அதை நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு உன்னாலே இன்னேரம் உண்டானது
மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதய்யா.... ம் ம்ம்
அது உக்காந்து பேசையிலே தேனு உள்ளூர ஊர்றுதய்யா... ஆஹா..
அது ஏந்தான் புரியலையே அதை நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு உன்னாலே இன்னேரம் உண்டானது
மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதம்ம....

மேற்க்காலே போகின்ற மேகங்களே
மண்ணில் வாருங்களேன் மழை தாருங்களேன் உடல் சூடாச்சி பாருங்களேன்
மேற்க்காலே போகின்ற மேகங்களே
மண்ணில் வாருங்களேன் மழை தாருங்களேன் உடல் சூடாச்சி பாருங்களேன்
மழை மேகம் நானாகவா மலர் தேகம் நீராட்டவா
மடி ஏந்தி தாலாட்டவா மனமார சீராட்டவா
வெரும் ஏக்கம் ஆகாதம்ம விட்டு போகாதம்ம
நான் கொஞ்சாம தீராதம்மா..... ஆமா....

கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும் ஒரு பூமாலையும்
திரு பொனூஞ்சலும் அடி நான் காண நாளாகுமோ
கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும் ஒரு பூமாலையும்
திரு பொனூஞ்சலும் அடி நான் காண நாளாகுமோ
திருனாளும் தானே வரும்
உனைதேடி தேனே வரும்
வரும்போது ஓலை வரும்
அது வந்தா மாலை வரும்
அட நானும் உன்போலத்தான்
அத கொண்டாடத்தான்
எதிர்பார்த்தேனே அன்னாளை தான்... ஆமா..

படம்: மௌன கீதங்கள்
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், S ஜானகி
வரிகள் : வாலி

Friday, May 23, 2008

460. நிலவு தூங்கும் நேரம்



நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கும் நேரம் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
(நிலவு)

நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே
நானுனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாடுமிந்த சொந்தம்
நான் இனி நீ... நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே
(நிலவு)

கீதை போலக் காதல் மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம் ஏன் தயக்கம்
கண்ணே வா இங்கே
(நிலவு)

படம்: குங்குமச் சிமிழ்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

459. இளஞ்சோலை பூத்ததா




அஆஆஆஆஆஆஆஆ
அஆஆஆஆஆஆஆஆ

இளஞ்சோலை பூத்ததா
என்ன ஜாலம் வண்ணக் கோலம்
இளஞ்சோலை பூத்ததா
என்ன ஜாலம் வண்ணக் கோலம்

ஒரு பூந்தென்றல் தாலாட்ட
சில மேகங்கள் நீரூற்ற
இளஞ்சோலை பூத்ததா

எந்தச் சொந்தங்கள் யாரோடு என்று
காலந்தான் சொல்லுமா?
பூக்கள் சொல்லாமல் பூத்தூவும் மேகம்
தேதிதான் சொல்லுமா?

சோலை எங்கும் சுகந்தம்
மீண்டும் இங்கே வசந்தம்
நெஞ்சம் ஏன்தான் மயங்கும்
கண்கள் சொன்னால் விளங்கும்

ஒரு மெளனம் தீர்ந்தது
சுதியோடு சேர்ந்தது
ஒரு தாளம் ராகம் சொல்ல
சந்தம் பொங்கும் மெல்ல
மாயமல்ல மந்திரமல்ல

இளஞ்சோலை பூத்ததா
இளஞ்சோலை பூத்ததா

ஊமையாய்ப் போன சங்கீதம் ஒன்று
இன்றுதான் பேசுதோ
மேடையில்லாமல் ஆடாத கால்கள்
இன்றுதான் ஆடுதோ

கண்ணில் என்ன கனவோ
நெஞ்சில் என்ன நினைவோ
நம்மை யார்தான் கேட்பது
விதிதானே சேர்ப்பது
இந்தப் பாசம் பாவம் இல்லை
நேசம் மோசம் இல்லை
கங்கை என்றும் காய்வதும் இல்லை

இளஞ்சோலை பூத்ததா
என்ன ஜாலம் வண்ணக் கோலம்
ஒரு பூந்தென்றல் தாலாட்ட
சில மேகங்கள் நீரூற்ற
இளஞ்சோலை பூத்ததா
என்ன ஜாலம் வண்ணக் கோலம்..

படம்: உனக்காகவே வாழ்கிறேன்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

458. எனக்கென பிறந்தவ





எனக்கென பிறந்தவ
ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
அழுக்கிற குழுக்குற
இவளுக்கு இணைதான் எவதான்
ஊரு எல்லாம் இவதானே கூவி அழைச்சேன்
ஆசை மாமன் இவன் தானே பாட்டு படிச்சா

யம்மாடியோஓஓஓஒ..
ஓஒ ஓஓ ஓஓ ஓஓ

உனக்கென பிறந்தவ
ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்

மாஞ்சிட்டு மேடை போட்டு
மைக்செட்டு மாட்டினா
மாமாவை வளைச்சு போட
புதுதிட்டம் தீட்டினா

ஆளான காலம் தொட்டு
உனக்காக ஏங்கினாள்
அன்னாடம் தூக்கம் கெட்டு
அணல் மூச்சு வாங்கினாள்

பச்சக்கிளி தன்னந்தனியே ஹஹ
இன்னும் என்னாச்சு

உச்சம் தலையில் வெச்ச மலரின்
வெட்கம் உண்டாச்சு

மயங்காதே மாலை மாத்த
நாளும் வந்தாச்சு

உனக்கென பிறந்தவ
ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்

நீ சூட்டும் பூவுக்காக
நெடுந்தூரம் வாடுது
நீ வைத்த பொட்டுக்காக
மடிமொத்தம் வாடுது

ஆத்தாடி உன்னைத்தானே
கண்ணாடி தேடுது
காவேரி எங்கே போகும்
கடலென்று கூறுது

அந்திப்பொழுதில் தென்னங்கிளையில்
தென்றல் கூத்தாட

மையல் விடுநீ மஞ்சக்குருவி
கையை கோர்த்தாட

அடங்காது ஆசைகூட
நானும் போராட

உனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்

ஹ ஹஹ ஹாஆஆ

ஊரு எல்லாம் இவதானே கூவி அழைச்சான்
ஆசை மாமன் தூங்காம தானே பாட்டு படிச்சான்

யம்மாடியோஓஓஓஒ..
ஆஆ..ஆஆ..ஆஆ.

எனக்கென பிறந்தவ
ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
அழுக்கிற குழுக்குற
இவளுக்கு இணைதான் எவதான்

படம்: கிழக்கு கரை
இசை: தேவா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா

Thursday, May 22, 2008

457. கதவை திறக்கும் காற்றிலே



கதவை திறக்கும் காற்றிலே ரோஜாவின் வாசம் என்ன
கதவை திறக்கும் காற்றிலே ரோஜாவின் வாசம் என்ன
நிலவு மிதக்கும் கண்களில் நீங்காத நேசம் என்ன
Friendship friendship forever
Friendship friendship forever
வானம் பூமி எங்கும் அன்பே அன்பே
(கதவை...)

Friendship friendship forever
Friendship friendship forever
இவள் போல யார் இங்கே
இதற்க்கென்ன பேர் இங்கே
புது கீர்த்தனம் பிறக்கின்றதே
இருட்டுக்குள் மலர்போல
இருக்கின்ற நேரத்தில்
புதுச் சூரியன் உதிக்கின்றதே
புல்லும் இங்கே பூக்கள்தான்
மௌனம் எல்லாம் பாடல்தான்
Hello Friend Hello Friend
Hello Friend Hello Friend
(கதவை..)

படம்: சூர்யப்பார்வை
பாடியவர்: உன்னி கிருஷ்ணன்

456. மூங்கில் காடுகளே...




மூங்கில் காடுகளே...
வண்டு முனகும் பாடல்களே...
தூரச் சிகரங்களில்....
தண்ணீர் துவைக்கும் அருவிகளே...
(மூங்கில்)

இயற்கை தாயின் மடியில் பிரிந்து,
எப்படி வாழ இதயம் தொலைந்து ?
சலித்து போனேன் மனிதனாய் இருந்து,
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து

திரிந்து...பறந்து பறந்து...

சேற்று தண்ணீரில் மலரும் சிவப்பு தாமரையில்...
சேறு மணப்பதில்லை பூவின் ஜீவன் மனக்கிறது
வேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை,
அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூச்சொரியும்.

தாமரை பூவாய் மாறேனோ
ஜென்ம சாபல் யங்கள்* காணேனோ...
மரமாய் நானும் மாறேனோ
என் மனித பிறவியில் உய்யேனோ...ஓ..

வெயிலோ முயலோ பருகும் வண்ணம்
வெள்ளை பனித்துளி ஆகேனோ
(மூங்கில்)

உப்பு கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்,
உப்பு தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது...
மலையில் விழுந்தாலும் சூரியன் மறித்து போவதில்லை,
நிலவுக்கு ஒளியுட்டி தன்னை நீடித்துக்கொள்கிறதே...

மேகமாய் நானும் மாறேனோ,
அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ
சூரியன் போலவே மாறேனோ,
என் ஜோதியில் உலகை ஆளேனோ

ஜனனம் மரணம் அறியா வண்ணம்
நானும் மழைத்துளி ஆவேனோ...
(மூங்கில்)

படம்: சாமுராய்
இசை: ஹர்ரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து

விரும்பி கேட்டவர்: ரம்யா ரமணி

455. ஆழக் கடலில் தேடிய முத்து



ஆழக் கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
எங்க ராஜா கண்ணு
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு
(ஆழக் கடலில்..)

மஞ்சலிட்டு பின்னல் இட்டு
மச்சான் தந்த பிஞ்சு மொழி
நெஞ்சிரண்டில் தொட்டில் கட்டி
பால் குடிக்கும் வண்ண கிளி
கோவிலில் ஏற்றினான் குத்துவிளக்கு
கண்ணா ராஜா ஐயா சின்னைய்யா
(அழக் கடலில்..)

வெள்ளி அலை நீச்சல் இட்டு
கட்டு மரம் சென்றால் என்ன
பெற்றெடுத்த பிள்ளை முகம்
நெஞ்சை விட்டு செல்லாதம்மா
ஓடம் நான் தென்றல் நீ என்னை நடத்து
கண்ணே பொண்ணே அம்மா சின்னம்மா
(ஆழக் கடலில்..)

சிப்பிக்குள்ளே முத்து வச்சு
உன்ன தந்த அப்பா கண்ணே
சிப்பியிலும் தங்க சிப்பி
உன்ன பெத்த அம்மா கண்ணே
நீந்தினோம் மூழ்கினோம் உன்னை எடுக்க
கண்ணா ராஜா ஐயா சின்னைய்யா
(ஆழக் கடலில்..)

படம்: சட்டம் என் கையில்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசிய வாசுதேவன், S ஜானகி
வரிகள்: கண்ணதாசன்

விரும்பி கேட்டவர்: இவன்

Wednesday, May 21, 2008

454. சூரியனே என் கண்ணைக் கண்டு கூசும் பார்




சூரியனே என் கண்ணைக் கண்டு கூசும் பார்
ஊரெல்லாம் என் பூ முகத்தை பார்க்கும் பார்
என் வீட்டை கண்டதும் எல்லோரும் சில நேரம் நிற்பார்
என் கால் இனிமேல் சிம்மாசனம் ஏறும் நாள்
காலமெல்லாம் ஜாதகத்தில் யோகம் தான்
கேட்பதெல்லாம் செயற்கை காதல் எங்கும் பார்
கல்லூரிப் பெண்களும் என் போட்டோ மேலே ஆசைக் கொள்வார்
என் பேர் தமிழ் போல் நூறாண்டுகள் வாழும் பார்
மேல் மேல் மேல் மேலாக
பேஷன் இனிமேலே..
பேஷன் இனிமேலே..
உயர்வேனே மேலும் மேலும்
ரேஷன் விலை போலே
(சூரியனே...)

வானவில்லில் சட்டை ஒன்று காயும் பார்
வீதி எங்கும் கட்-அவுட் தோன்றும் பார்
ஒன் மோர் சூப்பர் ஸ்டார் என்றாலே இனி நாந்தானே
கூல்..
சீனச் சுவர் போல் என் சாதனை நீளும் பார்
கூட்டணிகள் ஆனால் அவை எட்டுமே
வாவ்..
டாக்டர் பட்டம் தந்து என்னை வாழ்த்துமே
சூப்பர்..
என் கார் செல்லவே தார் சாலை மூடி தாகம் உண்டே
என் வேர் உலகை பின்னால் அது பாடுமே
எல்லோரும் என்னை வாழ்த்த ஊரை ஆள்வேனே
கூல்..
செல்வாக்குக் கூட கூட சி.எம் ஆவேனே..

படம்: வெள்ளித்திரை
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: லக்கி அலி, ராகுல் நம்பியார்

453. பச்சைக்கிளி பாடும் ஊரு




பச்சைக்கிளி பாடும் ஊரு
பஞ்சு மெத்தை புள்ள பாரு
மஞ்சல் ஆறு பாயும் அந்த ஊரு
குட்டி போட்ட ஆட்டு கூட்டம்
கொண்டையாட்டும் கோழி கூட்டம்
சொந்தம் உள்ள சாதி சனம் பாரு
பசு மாட்டுக்கு ஒரு பாட்டு
வெளிநாட்டுக்கு அது விளையாட்டு
(பசு மாட்டுக்கு..)
(பச்சைக்கிளி..)

தண்ணி குடம் கொண்ட பொம்பளைய போலே
ஊரு கதை பேசிக்கொண்டு நதி நடக்கும்
பச்சைக்கிளி மெல்ல பல்லவியே சொல்ல
குயில் வந்து சரணத்தில் குரல் கொடுக்கும்

கொண்டாட்டம் இங்கு தென்றலுக்கும் தினம் தினம்
தேரோட்டம் அட பட்டணத்தில் இல்லை இந்த
காற்றோட்டம் அந்த நந்தவன பூவே
நாக்காலி அதில் அமர்வேன் வண்டாட்டம்
(பச்சைக்கிளி..)

குட்டை காம தேவர் கட்டி வச்சதம்மா
கூதல் வரும் முன்னாலே குளிக்கட்டுமா
ஒத்தையடி பாதை போகும் இடம் எங்கே
ஒத்தையிலே நானாக நடக்கட்டுமா

சங்கீதம் எங்கே கோழி
ஆடு கத்தும் சத்தம் சங்கீதம்
கொஞ்சம் தள்ளி நின்னு ரசிப்பது சந்தோஷம்
எங்கள் ஜன்னல் பக்கம் எப்பொழுதும் பூ வாசம்
அந்த சுகமோ பரவசம்
(பச்சைக்கிளி..)

படம்: கருத்தம்மா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஷாஹுல் ஹமிட், மின்மினி

452. முகம் பூ மனம் பூ




முகம் பூ மனம் பூ
விரல் பூ நகம் பூ நடக்கும் முதல் பூ
சிரிப்பு திகைப்பு
நினைப்பு தவிப்பு எனக்குள் கொழுப்பு

நடை போடும் மலர் காடி
ஒரு பூவும் போதுமா சொல்
எனை பூவாய் உன்னில் சூட
சுகமாகுமா சுமையாகுமா
இருமலர்கள் உரசுவதால் தீ தான் தோன்றுமா
(முகம் பூ..)

உதட்டின் மறைவில் உறைந்தது பெண்மை
ரோஜாப் பூவில் துளைத்த நிறம்
மீசை என்னும் காம்பினில் பார்த்தேன்
நெரிஞ்சிப் பூவில் உறுத்தும் குணம்
ஒவ்வொரு ஆரமும் சொவ்வரலி
ஒவ்வொரு விரலும் சாமந்தி
நீ என் பூ நான் உன் பூ
நாம் சேர சேர மாலை ஆகலாம்
உடை மலரே உடை மலரே
குடைவாய் உடைகாய் நீ

நானே நானே சூரிய காந்தி
என்னை சுற்றும் சூரியன் நீ
நானே நானே சந்திரப் பார்வை
என்னை வளர்த்தும் அல்லியும் நீ
உன் விரல் உரசும் ஒரு கணத்தில்
எனக்குள் நூறு சந்த்னப் பூ
உன் கண்கள் ஊதாப் பூ
ந் பார்க்கும் பார்வை பேசும் ஓசை போல்
ஒரு பொழுது சிவந்து விடும்
நானும் ஜாதிப் பூ
(முகம் பூ..)

படம்: தோட்டா
இசை: ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், சின்மயி

451. என் உயிர் தோழியே




என் உயிர் தோழியே
என் உயிர் தோழியே
என் உயிர் தோழியே
என் உயிர் தோழியே

என் உயிர் தோழியே நான்கைந்து சூரியன்
ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன
என் வானம் புதுமையாய் ஆனதென்ன
இது விஞ்ஞான மாற்றமா? மெய்ஞான மாற்றமா?
என்னுள்ளே நடந்தது என்ன என்ன
இனியவளே அமைதி புரட்சி ஒன்று நடந்ததே
உன் விழிகள் இங்கே புதிய உலகமொன்றை திறந்ததே
ஓ..

ஒற்றை ஜடையில் உன்னை கட்டி இழுத்து வந்து வைப்பேன்
எனது கள்ளச் சிரிப்பழகில் காயம் செய்து பார்ப்பேன்
தீ பிடித்த தங்க மீனை பார்த்ததுண்டா
என்னை நீயும் தான் பார்த்துக்கொள்வாய்
கத்தி வீசும் வானவில்லை கண்டதுண்டா?
என்னை வந்து நீ கண்டுக் கொள்வாய்
ஒரு நஞ்சும் உண்டு அமுதும் உண்டு கண்ணில்
நீ ரெண்டும் உண்டு மோட்சம் கொண்டு
போ போ என் ஆசை தீர்ந்தது
(என் உயிர் தோழியே..)

கண்ணில் விழுந்தவளே நெஞ்சை துளைக்குது உன் கர்வம்
எனது சித்தம் உடைத்தவளே சரணடைகிறேன் சர்வம்
மூச்சு முட்ட கவிதைகள் குடித்துவிட்டு
எந்தன் செவியில் சிணுங்குகிறாய்
ரெண்டு இதழ் மட்டும் கொண்ட அதிசய பூ
நீ என்னவோ சிலிர்ப்புகிறாய்
ஒரு கப்பல் போலே உன்னை ஊதி சென்றேன்
துறைமுகமும் நானே உடனே தானே
தூள் தூள் தூள் ஆனது உண்மை
(என் உயிர் தோழியே...)

படம்: கண்களால் கைது செய்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னிமேனன், சின்மயி
வரிகள்: வைரமுத்து

விரும்பி கேட்டவர்: விக்னேஸ்வரன்

Tuesday, May 20, 2008

450. பாட்டும் நானே பாவமும் நானே



ஆ...ஞா ஆ...ஞா ஆ...ஞா

பாட்டும் நானே பாவமும் நானே...

பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..

கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ?
கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ?
(பாட்டும் நானே..)

அசையும்..பொருளில்..இசையும் நானே
அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கம் நானே
என்னிசை நின்றால் அடங்கும் உலகே..ஏ..
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே..
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ?
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ?
ஆலவாயனொடு பாடவந்தவனின்
பாடும்வாயை இனி மூடவந்ததொரு
(பாட்டும் நானே..)

படம்: திருவிளையாடல்
இசை: KV மகாதேவன்
பாடியவர்: TM சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்

விரும்பி கேட்டவர்: சுவேக்

449. ஏனடி கண்ணே என்னாச்சு



ஏனடி கண்ணே என்னாச்சு
எப்படி விஷயம் உண்டாச்சு
ஆப்பிள் வாங்கி வைத்தாலும்
மாங்கா மேலே கண்ணாச்சு

ஹேய் ஜெய் அனுமான் ஹேய் ஜெய் அனுமான்
உன் கருணையெல்லாம் இவருக்கு தெரிந்துவிடும்

ஹேய் சித்தப்பா
நான் பெத்தப்பா
நீ யாரப்பா
ஹோ ஹோ ஹோ ஆஹா
(ஏனடி கண்ணே..)

இடுப்புல வலிச்சா சொல்லம்மா
எண்ணையை தேய்ப்பேன் நானம்மா
இருக்கிற பாரம் போதாதா
குறும்பு பேச்சு போகாதா
ஏனுங்க மாப்பிள்ளை வீண் பேச்சு
போதும் உங்க ஆராய்ச்சி
சின்ன சிறுசுங்க சிரிச்சாக்கா
பெருசுக்கு ஏன்யா பெரு மூச்சு
நீ துள்ளாதே ஆஹா
நீ சொல்லாதே ஆஹா
ஹேய் கிள்ளதே ஆஹா
ஹோ ஹோ ஹோ ஆஹா
(ஏனடி கண்ணே..)

ஐயோ கொழுந்தி நிக்காதே
ஆம்பிள்ளை பிள்ளைய பெற்காதே
ஆம்பிள்ளையை பெத்தாலும்
இவன் கிட்ட மட்டும் கொடுக்காதே
பெருசுங்க பேச்சை மதிக்காதே
ராத்திரி என்னை மறக்காதே
பகலில் பாயை விரிக்காதே
எப்பவும் என்னை துரத்தாதே
என் பேரந்தான் ஆஹா
ஏய் வீரந்தான் ஆஹா
ஓர் சூரந்தான் ஆஹா
ஹோ ஹோ ஹோ ஆஹா
(ஏனடி கண்ணே..)

படம்: ஜானகி ராமன்
இசை: சிற்பி
பாடியவர்கள்: சுஜாதா, மனோ
வரிகள்: பழனி பாரதி

448. பூவுக்கு பொறந்தநாளு

*** இன்று பிறந்தநாளை கொண்டாடும் சினேகிதிக்கு இந்த பாடல் சமர்ப்பணம் ***




பைலாரே பைலா பைலாரே ஹே
பைலாரே பைலா பைலாரே ஹே
பைலாரே பைலா பைலாரே ஹே
பைலாரே பைலா பைலாரே ஹே

பூவுக்கு பொறந்தநாளு
ஒன்னா கன்னி மறந்தநாளு
வயசு புள்ள ரெட்ட வாலு
வாழ்த்துவது இங்கிலீஷ் ஆளு
கலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன்
உன் காதுக்குள்ள ரகசியமா பாடுவேன்
(கலர் கலரா..)

அல்லாகி பொறந்திருக்கும் பேபியே
உன்ன அழகுல பெத்த அம்மா வாங்குவேன் யேயே..
பேருக்களம் பார்த்த நர்ஸை வாங்குவேன்
நீ பிறந்ததும் பிறந்த இடம் வாங்குவேன்

சிங்கார வாலிபனே.....
சிங்கார வாலிபனே
தீப்பெட்டி சூரியனே
என்ன்னென்ன கற்பனை சொன்னாய்
இங்கிலீஷ்க்கு அப்புறம் நீதானே
(பூவுக்கு பொறந்தநாளு..)

சித்தாரு வீணையெல்லாம் கேட்கல
ஒரு சிற்றெறும்பு பாடும் தமிழ் கேட்குதே
உள்ளூரும் கூடி உன்ன வாழ்த்துமே
நானும் உள்ளூரில் இருந்து உன்ன வாழ்த்துவேன்
தென்மாங்கு ராகத்துல....
தென்மாங்கு ராகத்துல
இங்க்லீஸு பாடுறியே
உன்னோடு தோள போல
உலகம் எல்லாம் இன்பமே
(பூவுக்கு பொறந்தநாளு..)

படம்: லிட்டில் ஜான்
இசை: பிரவின் மணி
பாடியவர்கள்: க்ளிண்டன், சித்ரா
வரிகள்: வைரமுத்து

447. மதுரை வீரன் தானே




மதுரை வீரன் தானே
அவனை உசுப்பி விட்டே வீணே
இனி விசிலு பறக்கும் தானே…
என் பேராண்டி மதுரை வீரன் தானே

ஏ….சிங்கம் போலே!
ஏ…சிங்கம் போலே நடந்து வரான் செல்ல பேராண்டி
அவனை சீண்டியவன் தாங்க மாட்டான் உதையில தாண்டி!
ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
சும்மா திருப்பி போட்டு வாங்கு!
ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
சும்மா திருப்பி போட்டு வாங்கு!
ஏ சியான் சியான் சிலுக்கு இவனை
புத்தூருக்கு அனுப்பு
ஏ சியான் சியான் சிலுக்கு இவனை
புத்தூருக்கு அனுப்பு

ஏ புலியைப் போல
ஏ புலியைப் போல துணிஞ்சவண்டா எனங்க பேராண்டி
உங்களை பஞ்சு மிட்டாய் போல
பிச்சு வீசப் போறாண்டி
உங்களை பஞ்சு மிட்டாய் போல
பிச்சு வீசப் போறாண்டி
ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
சும்மா திருப்பி போட்டு வாங்கு!
ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
சும்மா திருப்பி போட்டு வாங்கு!
ஏ இந்தா ஏ இந்தா
ஏ இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா!

ஏ இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா!
அ அ அ அ..
ஏ சூறாவளி
ஏ சூறாவாளி காத்தை போல சுழன்று வராண்டி
ஏ சூறாவளி
ஏ சூறாவாளி காத்தை போல சுழன்று வராண்டி
அவனை சுத்தி நிக்கும் பசங்களெல்லாம்
மிரண்டு போறாண்டி
ஏ சூறாவாளி காத்தை போல சுழன்று வராண்டி
அவனை சுத்தி நிக்கும் பசங்களெல்லாம்
மிரண்டு போறாண்டி
ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
சும்மா திருப்பி போட்டு வாங்கு!
ஏ கோவில் பட்டி முறுக்கு
சும்மா குனிய வச்சி முறுக்குடா டேய்..

ஏ ஜல்லிக்கட்டு
ஏ ஜல்லிகட்டு காளை போல துள்ளி வராண்டி
ஏ ஜல்லிகட்டு காளை போல துள்ளி வராண்டி
உங்களை பனைமரமா பிடுங்கி
இப்போ வீசப் போறாண்டி
ஏ ஜல்லிகட்டு காளை போல துள்ளி வராண்டி
உங்களை பனைமரமா பிடுங்கி
இப்போ வீசப் போறாண்டி
ஏ கும்தலக்கடி கும்மா
அடி விட்டான் பாரு யம்மா..
ஏ கும்தலக்கடி கும்மா
அடி விட்டான் பாரு யம்மா..
ஏ கும்தலக்கடி கும்மா
அடி விட்டான் பாரு யம்மா..

படம்: தூள்
இசை: வித்யாசாகர்
பாடியவர்: பரவை முனியம்மா

விரும்பி கேட்டவர்: சுவேக்

Monday, May 19, 2008

446. நான் ஏரிக்கரை மேலிருந்து




நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து
ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென் காத்து ஓடிவந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகளை உள்ளார பூட்டிவச்சு
ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே

நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும்
பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல
அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிப் போன பின்னும்
வீடு போய் சேர்ந்திடத்தான தோணல

நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும்
பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல
அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிப்போன பின்னும்
வீடு போய் சேர்ந்திடத்தான் தோணல
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடிவந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகளை உள்ளார பூட்டி வச்சு
தீண்டாடி நிக்கிறேனே இக்கரையிலே

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து
ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆண பின்னும் ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல

தூரக் கிழக்கு கரை ஓரந்தான் தாழப்பறந்து வரும் மேகம் தான்
உங்கிட்டே சேராதோ எம்பாட்ட கூறதோ
ஒன்னாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ
உன் கூட நானும் சேர ஒத்த காலில் நின்னேனே
தென்மானை கூட்டத்தோடு சேதி ஒண்ணு சொன்னேனே
கண்ணலம் காட்சி எப்போது எந்நாளும் என் நேசம் தப்பாது

நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும்
பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல

மாமன் நெனப்பில் சின்னத் தாயிதான்
மாசக் கணக்கில் கொண்ட நோயிதான்
மச்சான் கை பட்டாக்கா மூச்சூடும் தீராதோ
அக்காளின் பெண்ணுக்கோர் பொற்காலம் வராதோ
கையேந்தும் ஆட்டு குட்டி கன்னிப் பொண்ணுக மாறதோ
மையேந்தும் கண்ணை காட்டி மையல் தீரபேசாதோ
உன்னாலே தூக்கம் போயாச்சி உள்ளார ஏதேதோ ஆயாச்சு

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைபார்த்திருந்து
ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணல
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடிவந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான அசைகளை உள்ளார பூட்டிவச்சு
ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைபார்த்திருந்து
ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல
அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிபோன பின்னும்
வீடு போய் சேர்ந்திடத்தான தோணல

படம்: சின்ன தாயி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், ஸ்வர்ணலதா

விரும்பி கேட்டவர்: மசூட்

Sunday, May 18, 2008

445. நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுதான்




நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுதான்
பேரு விளங்க இங்கு வாழணும்
சோல வனத்தில் ஒரு ஜோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடணும்
ஒன்னுக்கொன்னு பக்கத்திலே
பொண்ணு புள்ள நிக்கையிலே
கண்ணுபடும் மொத்தத்திலே
கட்டழகன் அம்மாடி என்ன சொல்ல
(நூறு வருஷம்..)

உசில மணியாட்டம் ஒடம்பத்தான் பாரு
தெருவில் அசைஞ்சாடும் திருவாரூர் தேரு
ஓம குச்சிப்போல் புடிச்சாரு தாரம்
தாவி அணைச்சாக்கா தாங்காது பாரம்
இவரு ஏழு அடி
நடக்கும் ஏணியடி
நிலவை நின்னுக்கிட்டே தொட்டுடுவார் பாரு
மனைவி குள்ளமணி
உயரம் மூனு அடி
இரண்டும் இணைஞ்சிருந்தா கேளி பண்ணும் ஊரு
ரெட்ட மாட்டு வண்டி வரும்போது
நெட்டை குட்டை என்றும் இணையாது
இந்த ஒட்டகந்தான்
கட்டிக்கிட குட்ட வாத்தை புடிச்சான்
நூறு வருஷம் ஹே ஹே..
(நூறு பருஷம்...)

புருஷன் பொஞ்சாதி பொருதந்தான் வேணும்
பொருத்தம் இல்லாட்டி வருத்தம்தான் தோணும்
அமைஞ்சா அது போல கல்யாணம் பண்ணு
இல்ல நீ வாழு தனியாழா நின்னு
முதல்ல யோசிக்கணும்
பிறகு நேசிக்கணும்
மனசு ஏத்துக்கிட்டா சேத்துக்கிட்டு வாழு
உனக்கு தகுந்தபடி குணத்தில் சிறந்தபடி
இருந்தா ஊரறிய மாலை கட்டி போடு
சொத்து வீடு வாசல் இருந்தாலும்
ஹே சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும்
அட உள்ளம் ரெண்டும் ஒட்ட விட்டால்
கல்யாணம்தான் கசக்கும்
(நூறு வருஷம்...)

படம்: பணக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ / S ஜானகி

444. நெனச்சப்படி நெனச்சப்படி



நெனச்சப்படி நெனச்சப்படி மாப்பிள்ளை அமைஞ்சதடி
நெனச்சப்படி நெனச்சப்படி மாப்பிள்ளை அமைஞ்சதடி
உனக்கென பிறந்தானோ உயிருடன் கலந்தானோ
(நெனச்சப்படி..)

என் தோள்களே தட்டம் என்று
என்னாளுமே தொத்திக்கொள்ளும்
காற்றல்லவா என் கண்ணே
கல்யாண நாளில் மாலை கொள்ள
கண்ணாளனின் பூஞ்சோலை செல்ல
அந்த வனம் நந்தவனம் ஆகும்

மருதாணிக் கோலம் போட்டு
மணிக் கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
(மருதாணிக்..)

உன் கணவன் நாளைதான் வரவேண்டும்
உயிர் காதல் நெஞ்சையே தரவேண்டும்
மணப்பந்தல் தோரணம் நான் போட
மணவாளனோடு உன் கைகூட
உன் தந்தை உள்ளந்தான் ஊஞ்சல் ஆட

காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை
சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையிலில்லை
(காதலெனும்..)
வாழ்வு தந்த வள்ளல் வாங்கிக்கொண்டு போக
வாழ்த்துச் சொல்ல நானும் வந்தேன் கண்கள் ஈரமாக
என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம்
உனை எண்ணி வாழ்வதே என் இன்பம்
(என்றும்..)
இங்கு நீ சிரிக்க நான் பார்த்தாலே
எந்தன் காதல் வாழும்
நீ வாழ்க.. நலமாக
நீ வாழ்க.. நலமாக
(நெனச்சப்படி..)

அல்லி விழியோரம் அஞ்னத்தின் தீட்டி
அந்தி வண்ணப் பின்னல் மீது தாழை மலர் சூட்டி
(அல்லி..)
ஆதி முதல் அந்தம் ஆபரணம் பூட்டி
அன்னம் இவள் மேடை வந்தாள் மின்னல் முகம் காட்டி
கெட்டி மேளம் கொட்டிட மணப்பெண்ணைத்
தொட்டு தாலி கட்டினான் மாப்பிள்ளை
(கெட்டி..)
இந்த ஏழை நெஞ்சமும் நீ வாழ
என்றும் பூக்கள் தூவும்
நீ வாழ்க.. நலமாக..
(நெனச்சப்படி..)

படம்: காதலர் தினம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், ஸ்ரீகுமார்

443. நாந்தான் மாப்பிள்ளே

இன்று (18/05/2008) சுபயோக சுபதினத்தில் திருமண பந்தத்தில் இணையும் அண்ணன்-அண்ணி பரணிதரன் - விஜயபாரதி தம்பதிக்கு இவ்வேளையில் திருமண நாள் வாழ்த்துக்கள் சொல்லிக்கொண்டு, அண்ணனுக்காக தேன்கிண்ணம் ஸ்பெஷலா ஒரு பாடல் ஒளியேற்றுகிறது. அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பாடலில்? பாடல் வரிகளை படித்து பாடலுடன் கேட்டு பாருங்க. ஒரு புது மாப்பிள்ளை பொண்ணை பார்க்க போறதிலிருந்து திருமணம் வரை நடக்கும் கலாட்டாவை ஒரு பாடலிலேயே அருமையா சொல்லியிருப்பாங்க.. ஜாலியான அண்ணனுக்கு ஏற்ற பாடல். Enjoy! ;-)



நாந்தான் மாப்பிள்ளே
நான் பொறந்த நாட்டிலே ஊ..
நாந்தான் மாப்பிள்ளே
நான் பொறந்த நாட்டிலே

சூப்பரான பொண்ணு ஒன்னை தேடி
கைப்பிடிப்பேன் பாட்டு ஒன்னை பாடி
உனக்கு நல்ல பொருத்தமான ஜோடி
வாச்சிருக்கு நூத்துல ஒரு கோடி

காரு இங்கே ஊருது
நல்ல நேரம் போகுது தம்பி தம்பி
உங்க மாருதி சுஸூகிக்கு
மாடு எதற்கு ஏ அன்பு தம்பி
(நாந்தான்..)
நீதான் ரோட்டிலே
பொண்ணு அங்கே வீட்டிலே

ஏ.. மாட்டு வண்டியில மாப்பிளை வந்தாச்சு
மாப்பிள்ளை வந்தார் மாப்பிள்ளை வந்தார்
மாட்டு வண்டியிலே

அப்படியா..
மாப்பிளைக்கு தண்ணியை காட்டு
மாட்டுக்கு காப்பி கொடு
ஆ...
மாப்பிளைக்கு காப்பி கொடு
மாட்டுக்கு தண்ணியை காட்டு

மாப்பிளைக்கு தண்ணீ கொடுத்தா என்ன
காப்பி கொடுத்தா என்னப்பா
சந்தோஷத்துல தாத்தாவுக்கு ஒன்னும் புரியல ஹேஹே..

மாப்பிளை கெடந்து துடிக்கிறாரு
அட பொண்ணை வர சொல்லுங்க

தாத்தா பொண்ணை வர சொல்லுங்க

பொண்ணு கொஞ்சம் ஏஜேட்டா இல்ல?
அது என் சித்தி மாப்பிள்ளை

ஓ.. பாட்டு வருமா?
பொண்ணுக்கு பாட்டு வருமா?

பாக்கியலெட்சுமி.. ம்ம்ம்..

மியா மியா பூனைக்குட்டி
வீட்டை சுத்தும் பூனைக்குட்டி
அத்தான் மனசு வெல்லக்கட்டி
அவர் அழகு சொல்லடி செல்லக்குட்டி

நல்ல சகுனம்..
பொண்ணுக்கு பாட்டு வருமான்னு கேட்டா
பாட்டே பாடி காட்டிட்டா போங்கோ

ஐயோ!

சீதா தேடும் ஸ்ரீராமன் நீயே
நீதான் எந்தன் உயிர் ஜீவன் போலே
பூலோகமே கொண்டாடும் ராஜாதி ராஜன்
(சீதா தேடும்..)

புள்ளைக்கு என்ன கொடுப்பீங்க?
நிசமக பம நிப சநி சநி பமக
புள்ளைக்கு என்ன கொடுப்பீங்க?
அப்படி போட்டு தாக்கு தாக்கு தாக்கு
தரிங்கதத்தோம்..

என்ன இப்பவே தரிங்கதத்தோமா?

பாப்பா இவ சின்ன பாப்பா
ஏன்ப்பா என்னை என்ன கேட்பே?

மாமா கிண்டல் பண்ணலாமா?
மாமி அஞ்சு லட்சம் கேட்கலாமா?

அழகான மாப்பிள்ளே
அய்ய்யய்ய்ய்யா..
அஞ்சு லட்சம் கேட்குறான்

அழகான பொண்ணு இருக்கு இந்தா
நீ அஞ்சு லட்சம் கேட்குறது பந்தா

யாராவது அழகான பொண்ணையும் கொடுத்து
அஞ்சு லட்சம் பணமும் கேட்பாங்களா?

சரி விடுங்க..
பொண்ணை நீங்க வச்சிக்கோங்க
அஞ்சு லட்சம் பணத்தை மட்டும் கொடுங்க

பொண்ணை பிடிச்சு போச்சு
அது புடிச்ச பின்னும்
எதுக்கு இனி வெட்டி பேச்சு
திருப்பதி லட்டுதான்...
திருப்பதி லட்டுதான்
செட்டி நாட்டு புட்டுதான்
இழுத்து வளைச்சு மயக்கி சிரிக்கிற
சிறு பொண்ணை பிடிச்சு போச்சு
எதுக்கு இனி வெட்டி பேச்சு

கானவந்த காட்சி என்ன வெள்ளிநிலவே நீ
கண்டுவிட்ட கோலம் என்ன வெள்ளிநிலவே

அருகில் வந்தாள் அதட்டி நின்றாள்
கொண்டு போனாளே

ஒளிமயமான அரை பாட்டில்
என் பாக்கேட்டில் இருக்கிறது
இந்த கிழவி போடும் கூச்சல் இனிமேல்
காதில் கேட்காது

டேய்.. விடிஞ்சிடுச்சுடா
எழுந்திரிங்க.. எழுந்திரிச்சு வாசிங்க..

ஏய்.. முகூர்த்தம் பத்தறை மணிக்குடா..
பொண்ணு அழைப்புக்கு வாசிங்கடா

நிலவா நிலவா இங்கு நடந்து வருவது
நதியா நதியா மெல்ல அசைந்து வருவது
பூலோகமே கொண்டாடும் நாளிந்த நாளிது
(நிலவா..)

புள்ளாண்டனை சுத்தி வாப்பா
தூக்கம் இன்னும் போகலைப்பா
அப்படி போட்டு தாக்கு தாக்கு தாக்கு
தரிங்கதத்தோம்..

என்ன இப்பவுமா தரிங்கதத்தோம்?

நட்ட நடு ராத்திரியில்
கொட்ட கொட்ட முழிச்சிருந்தே
தாலி கட்டும் நேரத்திலே தூங்கிவிடாதே

ஐயரே மந்திரத்தை சொல்லுப்பா

சர்வ மங்கள மாங்கல்யே
சர்வார்த்தக சாதகே

ஐயரே மந்திரம் பத்திரம்

என்ன மாமா?
பொண்ணு ஜாக்கேட் போடாம
கவர்ச்சியா இருக்கு?

அது ஐயர் மாப்பிளை
தூக்கத்துல தாலியை மாத்தி கட்டிடாதே

நீதான் மாப்பிள்ளே
பொண்ணு கிட்ட மாட்டிக்கிட்டே
இப்போ என்ன கல்யாணம்ன்னா லேசா?
அடேயப்பா
தண்ணி போல செலவழிக்கணும் காசா
ஆமாய்யா என் ராசா
பொண்ணை பெத்துட்டா
பொறந்த வீட்டுக்கே பாரம்தாண்டா

மாப்பிள்ளை கெடச்சிட்டான்
கைபிடிச்சு கொடுத்துட்டான்
நேரம்தாண்டா

கல்யாணமாம் கல்யானம்
இது சூப்பரான கல்யாணம்
கல்யாணமாம் கல்யானம்
இது சூப்பரான கல்யாணம்

படம்: தொடரும்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: அருண்மொழி, மலேசிய வாசுதேவன், கங்கை அமரன், ரமேஷ் கண்ணா

Saturday, May 17, 2008

442. குங்கும பூவே மஞ்சள் நிலாவே



சிவக்க சிவக்க பட்டு சேலை
சிரிக்க சிரிக்க நிக்குதே
ஜொலிக்க ஜொலிக்க மணமாலை
மனசு சேர்த்து வைக்குதே

குங்கும பூவே மஞ்சள் நிலாவே
காதலின் கனவே திருமண உறவே
மொட்டு விட்ட மனசுக்குள்
ஏ ஒரு ஆசை வெடி வெடிச்சாச்சு
பஞ்சவர்ண குயிலுக்கு
ஒரு வானவில் கிடைச்சாச்சு

இதம் ஒரு கையில்
சுகம் ஒரு கையில்
நடுவிலே தங்கை உள்ளத்தில் பேரானந்தம்

பிரிவு ஒரு கண்ணில்
உறவு ஒரு கண்ணில்
இரண்டிலும் அண்ணன் நெஞ்சம்தான்
மெல்ல தருவாரோ
(ஏ ஒரு ஆசை..)
(சிவக்க..)

தெய்வங்கள் வாழ்த்துமே உன்னை இன்றைக்கு
சொந்தங்கள் சூழவே சென்றாய் இன்னைக்கு
அண்னந்தான் ஆசையாய் செய்த பொன்சிலையே
மாங்கல்யம் சூடினால் நீயும் தேவதையே
நாளை நீ வேறுரு இல்லத்தில்
சேவைகள் செய்யும் நேரத்தில்
எத்தனை இன்பச் சுமைகள் தோன்றும் நெஞ்சத்தில்
கார்த்திகை தீபம் மணமாக
மார்கழி கோலம் முகமாக
நீயொரு இல்லத்தரசி ஆகும் நாளாக.. ஓஹோ..
(குங்கும பூவே...)

பாசத்தின் மழையிலே நனைந்தாய் இத்தனை நாள்
முத்தத்தில் அலையிலே நனையும் திருமண நாள்
ஆசைகள் ஆடையை தாண்டி வரும் நேரம்
ஆண் மகனின் ஆவணங்கள் உன்னை தொடும் நேரம்
நாளை உன் வயிற்றில் பூப்பூக்கும்
அதுவுமோர் ஆணாய் இருந்தாலே
மாமனின் மடியில் தூங்கி மகனாய் வாழாதா?
அண்ணனின் மகளும் வந்தாலே
அத்தை உன் மகளை கேட்டாலே
இன்னொரு ஜென்மத்துக்கு சொந்தம் தொடராதா ஓஹோ..
(குங்கும பூவே..)

படம்: கேடி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ரஞ்சித், சின்மயி

441. அதிசய திருமணம் ஆனந்த திருமணம்



அதிசய திருமணம் ஆனந்த திருமணம்
அருள்மிகு திருமணமே
அதிசய திருமணம் ஆனந்த திருமணம்
அருள்மிகு திருமணமே
அழக்ய திருமணம் அபூர்வ திருமணம்
அர்த்தமுள்ள திருமணமே

இதுதான் இதுதான் உச்சக் கட்டம்
இனிமேல் இனிமேல் மிச்சக் கட்டம்
இதுதான் இதுதான் உச்சக் கட்டம்
இனிமேல் இனிமேல் மிச்சக் கட்டம்
இனிது இனிது உச்சக் கட்டம்
இனியும் உள்ளது மிச்சக் கட்டம்
இனிது இனிது உச்சக் கட்டம்
இனியும் உள்ளது மிச்சக் கட்டம்
திருமணம் ஒரு தாயக் கட்டம்
தேவர் ஆடும் மாயக் கட்டம்
இளமைக்கு இதுதான் உச்சக் கட்டம்
இனிமேல் அதிர்ஷ்ட மச்சக் கட்டம்

நள்ளிரவு கைதி இனி நீ
நள்ளிரவு கைதி இனி நீ
நள்ளிரவு கைதி இனி நீ
வெள்ளிவரை வெள்ளிவரை இரு நீ
நள்ளிரவு கைதி இனி நீ
நள்ளிரவு கைதி இனி நீ
பள்ளி அறை அய்தி படி நீ
மூனு மொழி மூனு மொழி கவனி
இது தித்திக்கின்ற தேதி
நான் அறிந்த செய்தி
(அதிசய திருமணம்...)

தாக்சயன காமசுத்ரம்
மனமுடித்தவர் கேக்கமற்றம்
கொஞ்சும் கனவனின் வருகை கண்டு
நெஞ்சில் கவலையை பூட்டு
கொஞ்சும் கனவனின் வருகை கண்டு
நெஞ்சில் கவலையை பூட்டு
இன்பம் இரவினில் மட்டும் இல்லை
அன்னும் அருசுவை ஊட்டு

மணவாழ்வில் இடி மழை வந்தால்
இளையவளே நீ
குடை என மாறு
இளமானே தலைவனை வெல்ல
தொற்றிடும் எல்லை
ஜெயிப்பதை விடு
இளமானே தலைவனை வெல்ல
தொற்றிடும் எல்லை
ஜெயிப்பது வீடு
(இதுதான்..)
(நள்ளிரவு..)

புருஷ லட்சணம் சலையலில் காட்டு
மனைவி போடுவாள்
உனக்கென ஊட்டு

கொல்லும் கால்வலி மனைவியை வாட்ட
மெல்ல உதவிடு பிடித்து
சிணுங்கும் மனைவியை சிரித்து வைக்க
சொல்லு ஜோக்குகள் படித்து
தினம்தோறும் மனைவியை பார்த்து
பேரழகியென்று அழள் புகழ் பாடு
தினம்தோறும் மனைவியை பார்த்து
பேரழகியென்று அழள் புகழ் பாடு
தினம்தோறும் மனைவியை பார்த்து
பேரழகியென்று அழள் புகழ் பாடு

குறை தீர்ந்து
நன்மைபயர்க்கும் மேனில் பூமயும்
வாய்மை இடர்த்து
(அதிசய திருமணம்..)

அழகிய திருமணம் அபூர்வ திருமணம்
அர்த்தமுள்ள திருமணமே..

படம்: பார்த்தாலே பரவசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சுஜாதா, கல்யாணி மேனன், ஸ்ரீராம், ஸ்ரீராம் நாராயணன்
வரிகள்: வைரமுத்து

440. நாளாம் நாளாம் திருநாளாம் ...

பெண்: நாளாம் நாளாம் திருநாளாம்
நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம்

ஆண்: இளைய கன்னிகை மேகங்களென்னும்
இந்திரன் தேரில் வருவாளாம் ( நாளாம் நாளாம் )

பெண்: நாளாம் நாளாம் திருநாளாம்ஆஆ.... ஆஆ..ஆஆ

பெண்:மணமகன் இன்ப ஊஞ்சலில்
ஆண்:மணமகள் மன்னன் மார்பினில்
பெண்:அங்கு ஆடும் நாடகம் ஆயிரம்
ஆண்:அது காதல் தேவனின் காவியம்
பெண்:அதில் ஒருவர் ராகமாம் ஒருவர் தாளமாம்
ஆண்:இருவர் ஊடலே பாடலாம்.
இருவரும் :ஓ ஹோ ஓ ஹோ ஆ ஆ
பெண்: நாளாம் நாளாம் திருநாளாம்

ஆண்: இளமையின் இன்ப ரகசியம்
பெண்:இயற்கையில் வந்த அதிசயம்
ஆண்:இதை வாழ்ந்து பார்த்தவர் ஆயிரம்
பெண்:அதில் நாமும் இன்றொரு காவியம்
ஆண்:இந்த இளமை போகலாம் முதுமை சேரலாம்
இருவர் காதலும் மாறுமோ?
ஆ ஆ ஆஆஆ

இருவரும் : நாளாம் நாளாம் திருநாளாம்
நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம்
இளைய காதலர் மேகங்களென்னும்
இந்திரன் தேரில் வருவாராம்
நாளாம் நாளாம் திருநாளாம்..ஆஆஆஆ



பாடலைப்பாடியவர்.. பி சுசீலா ..பி ஸ்ரீநிவாஸ்
திரைப்படம், : காதலிக்க நேரமில்லை.
இசையமைப்பாளர்: எம்.எஸ்.வி.

Friday, May 16, 2008

439. முகூர்த்த நேரம் பார்த்தாச்சு



முகூர்த்த நேரம் பார்த்தாச்சு
முத்தோடு முத்தும் சேர்ந்தாச்சு
பரிசமும் போட்டு நாளாச்சு
பந்தக் கால் வச்சும் பார்த்தாச்சு
(முகூர்த்த நேரம்..)

பொண்ணையும் ரொம்ப பிடிச்சாச்சு
சம்பந்தம் பேசி முடிச்சாச்சு
நல்லதா நேரம் பார்த்தாச்சு
பத்திரிக்கை அடிக்க கொடுத்தாச்சு

அக்ஷதை தூவ கொடுத்தாச்சு
ஐயரும் வேதம் படித்தாச்சு
முகூர்த்தமும் நேரம்போல் அமைஞ்சாச்சு
கெட்டிமேளம் சத்தம் கேட்டாச்சு
(அக்ஷதை..)

மாப்பிள்ளை வீட்டில் வந்தாச்சு
மணப்பொண்ணு சொந்தமும் சேர்ந்தாச்சு
மாப்பிள்ளை வீட்டில் வந்தாச்சு
மணப்பொண்ணு சொந்தமும் சேர்ந்தாச்சு
இரு வீட்டு அழைப்பும் வந்தாச்சு
மாங்கல்யம் மஞ்சள் முடிஞ்சாச்சு

மாப்பிள்ளை வீட்டுக்கும் மணப்பெண்ணின் வீட்டுக்கும்
இனிமேலே உறவாகும் சொந்தங்கள் வரமாகும்
இருவீட்டில் இனிமேலே யார் வந்து போகையிலும்
நேசங்கள் பூப்பூக்கும் புது சொந்தம் கைக்கோர்க்கும்

கெட்டி மேளம் நாதஸ்வரம் கொட்டியது எதற்காக
மெட்டியுடன் கால் மீதில் மாட்டியதும் எதற்காக
ஜோடி ஒன்னு சேரும் அதுக்காக
ஆயுள் வரை கூடும் சுகமாக

மாப்பிள்ளை வீட்டில் வந்தாச்சு
பொண்ணுக்கு வெட்கம் வந்தாச்சு

நூறாண்டு வாழ்ந்திடவே ஊரெல்லாம் பாராட்டும்
ஓராண்டு போன பின்னே ஜோடி இங்கே தாலாட்டும்
கண்ணாடி கை வளையல் கலகலன்னு கதைப்பேச
என்னாடி வெட்கமென்று பெண் தோழி வாய்ப்பேச

முன்னாடி போகும் புள்ள வாக்களிக்கும் கைப்பேச
பின்னாடி வந்தப்பின்னே வெட்கத்தால் முகம் பூச

கீதைகளும் தேவர்களும் முனிவர்களும் வேதங்களும்
ஆகமும் யாகங்களும் அறிந்துக்கொள்ள பண்டிதரும்
வாழ்த்தும் இந்த நாளாம் திருநாளாம்
மங்கை கொண்ட வாளன் மணநாளாம்

முகூர்த்த நேரம் பார்த்தாச்சு
முகூர்த்த நேரம் பார்த்தாச்சு
முத்தோடு முத்தும் சேர்ந்தாச்சு
பரிசமும் போட்டு நாளாச்சு
பந்தக் கால் வச்சும் பார்த்தாச்சு

அக்ஷதை தூவ கொடுத்தாச்சு
ஐயரும் வேதம் படித்தாச்சு
முகூர்த்தமும் நேரம்போல் அமைஞ்சாச்சு
கெட்டிமேளம் சத்தம் கேட்டாச்சு

படம்: மெர்கூரி பூக்கள்
இசை: கார்த்திக் ராஜா
பாடியவர்கள்: குணால், ஹம்ஷிகா ஐயர், ஃபிஜி, கங்கா

438. வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்



வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாக்குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக்கடலில் நடக்குதையா திருமணம்
அங்கு அசரக்கொடி ஆலுக்கெல்லாம் கும்மாளம்

கல்யாணமாம் கல்யாணம் கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் கல்யாணமாம் கல்யாணம்

வாழ மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாக்குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்
என் மேளத்தாளம் முழங்கி வரும் வஞ்சிர மீனு வாத்தியம்
ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்
என் மேளத்தாளம் முழங்கி வரும் வஞ்சிர மீனு வாத்தியம்
பாற மீனு நடத்திவர பார்ட்டியும்
நம்ப பாற மீனு நடத்திவர பாட்டியும்
அங்கு தேர்போல போகுதையா ஊர்கோல காட்சியும்
ஊர்கோல காட்சியும்..

வாழ மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாக்குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட உலுவ மீனு வச்சதையா வெயிட்டிங்கோ
கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட உலுவ மீனு வச்சதையா வெயிட்டிங்கோ
பஞ்சாயத்து தலைவரான சுறாமினு தானுங்கோ
பஞ்சாயத்து தலைவரான சுறாமினு தானுங்கோ
அவர் சொன்னப்படி இருவருக்கும் நிச்சயதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ

வாழ மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாக்குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

மாப்பிள்ளை சொந்த பந்தம் மீசகாரு இறாங்கோ
அந்த நெத்திலி பொடியை காரப்பொடியை கலகலனு இருக்குது
மாப்பிள்ளை சொந்த பந்தம் மீசகாரு இறாங்கோ
அந்த நெத்திலி பொடியை காரப்பொடியை கலகலனு இருக்குது
பெண்ணுக்கு சொந்த பந்தம் மீசக்கார கடுமா
பெண்ணுக்கு சொந்த பந்தம் மீசக்கார கடுமா
அந்த சக்கர மீனா வவ்வால் மீனா வழ வழப்ப தருகுது
வழ வழப்ப தருகுது

வாழ மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாக்குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

மாப்பிள்ளை வாழ மீனு பழவர்காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் விலாங்கு மீனு நிஞ்சுரு தானுங்கோ
மாப்பிள்ளை வாழ மீனு பழவர்காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் விலாங்கு மீனு நிஞ்சுரு தானுங்கோ
இந்த திருமனத்தை நடத்திவைக்கும் திர்கவாலு அண்ணங்கோ
இந்த திருமனத்தை நடத்திவைக்கும் திர்கவாலு அண்ணங்கோ
இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுஷன் யாருங்கோ
தலைவரு திமிங்கிலம்தானுங்கோ

வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாக்குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக்கடலில் நடக்குதையா திருமணம்
அங்கு அசரக்கொடி ஆலுக்கெல்லாம் கும்மாளம்

வாழ மீனுக்கும்.. ஓ ஓ ஓ..
அந்த சென்னாக்குனி ஓ ஓ ஓ...
அந்த அசரக்கொடி ஆலுக்கெல்லாம் கும்மாளம்

படம்: சித்திரம் பேசுதடி
இசை: சுந்தர் சி. பாபு
பாடியவர்: கானா உலகநாதன்

437. திருமாங்கல்ய தாரணம் ஆச்சு



திருமாங்கல்ய தாரணம் ஆச்சு
நளங்கு கல்யாணம் ஆஹா நளங்கு கல்யாணம்
ஓஹோ தேங்காய் உருட்டி அப்ளம் தட்டி
நளங்கு கல்யாணம் ஆஹா நளங்கு கல்யாணம் ஓஹோ

குக்கா பொறந்த மனுஷாலெல்லாம் ஒண்ணா சேருங்கோ
ஆஹா ஒண்ணா சேருங்கோ ஓஹோ
மாப்ள பொண்ணில் யார்தான் சமத்து
நன்னா பாருங்கோ ஆஹா நன்னா பாருங்கோ ஓஹோ
ஜம்முன்னு சண்ட நளங்குல மட்டும் காட்டக்கூடாது
ஆஹா காட்டக் கூடாது ஓஹோ
சிருசா வந்தா பெருசா ஆக்கி பேச கூடாது
ஆஹா பேச கூடாது ஓஹோ
இது போலே இனிமேலே வரும் வாதம் பிடிவாதம்
விளையாட்டா நினைச்சாலே சொந்தம் வாழும்
பல காலம்
(குக்கா...)

ஆத்துக்காரர் வச்சிருப்பார் ஆசைகளை பொத்தி பொத்தி
கொஞ்சம் கூட காட்டிக்காமல் வந்திடுவார் சுத்தி சுத்தி
ஆம்படையாள் ஓரக்கண்ணும் அவ்வளவா சுத்தம் இல்ல
புருஷாளையே குத்தம் சொல்லி பேசுறது அர்த்தம் இல்ல
மனக்கணக்கில் ஒரு மன்மதன்தான் மன்மதன்தான்
ஆனால் நிஜத்தில் ஒரு அங்குலந்தான் அங்குலந்தான்
அழகிய பொண்ண கண்டால் அரை லிட்டர் ஜொல்லு விடும்
அடடா இவதான் க்ளீயோபத்ரா
பெருசா வந்து பாவ்லா காட்றா
மாமா முறைதான் தெரியும் நேக்கு
மோதி பார்த்தா உடையும் மூக்கு
பித்தம் ரொம்ப முத்தி போச்சு
நீதான் ஒரு அச்சு பிச்சு
நூறு பேரு பார்க்க போறா
சண்டை என்ன கேட்க போறா
அடிடா மேளம்

திருவாரூரு ராஜாவாட்டம் வாச்சார் மாப்பிள்ளை ஆஹா
வாச்சார் மாப்பிள்ளை ஓஹோ
குருவாயூரு கோவில் கணக்கா வாச்சா மணப்பொண்ணு ஆஹா
வாச்சா மணப்பொண்ணு ஓஹோ

கண்ணு ரெண்டில் மாலை இட்டு
கற்பனையில் தாலி கட்டி
வாழுகின்ற பொண்ணுக்கெல்லாம்
வேளை எப்போ வந்து சேரும்
யாருக்குன்னு யார வச்சான்
யாரும் இங்கே சொன்னதில்ல
கல்யாணத்தை நிச்சயிக்கும்
கவர்மெண்ட்டு சொர்க்கத்துல
மனம் விரும்பியவன் கிட்டவேணும் கிட்டவேணும்
மஞ்ச கைத்த அவன் கட்டவேணும் கட்டவேணும்
அதுக்குன்னு காத்திருக்கும் எத்தனையோ பொண்ணு உண்டு
அலையும் தேவி அறியா பெண்ணே
சரிதான் என்று நானா சொன்னேன்
ராதா எண்ணும் தெரியாதோடா
மாதவனுக்கு புரியாதோடா
நெஞ்சில் ஒரு நோய் இருக்கு
பித்தம் கெட்டு போயிருக்கு
என்னென்னவோ ஆயிருக்கு
பஞ்சு பக்கம் தீ இருக்கு
சாமியே சரணம்

ஸ்வாதி திருநாள் கீர்த்தனம் போலே
எங்காத்து பொண்ணு ம்ம்ம்...
ஸ்ருதிலயம் நன்னா சேர்ந்தா போலே
கச்சேரி பண்ணு ஆ.. ம்...

படம்: நள தமயந்தி
இசை: ரமேஷ் விநாயகம்
பாடியவர்கள்: சுஜாதா, ஸ்ரீராம் பார்த்தசாரதி. சைஞ்ஜனனி
வரிகள்: பிரதீப் கோவிந்த்

Thursday, May 15, 2008

436. வைத்த கண் வைத்தது தானோடி



வைத்த கண் வைத்தது தானோடி
அப்படியே நிற்கின்றாய்
தைத்த முள் தைத்தது தானோடி
சொக்கியே போகின்றாய்
அர்ஜுனன் உன்னை பெண் பார்க்க
அவசரம் நீயும் பூப்பூக்க
யுத்தங்கள் செய்திட யுவதியும் வந்தாளே
(வைத்த கண்..)

ஹா யாரோ எந்தன் மனசின் நடுவிலே
ரோஜா தோட்டம் வைத்தது
உற்று பார்த்தேன் அந்த பகுதியில்
உந்தன் கால் தடம்

ஆ.. யாரோ எந்தன் உயிரின் அறையிலே
கவிதை புத்தகம் படித்தது
தேடி பார்த்தேன் அந்த இடத்திலே
உந்தன் வாசனை

உன் பேரழகு கொஞ்சம்
உன் பேச்சழகு கொஞ்சம்
என் பருவத்துக்குள் வந்து
எனை பஸ்பம் செய்யுதடா

உன் கண்ணழகு கொஞ்சம்
உன் முன்னழகு கொஞ்சம்
என் இரவுக்குள்ளே வந்து
துளியாய் இறங்கி கடலாக மாறியதே

தந்திரா கண்களில் என்னென்ன
தந்திரம் செய்தாயோ
சுந்தரா பெண்ணிவள் நெஞ்சுக்குள்
பத்திரம் ஆனாயோ

இந்த சிரிப்பு இந்த சிரிப்பு தான்
என்னை கொள்ளை கொண்டது
இந்த கண்கள் இந்த கண்கள் தான்
கலகம் செய்தது

இந்த சிணுங்கள் இந்த சிணுங்கள் தான்
எந்தன் அணுவில் நுழைந்தது
இந்த செழுமை இந்த செழுமைதான்
வயசை ஏத்துது

நீ முத்தம் மொத்தம் வைத்தே
என் கண்ணம் பள்ளம் ஆச்சு
உன் அத்துமீரல் பார்த்து
என் பெண்மை திண்மை ஆச்சு

நீ என்னை தீண்டி தீண்டி
என் ஸ்வாச பையில் ஏனோ
ஒரு வெப்ப பந்து நின்று
மெதுவாய் மெதுவாய் சூடாக சுழலுதடி

தந்திரா கண்களில் என்னென்ன தந்திரம் செய்தாயோ
சுந்தரா பெண்ணிவள் நெஞ்சுக்குள் பத்திரம் ஆனாயோ
ஆ வெண்ணிலா வேர்க்குது பாரம்மா
வேர் வரை பூக்குது ஏனம்மா
சிப்பியில் சமுத்திரம் சிக்கியது என்னம்மா
(வைத்த கண்..)

படம்: போஸ்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: மது பாலகிருஷ்ணன், ஸ்ரீவர்த்தினி
வரிகள்: பா. விஜய்

435. அவளுக்கென அம்பாசமுத்திரம் ஐயரு ஹோட்டலு அல்வா மாதிரி



அம்மி மிதிச்சாச்சு
அருந்ததிய பார்த்தாச்சு
பொம்மி பூ முடிச்சாச்சு
புருஷன் கையை கோர்த்தாச்சு
எட்டூரு எட்டும் படி தட்டுங்கடா மத்தாளத்தை
பார்ட்டி வந்து தோக்கடிக்கும் குத்தாளத்தை
பாட்டு மழை
பார்ட்டி வந்து தோக்கடிக்கும் குத்தாளத்தை

ஹேய் ஹேய் ஏலே...

அவளுக்கென அம்பாசமுத்திரம் ஐயரு ஹோட்டலு அல்வா மாதிரி
தாழம்பூ என தழ தழ வென வந்தா வந்தா பாரு
அவனுக்கென ஆழ்வார்குறிச்சி அழகு தேவரு அருவா மாதிரி
பர்மா தேக்கென பள பள பளவென வந்தான் வந்தான் பாரு

கும்மி அடி கும்மி அடி கும்மி அடி ஹோ
கொட்ட வள சத்தம் போட கும்மி அடி ஹோ
(கும்மி அடி..)

அடி ராசாயே ரோசாயே ராசாமணி நம்ம
ராசாக்கு ராணி வந்துட்டா
ரொம்ப சோக்கானது இந்த சோடின்னுதான் அந்த
ஆத்தா தான் செத்துப்புட்டா

ஒண்ணு வராமதான்
நாம சுத்தி போடணும்
சுடலே முருடனுக்கு கட
நேத்து மூடனும்
நல்ல பொண்ணான நாளு இதுதான்
(அவளுக்கென..)
(கும்மி அடி..)

உப்பு கண்டம் நீ வந்து சேறு
இங்கு காத்திருக்கு கம்பங்கூழுதான்
பாயி கடை பிரியாணி போல
நெஞ்சு பக்குவமே வெந்து கெடக்க
அடி ஆள பொட்டாக் கெட்டு போவும் தானே
இந்த நெத்திலி கருவாடு குழம்பு

மச்சான் சொல்லடி வெத்தல பாக்கோட வந்து
வாசலில் நிக்கத்தாஇனி ஓத்தி பொட்டா
ஒத்துக்காது பஞ்சு மிட்டாய் மனசு
அடி ஒத்தையில் தூங்காது பஞ்சு
மெத்தையில் தூங்காது அந்த
நாயர் கடை சாயா விட ஏறிடுச்சு சூடு
(அவளுக்கென..)
(கும்மி அடி..)

பல்லுக் குத்தும் குச்சியால நீயுந்தான்
விட்ட நெல்லுக்குத்த்ம் கெட்டிக்காரந்தான்
பத்தமாடா பாஇயை போட்டு பாரு
பாட்டெடுக்கும் சூரன் நாந்தான்
விட்டா போதும் வேலியை தாண்டும்
இந்த வெள்ள ஆட்டுக்கு ரொம்ப ஏக்கந்தான்

கொத்தர சேவளும் நாந்தானே பொய்லர்
கோழியும் நீ தானே
ரெண்டும் மூக்கும் மூக்கும் முட்டிக்கிட்டு
முத்தம் வைக்காதோ

மச்சான் கொஞ்சுர சூட்டோடு ரெண்டும்
நெஞ்சோடு நெஞ்சோடு ஒரு ஊசி நூலு
இல்லாம தான் ஒண்ணா தைக்காதோ
(கும்மி அடி..)
(அவளுக்கென..)

படம்: சில்லுனு ஒரு காதல்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: தேனி குஞ்சாரம்மா, சுவர்ணலதா, சீர்காழி சிதம்பரம், நரேஷ் ஐயர், விக்னேஷ்
வரிகள்: வாலி

434. பட்டு சேலை மெட்டி போட்ட வட்ட நிலவா




பட்டு சேலை மெட்டி போட்ட வட்ட நிலவா
ஊத்துக்குளி வெண்ணை போல பொண்ணு இருக்கா
கெட்டிமேளம் கொட்டியாச்சு கெட்டியாக ஒட்டியாச்சு
கட்டில் இனி தொட்டிலாகுமா?

பட்டு வேட்டி சட்டை மேலே சிட்டு உரச
ஊத்துக்குளி முத்தை போல பையன் சிரிக்கான்
கண்ணும் கண்ணும் கலக்கணும் கலக்கணும்
கலவரமொன்று நடக்கணும் நடக்கணும்
பத்து மாசம் பொறுக்கணுமா

ஆணென்ற ஒரு கரை
பெண்ணென்ற மறு கரை
வாழ்வென்ற நதி வந்து
காதல் என்னும் கடலில் கலக்கட்டுமே

பிறையில் சிலிர்த்து கொஞ்சம்
உறையை கொடுத்து நல்ல
உறவை வளர்த்து வாழவே
கல்யாண மாங்கல்யம்

கண்ணிப் பெண்ணும் வாழியம் ஒன்று
தலையை குனிந்து பார்க்கும் இன்று
கல்யாணத்தில் இரண்டையும் கட்டி வைக்கிறோம்
ஆசை நெய்யாய் எறிவதினாலே
மந்திர தீயும் மணமகன் போலே
கல்யாணந்தான் முடிந்தபின் அணைக்க சொல்கிறோம்

நீ சொந்த காலை ஊன்றி நின்று
சொந்தங்களை தாங்க வேண்டும்
வந்த காலில் பள்ளம் சொல்லுமே
அட வாயார வாழ்த்தியவர்
வயிரார உண்ண சொல்லி
பந்தியிலே இலைகள் சொல்லும்

மத்தளம் கெட்டி மேளம் சத்தம் கேட்கும்
தாம்பூளம் வந்தவர்க்கு நன்றி உரைக்கும்
சந்தோஷத்தின் வாசப்படிதான்
கல்யாண மாங்கல்யம்

பாசம் கொட்டி வளர்த்த அன்னை
பல்லாங்குழி ஆடிய திண்னை
பிரிந்து நீயும் போகும்போது
கண்ணிர் சுரக்கும்

காதல் கொஞ்சம் காமம் கொஞ்சம்
கேள்வி கொஞ்சம் பதிலும் கொஞ்சம்
கண்னை கட்டி காட்டில் விட்ட
வேளை இருக்கும்

நெஞ்சுக்குள் உருண்டோடும்
உணர்வுக்கு வடிவங்கள்
சரியாக யார் சொல்லுவார்?
அவன் தோள் சாய வந்தவளை
உயிர் தந்து கரை சேர்க்க
துடிப்பதை யார் சொல்லுவார்?

எல்லார்க்கும் இந்த வேலை வாழ்வில் இருக்கும்
கல்யாணம் புதிதில்லை பூக்கள் தொடுக்கும்
இது வாழ்க்கைக்கு வாசப்படிதான்
கல்யாண மாங்கல்யம்

பட்டு சேலை மெட்டி போட்ட வட்ட நிலவா
ஊத்துக்குளி வெண்ணை போல பொண்ணு இருக்கா
கெட்டிமேளம் கொட்டியாச்சு கெட்டியாக ஒட்டியாச்சு
கட்டில் இனி தொட்டிலாகுமா?

பட்டு வேட்டி சட்டை மேலே சிட்டு உரச
ஊத்துக்குளி முத்தை போல பையன் சிரிக்கான்
கண்ணும் கண்ணும் கலக்கணும் கலக்கணும்
கலவரமொன்று நடக்கணும் நடக்கணும்
பத்து மாசம் பொறுக்கணுமா

ஆணென்ற ஒரு கரை
பெண்ணென்ற மறு கரை
வாழ்வென்ற நதி வந்து
காதல் என்னும் கடலில் கலக்கட்டுமே

பிறையில் சிலிர்த்து கொஞ்சம்
உறையை கொடுத்து நல்ல
உறவை வளர்த்து வாழவே
கல்யாண மாங்கல்யம்

படம்: கலாப காதலன்
இசை: நிரு
பாடியவர்கள்: நித்யாஸ்ரீ, கிருஷ்ணராஜ், ஸ்ரீராம்

Wednesday, May 14, 2008

433. மாலை சூடும் மண நாள்

மாலை சூடும் மணநாள்
இள மங்கையின் வாழ்வினில் திருநாள்
சுகம் மேவிடும் காதலின் எல்லை
வேறொரு திருநாள் இனி இல்லை ( மாலை சூடும்)

ஆஆஆஆஆஆ

காதல் கார்த்திகைத் திருநாள்
மனம்கலந்தால் மார்கழித்திருநாள் ( காதல் கார்த்திகை)
சேர்வது பங்குனித்திருநாள்
நாம் சிரிக்கும்நாளே திருநாள் ( மாலைசூடும்)

ஆஆஆஆஆஆ

மங்கலக்குங்குமம் போதும்
திருமலரும் மணமும் போதும் ( மங்கலக்குங்குமம்)
பொங்கிடும் புன்னகை போதும்
மனம் புதுமணத்திருநாள் காணும்..( மாலைசூடும்)

மாலை சூடும் மணநாள்
இள மங்கயின் வாழ்வினில் திருநாள்
சுகம் மேவிடும் காதலின் எல்லை
வேறொரு திருநாள் இனி இல்லை



பாடியவர்: பி.சுசீலா
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

படம்: நிச்சயதாம்பூலம்

432. அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா




அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா
ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்

( அள்ளித் தந்த)

சேவை செய்த காற்றே பேசாயோ
சேமங்கள் லாபங்கள் யாதோ
பள்ளி சென்ற கால பாதைகளே
பாலங்கள் மாடங்கள் ஆகா
புரண்டு ஓடும் நதிமகள்
இரண்டு கரையும் கவிதைகள்
தனித்த காலம் வளர்ந்த இடங்களே
இளமை நினைவை இசைக்கும் தெருக்கள்

(அள்ளித் தந்த)

காவல் செய்த கோட்டை காணாயோ
கண்களின் சீதனம்தானோ
கள்ளி நின்ற காட்டில் முல்லைகளே
காரணம் மாதெனும் தேனோ
விரியும் பூக்கள் வானங்கள்
விசிறியாகும் நாணல்கள்
மரத்தின் வேரும் மகிழ்ச்சிப் படுக்கையே
பழைய சோகம் இனியும் இல்லை

(அள்ளித் தந்த)



படம் : நண்டு
இசை :இளையராஜா
பாடியவர்: மலேசியா வாசுதேவன்

**

விரும்பிக் கேட்டவர்: விவ்ஸ்

431. யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே



யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனோடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட
(யமுனை..)

இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லையே கூட..
இளைய கன்னியின் இமைத்திடாத கண்
அங்கும் இங்கும் தேட...
(இரவும்..)

ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசைவைப்பதே அன்பு தெல்லையோ...
(ஆயர்பாடியில்..)
பாவம் ராதா...

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனோடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட...

படம்: தளபதி
இசை: இளையராஜா
பாடியவர்: மிதாளி

Tuesday, May 13, 2008

430. வால்பாறை வட்டப்பாறை! -மால்குடிசுபா

வால்பாறை வட்டப்பாறை..
மயிலாடும் பாறை மஞ்சப்பாறை
நந்திப்பாறை சந்திப்பாக
அவக என்னை மட்டும் சிந்திப்பாக

பாறை என்ன பாறை

எட்டிப்பார்த்து நிப்பாக
ஏங்கி ஏங்கி பார்ப்பாக
ஏரிக்கரை ஓரத்துல காத்திருப்பாக
ரெண்டு கன்னம் தேம்பாக
விண்டு விண்டு திம்பாக ( வால்பாறை)


செம்பெருத்தி நெஞ்சார சம்மதத்தை கேப்பாக
சாதி சனம் சேர்ந்திருக்க கைப்பிடிப்பாக
வம்பளுக்கும் ஊர்வாயை
வாயடைக்க வைப்பாக ( வால்பாறை)

தொட்டா மணப்பாக
நெய்முறுக்கு கேப்பாக
நெய்முறுக்கு சாக்கிலே என் கைக்கடிப்பாக
பாலிருக்கும் செம்பாக
பசிதாகம் தீர்ப்பாக ( வால்பாறை)

ஆல்பம் : என்னப்பாரு
பாடியவர்: மால்குடி சுபா

429. ஓ பட்டர்ஃப்ளை



ஓ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை
ஏன் விரித்தாய் சிறகை வா வா
ஓ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை
ஏன் விரித்தாய் சிறகை
அருகில் நீ வருவாயோ
உனக்காக திறந்தேன் மனதின் கதவை

ஓ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை
ஏன் விரித்தாய் சிறகை வா வா
ஓ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை
ஏன் விரித்தாய் சிறகை
எனையும்தான் உன்னைப் போலே
படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்

நெருங்கும் போது அகப்படாமல் பறந்து போகிறாய்
நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய்
ஆகா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே
ஆகா எனக்கும் கூட அடிமைக் கோலம் பிடிப்பதில்லையே

உனை நான் சந்தித்தேன்
உனையே சிந்தித்தேன்
எனை நீ இணை சேரும்
திருநாள் வருமோ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை

(ஓ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை)

மலர்கள் தோறும் நடந்து போகும் சிறிய ஜீவனே
உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே
ஆகா விழிகள் நூறு கடிதம் போட்டும் பதில்கள் இல்லையே
விரக தாபம் அனலை மூட்டும் பருவம் தொல்லையே
உன்னை நான் கொஞ்சத்தான் மடிமேல் துஞ்சத்தான்
தினம் நான் எதிர்பார்க்கும் திருநாள் வருமோ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை

(ஓ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை)


படம்: மீரா
பாடல்: வாலி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஆஷா போஸ்லே

428. இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே



ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹோ..

இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே
வசந்த கோலங்களை வானின் தேவதைகள்
கண்டு ரசிக்க வந்து கூடிவிட்டார்
இங்கு நமக்கு ஹோ..
(இசையில்..)
ஆ..

தேய்ந்து வளரும் தேன் நிலாவே
மடியில் வா
தேய்ந்திடாத தீ குழம்பாக ஒளிர வா
வானத்தில்..
வானத்தில் மின்னிடும் வைரத்தின்
தாரகை தோரணங்கள் பூமிக்கு கொண்டு வா
ஆ...
(இசையில்..)
ஆ..

நாளில் பாதி இருளில் போகும் இயற்கையில்
வாழ்வில் பாதி நன்மை தீமை தேடலில்
உயிர்களே...
உயிர்களே உயிர்களே உலகிலே
இன்பத்தை தேடி தேடி
கிரஹத்துக்கு வந்ததே
ஆ..
(இசையில்..)

படம்: ஹே ராம்
இசை: இளையராஜா
பாடியவர்: அஜய் சக்ரவர்த்தி
வரிகள்: இளையராஜா

விரும்பி கேட்டவர்: செந்தில்

Monday, May 12, 2008

427. மலர்களே மலர்களே இது என்ன கனவா




மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனது உள்ளம்
பெருகியதே விழி வெள்ளம்
விண்ணோடும் நீதான்
மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான்
ஆஆஆ....
(மலர்களே..)

மேகம் திறந்து வந்து உன்னில் இறங்கி வந்து
மார்பில் ஒளிந்து கொள்ள வரவா
மார்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும்
கூந்தலில் ஒளிந்து கொள்ள வா வா
என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா
மலர் சூடும் வயதில் என்னை மறந்து போவதும் முறையா
நினைக்காத நேரம் இல்லை காதல் ரதியே ரதியே
உன் பேரை சொன்னால் போதும்
நின்று வழி விடும் காதல் நதியே நதியே
என் ஸ்வாசம் உன் மூச்சில் உன் வார்த்தை என் பேச்சில்
ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா
(மலர்களே..)

பூவில் நாவில் இருந்தால் காற்று வாய் திறந்தால்
காதல் காதல் என்று பேசும்
நிலா தமிழ் அறிந்தால் அலை மொழி அறிந்தால்
நம்மில் கவி எழுதி வீசும்
வாழ்வோடு வளர்பிறை தானே வண்ண நிலவே நிலவே
வானோடு நீளம் போலே இணைந்து கொண்டது இந்த உறவே
உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே
உன்னோடு உயிரை போலே புதைந்து போனது தான் உறவே
மறக்காது உன் ராகம் மறிக்காது என் தேகம்
உனக்காக உயிர் வாழ்வேன் வா என் வாழ்வே வா
(மலர்களே..)

படம்: லவ் பேர்ட்ஸ்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சித்ரா, ஹரிஹரன்

விரும்பி கேட்டவர்: மங்களூர் சிவா

426. ஒரு ராகம் தராத வீணை




ஒரு ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை
இந்த மண்ணில் ஏனடி பதில் கூறு கண்மணி (2)
அழகான கைகள் மீட்டும் வேளை...
ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை

நதியின் வேகம் பருவ மோகம் கடலைச்சேர மாறிபோகும்
நாளும் காதல் ராகம் பாடும் பாடும்
இதழில் போடும் இதழின் காயம் இதழில் ஆரும் இனிமையாகும்
தேகம் தீண்டும் நேரம் யோகம் யோகம்
உன்னை வாழ்த்தி பாடும் பாடல் உதய ராகமோ
நம்மை வாழ்த்தும் நமது உலகம் உதயமாகுமோ
புது கனவு பாலம் தெரிந்ததே...நெஞ்சினில் இன்பமும் கொஞ்சுது கெஞ்சுது

ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
இந்த மண்ணில் தேவையே எழில் கொஞ்சும் பூவையே
அழகான கைகள் மீட்டும் வேளை...
ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை

இளமைக்காட்டில் இனிமைக்கூட்டில் இருக்கும் தேனை எடுக்கும்போது
காலம் நேரம் தேவை இல்லை இல்லை
மலையின் ஓரம் மலர்ந்த பூவை பறிக்கும் வேடன் இருக்கும்போது
காவல் தாண்டும் முல்லை முல்லை
மானும் மீனும் சேர்ந்து மாயம் செய்வதேனடி
வானம் போடும் காமன் நேரம் கூடத்தானய்யா
அட மனதில் சாரல் அடித்ததா...கற்பனை அற்புதம் என்னமோ பண்ணுது

ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
இந்த மண்ணில் தேவையே எழில் கொஞ்சும் பூவையே
அழகான கைகள் மீட்டும் வேளை...
ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
ஒரு ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை

படம்: உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், S ஜானகி

விரும்பி கேட்டவர்: மஜா

Last 25 songs posted in Thenkinnam