Friday, May 23, 2008

458. எனக்கென பிறந்தவ





எனக்கென பிறந்தவ
ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
அழுக்கிற குழுக்குற
இவளுக்கு இணைதான் எவதான்
ஊரு எல்லாம் இவதானே கூவி அழைச்சேன்
ஆசை மாமன் இவன் தானே பாட்டு படிச்சா

யம்மாடியோஓஓஓஒ..
ஓஒ ஓஓ ஓஓ ஓஓ

உனக்கென பிறந்தவ
ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்

மாஞ்சிட்டு மேடை போட்டு
மைக்செட்டு மாட்டினா
மாமாவை வளைச்சு போட
புதுதிட்டம் தீட்டினா

ஆளான காலம் தொட்டு
உனக்காக ஏங்கினாள்
அன்னாடம் தூக்கம் கெட்டு
அணல் மூச்சு வாங்கினாள்

பச்சக்கிளி தன்னந்தனியே ஹஹ
இன்னும் என்னாச்சு

உச்சம் தலையில் வெச்ச மலரின்
வெட்கம் உண்டாச்சு

மயங்காதே மாலை மாத்த
நாளும் வந்தாச்சு

உனக்கென பிறந்தவ
ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்

நீ சூட்டும் பூவுக்காக
நெடுந்தூரம் வாடுது
நீ வைத்த பொட்டுக்காக
மடிமொத்தம் வாடுது

ஆத்தாடி உன்னைத்தானே
கண்ணாடி தேடுது
காவேரி எங்கே போகும்
கடலென்று கூறுது

அந்திப்பொழுதில் தென்னங்கிளையில்
தென்றல் கூத்தாட

மையல் விடுநீ மஞ்சக்குருவி
கையை கோர்த்தாட

அடங்காது ஆசைகூட
நானும் போராட

உனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்

ஹ ஹஹ ஹாஆஆ

ஊரு எல்லாம் இவதானே கூவி அழைச்சான்
ஆசை மாமன் தூங்காம தானே பாட்டு படிச்சான்

யம்மாடியோஓஓஓஒ..
ஆஆ..ஆஆ..ஆஆ.

எனக்கென பிறந்தவ
ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
அழுக்கிற குழுக்குற
இவளுக்கு இணைதான் எவதான்

படம்: கிழக்கு கரை
இசை: தேவா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam