Thursday, November 27, 2008

808பூமாலையே தோள் சேரவா



இன்றைய சுடச்சுட பதிவு 5 பாடல்கள் கேட்போமா எனது வானொலி நண்பர் மற்றும் அறிவிப்பாளர் என்றும் இனியவன் திரு.ரவிவர்மா அவர்கள் இன்று மதியம் 3 மணி முதல் 3.30 வரை வழங்கிய இன்றைய நட்சத்திரம் நிகழ்ச்சியில் நடிகை ரேவதி நடித்த படங்களில் இருந்து அமர்க்களமான பாடல் தெரிவுகளை வழங்கினார் ரவிவர்மா ஒரு நல்ல ரசிகர் அவர் நிகழ்ச்சியில் எப்போதும் தேர்ந்தெடுத்து அதிகம் மெலோடி பாடல்கள் ஒலிப்பரப்புவது அவருடைய சிறப்பு. அவர் எப்போதும் நிகழ்ச்சி முடிவில் முடியும் போது
”மீண்டுனம் சந்திப்போம் நாம் மீண்டும் சந்திப்போம்: என்ற பாடலை ஒலிப்பரப்புவது நேயர்கள் மீது அவரின் அன்பை காட்டுகிறது. அவர் தெரிவுகளீல் இதோ இந்த பொத்தி வச்ச மல்லிகை பாடலில் ஜானகியம்மா குரல் எப்படி சரியாக எப்படி ரேவதிக்கு பொருந்துகிறது.
கேளூங்கள். அப்படியே மலங்க மலங்க விழிக்கும் ரேவதி இப்போதும் நம் கண் முன் தோன்றுகிறார். அருமையான பாடல்கள வழங்கிய என்றும் இனியவர்ன் ரவிவர்மா அவர்களுக்கு நன்றி.

Get this widget | Track details | eSnips Social DNA


1.கவிதை கேளூங்கள், புன்ன்கை மன்னன், வாண்ஜெயராம்
2.வந்ததே குங்குமம்,
3.பொத்திவச்ச மல்லிகை மொட்டு, மண்வாசனை,எஸ்.பி.பி, ஜானகி
4.பூமாலையே தோள் சேரவா, பகல்நிலவு, இளையராஜா, ஜானகி
5.ஆகாய வெண்ணீலாவே, அரங்கேற்றம்,கே.ஜே.யேசுதாஸ், உமாரமணன்

807. காதல் ரோஜாவே


<p><a href="undefined?e">undefined</a></p>

காதல் ரோஜாவே!
எங்கே? நீ எங்கே?
கண்ணீர் வழியுதடி கண்ணே!
கண்ணுக்குள் நீதான்,
கண்ணீரில் நீதான்,
கண் மூடிப் பார்த்தால்,
நெஞ்சுக்குள் நீதான்.
என்னானதோ? ஏதானதோ? சொல்! சொல்!

தென்றல் என்னைத் தீண்டினால்,
சேலைத் தீண்டும் ஞாபகம்.
சின்னப் பூக்கள் பார்க்கையில்,
தேகம் பார்த்த ஞாபகம்.
வெள்ளி ஓடைப் பேசினால்,
சொன்ன வார்த்தை ஞாபகம்.
மேகம் இரண்டும் சேர்கையில்,
மோகம் கொண்ட ஞாபகம்.
வாயில்லாமல் போனால், வார்த்தை இல்லை பெண்ணே!
நீயில்லாமல் போனால், வாழ்க்கை இல்லை கண்ணே!
முள்ளோடுதான் முத்தங்களா சொல்! சொல்!

காதல் ரோஜாவே!
எங்கே? நீ எங்கே?
கண்ணீர் வழியுதடி கண்ணே!
கண்ணுக்குள் நீதான்,
கண்ணீரில் நீதான்,
கண் மூடிப் பார்த்தால்,
நெஞ்சுக்குள் நீதான்.
என்னானதோ? ஏதானதோ? சொல்! சொல்!

வீசுகின்ற தென்றலே!
வேலை இல்லை நின்று போ!
பேசுகின்ற வெண்ணிலா!
பெண்மை இல்லை ஓய்ந்துப் போ!
பூ வளர்த்த தோட்டமே!
கூந்தல் இல்லை தீர்ந்துப் போ!
பூமி பார்க்கும் வானமே!
புள்ளியாகத் தேய்ந்துப் போ!
பாவை இல்லை பாவை, தேவை என்னத் தேவை?
ஜீவன் போன பின்னே, சேவை என்ன சேவை?
முள்ளோடுதான் முத்தங்களா சொல்! சொல்!

காதல் ரோஜாவே!
எங்கே? நீ எங்கே?
கண்ணீர் வழியுதடி கண்ணே!
கண்ணுக்குள் நீதான்,
கண்ணீரில் நீதான்,
கண் மூடிப் பார்த்தால்,
நெஞ்சுக்குள் நீதான்.
என்னானதோ? ஏதானதோ? சொல்! சொல்!

படம்: ரோஜா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம், சுஜாதா

806 சிரிப்பு வருது சிரிப்பு வருது



எனது பொள்ளாச்சி நண்பர் திரு.வி.நடராஜன் அவர்களின் ஒலித்தொகுப்பு இவை. பாடல்கள் அனைத்தும் அபாரம். மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் தெரிவுகள். தேன்கிண்ண நேயர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA


ஆக்கத்தை அனுப்பியவர்.

திரு.வி.நடராஜன்
40/80, முதல் தெரு
காந்திபுரம்
சூலேஸ்வரன் பட்டி
பொள்ளாச்சி

1. இருக்கும் இடத்தை விட்டு - திருவட்செல்வர், சீர்காழி கோவிந்தராஜன்
2. கத்தியை தீட்டாதே உந்த புத்தியை தீட்டு - விளக்கேற்றியவள், டி.எம்.எஸ்
3. சிரிப்பு சிரிப்பு வருது சிரிப்பு வருது - ஆண்டவன் கட்டளை, சந்திரபாபு
4. சிந்தித்தால் சிரிப்பு வரும் - செங்கமலத்தீவு, டி.எம்.எஸ்.
5. பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு - சூரியகாந்தி, டி.எம்.எஸ்
6. காசேதான் கடவுளடா - சக்கரம், டி.எம்.எஸ்
7. தர்மம் தலைக்காக்கும் -
8. ஒன்னா இருக்க கத்துக்கனும் -

Wednesday, November 26, 2008

805அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை



அரபு நாட்டினில் வேலை பார்க்கும் எனது நண்பரின் பாடல் தெரிவுகள் இவை. அருமை அருமை கேளுங்கள் வாழ்த்துங்கள்.



ஆக்கத்தை அனுப்பியவர்.
திரு.செந்தில் மருதவாணன்
24,இன்ஸ்பெக்டர் தோட்டம்
நேரு நகர்,
ரங்கசமுத்திரம் அஞ்சலகம்
சத்தியமங்கலம்
ஈரோடு

1. நல்லதொரு குடும்பம் - தங்கபதக்கம், டி.எம்.எஸ், பி.சுசீலா
2. ஆத்துவெள்ளம் காத்திருக்கு -
3. கல்லுக்கு நீதி சொல்ல முடியாது -
4. எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவது - கணவனே கண்கண்ட தெய்வம் , பி.சுசீலா
5. அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை - நெஞ்சம் மறப்பதில்லை, பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.ஜானகி
6. மனம் ஒரு குரங்கு - மனம் ஒரு குரங்கு
7. உலகம் ஆயிரம் சொல்லட்டுமே -
8. கண்ணில் தெரியும் காட்சிகள் எல்லாம் -

Get this widget | Track details | eSnips Social DNA

804ஆடவேனும் பாடவேனும் இன்பமாக



எனது வானொலி நண்பர் திரு.தங்கராஜ் சேலம் மாவட்டம் அவரக்ளின் அருமையான ஒலித்தொகுப்பு இது. செவ்வாய் கிரகத்திலும் ஒலிக்கும் அன்றைய பழைய பாடல் ஜீவகீதங்களின் தரம். அவரின் பாடல்களின் தெரிவுகளை கேட்டால் அவரின் ஆணித்தனமான நம்பிக்கையை இது எவ்வளவு உண்மை உணர்வீர்கள்..

சிரமப்பட்டு சிறப்பான பாடல் தெரிவுகள வழங்கிய திரு.தங்கராஜ் அவர்களூக்கு தேன்கிண்ண நேயர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

திரு.தங்கராஜ்
ஆலமரத்துக்காடு
எல்லாயூர்
செம்மண் கூடல் அஞ்சல்
ஓமலூர்
சேலம் மாவட்டம்

1. சங்கே முழங்கு - கலங்கரை விளக்கம், சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா
2. கையில வாங்கினேன் பையிலே போடலே - இரும்புத்திரை, திருச்சி லோகநாதன்
3. ஆடவேனும் பாடவேனும் இன்பமாக - பணம் பந்தியிலே, டி,எம்.எஸ்
4. அச்சம் என்பது மடைமயடா - மன்னாதி மன்னன், டி.எம்.எஸ்
5. உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி - சரஸ்வதி சபதம், பி.சுசீலா
6. உலகம் இதிலே அடங்குது - குலமகள் ராதை, டி.எம்.எஸ்
7. வெள்ளிப்பணத்துக்கு நல்ல குணத்துக்கும் -
8. பறவைகள் பலவிதம் - இருவர் உள்ளம், டி.எம்.எஸ்
9. ஆத்தாடி மாரியம்மா - ஆதிபராசக்தி, சீர்காழி கோவிந்தராஜன்

Get this widget | Track details | eSnips Social DNA

803. உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே


<p><a href="undefined?e">undefined</a></p>

முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே!
ஓ! ஓ! தனித் தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே!

உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே!
உன் முன்னே உன் முன்னே மெய் தாழ நின்றேனே!
ஒரு சொட்டுக் கடலும் நீ! ஒரு பொட்டு வானம் நீ!
ஒரு புள்ளி புயலும் நீ! பிரம்மித்தேன்.
ஓ! ஓளி வீசும் இரவும் நீ! உயிர் கேட்கும் அமுதம் நீ!
இமை மூடும் விழியும் நீ! யாசித்தேன்.

முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே!
ஓ! ஓ! தனித் தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே!

முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே!
ஓ! ஓ! தனித் தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே!

ஒரு பார்வை நீளத்தை, ஒரு வார்த்தை நாணத்தை,
தாங்காமல் வீழ்ந்தேனே! தூங்காமல் வாழ்ந்தேனே!
நதி மீது சருகைப் போல் உன் பாதை வருகின்றேன்.
கரைத் தேற்றி விடுவாயோ? கதி மோட்சம் தருவாயோ?
மொத்தமாய் மொத்தமாய் நான் மாறிப் போனேனே!
சுத்தமாய் சுத்தமாய் தூள் தூளாய் ஆனேனே!

முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே!
ஓ! ஓ! தனித் தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக
வா வா வா அன்பே!

உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே!
உன் முன்னே உன் முன்னே மெய் தாழ நின்றேனே!

நீ என்பது மழையாக, நான் என்பது வெயிலாக,
மழையோடு வெயில் சேரும், அந்த வானிலை சுகமாகும்.
சரி என்று தெரியாமல், தவறென்று புரியாமல்,
எதில் வந்து சேர்ந்தேன் நான், எதிர்பார்க்கவில்லை நான்.
என் வசம் என் வசம் இரண்டடுக்கு ஆகாயம்,
இரண்டிலும் போகுதே என் காதல் கார்மேகம்.

உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே!
உன் முன்னே உன் முன்னே மெய் தாழ நின்றேனே!
ஒரு சொட்டுக் கடலும் நீ! ஒரு பொட்டு வானம் நீ!
ஒரு புள்ளி புயலும் நீ! பிரம்மித்தேன்.
ஓளி வீசும் இரவும் நீ! உயிர் கேட்கும் அமுதம் நீ!
இமை மூடும் விழியும் நீ! யாசித்தேன்.

படம்: உன்னாலே உன்னாலே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிணி, கார்த்திக், க்ரீஷ்

802. ஜூன் போனால் ஜூலை காற்றே


<p><a href="undefined?e">undefined</a></p>

ஜூன் போனால் ஜூலை காற்றே!
கண் பார்த்தால் காதல் காற்றே!
பூப் பூத்தால் தேன் வருமே!
பெண் பார்த்தால் தீ வருமே!
என்னாச்சு தோணலையே!
ஏதாச்சு தெரியலையே!
நட்பாச்சு லவ் இல்லையே!
லவ் ஆச்சு நட்பில்லையே!

நேற்று என்பதும் கையில் இல்லை,
நாளை என்பதும் பையில் இல்லை,
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு!
தோழா! மொத்தக் கூத்துக்கள் யாருக்காக?
மொத்த பூமியும் கூத்துக்காகத் தான் அன்பே!

நேற்று என்பதும் கையில் இல்லை,
நாளை என்பதும் பையில் இல்லை,
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு!
தோழா! மொத்தக் கூத்துக்கள் யாருக்காக?
மொத்த பூமியும் கூத்துக்காகத் தான் அன்பே!

ஜூன் போனால் ஜூலைக் காற்றே!
கண் பார்த்தால் காதல் காற்றே!
பூப் பூத்தால் தேன் வருமே!
பெண் பார்த்தால் தீ வருமே!

ஆரைக்குள்ளே மழை வருமா?
வெளியே வா குதூகலமா!
இந்த பூமிப் பந்து, எங்கள் கூடைப் பந்து!
அந்த வானம் வந்து, கூரை செய்ததின்று!
கறை இருக்கும் நிலவினை சலவை செய்!
சிறையிருக்கும் மனங்களைப் பறவை செய்!
எந்த மலர்களும் கண்ணீர் சிந்தி கண்டதில்லை!

ஜூன் போனால் ஜூலைக் காற்றே!
கண் பார்த்தால் காதல் காற்றே!
பூப் பூத்தால் தேன் வருமே!
பெண் பார்த்தால் தீ வருமே!
என்னாச்சு தோணலையே!
ஏதாச்சு தெரியலையே!
நட்பாச்சு லவ் இல்லையே!
லவ் ஆச்சு நட்பில்லையே!

இருப்போமா வெளிப்படையாய்?
சிரிப்போமா மனதுடையாய்?
சிற்பி விரல்களும் சிலை செதுக்குமே!
பெண்ணின் விழிகளோ நம்மை செதுக்குமே!
ரொம்ப காதலை இந்த பூமி கண்டிருக்கும்,
பல மாற்றங்கள் வந்து வந்து போயிருக்கும்,
இந்த உலகத்தில் எவருமே ராமனில்லை!

ஜூன் போனால் ஜூலைக் காற்றே!
கண் பார்த்தால் காதல் காற்றே!
பூப் பூத்தால் தேன் வருமே!
பெண் பார்த்தால் தீ வருமே!
என்னாச்சு தோணலையே!
ஏதாச்சு தெரியலையே!
நட்பாச்சு லவ் இல்லையே!
லவ் ஆச்சு நட்பில்லையே!

நேற்று என்பதும் கையில் இல்லை,
நாளை என்பதும் பையில் இல்லை,
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு!
தோழா! மொத்தக் கூத்துக்கள் யாருக்காக?
மொத்த பூமியும் கூத்துக்காகத் தான் அன்பே!

நேற்று என்பதும் கையில் இல்லை,
நாளை என்பதும் பையில் இல்லை,
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு!
தோழா! மொத்தக் கூத்துக்கள் யாருக்காக?
மொத்த பூமியும் கூத்துக்காகத் தான் அன்பே!

படம்: உன்னாலே உன்னாலே
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: அருண், க்ரீஷ்

801. வானுயர்ந்த சோலையிலே





வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன்
நா வறண்டு பாடுகின்றேன்

(வானுயர்ந்த சோலையிலே)

வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாடியென்று பார்த்தவர்கள் கூறவில்லை
தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்
வீணாகப் போகுமென்று யாரேனும் நினைக்கவில்லை

(வானுயர்ந்த சோலையிலே)


ஆற்றங்கரை ஒரத்திலே யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி
பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடி வைத்து
பார்த்திருந்த கோலமெல்லாம் பழங்கதையானதடி

(வானுயர்ந்த சோலையிலே)


படம்: இதயக்கோயில்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Tuesday, November 25, 2008

800. தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு

நான் தேன்கிண்ண தேனியாய் ஆகி ஒரு வருடம் இன்றோடு பூர்த்தியாகிறது. இது தேன்கிண்ணத்தின் 800-வது பாடலும் கூட.
ரஹ்மானின் அருமையான இசையில், ஒரு சூப்பரானா பாடலுடன் உங்களை சந்திக்க வந்துள்ளேன்.

நட்புடன்,
.:: மை ஃபிரண்ட் ::.


<p><a href="undefined?e">undefined</a></p>

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அன்னை
தூய உருப்பளிங்கு போல் வழ என்
உள்ளத்தினுள்ளே இருப்பவள் இங்கு
வாராது இடர்
படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமல் பூந்தாமரை போற்கையும்
துடி இடையும்
அல்லும் பகலும் அனவரதம்
துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி

தானனா தானனன தன்னன்னானா
தான தான நானா தான நானா தன்னன்னானா

தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு
சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு
எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனைஎத்தனை தடையும் கண்டோம்
அத்தனையும் சூடம் காட்டிச் சுட்டுப்போடு

மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு
சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு
எத்தனை சபைகள் கண்டோம் எத்தனை
எத்தனை தடையும் கண்டோம்
அத்தனையும் சூடம் காட்டிச் சுட்டுப்போடு

மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

இது மக்கள் பாட்டு தன்மானப்பாட்டு
இது போராடும் உங்கள் வாழ்கைப்பாட்டு
கல்லூரிப்பெண்கள் பாடும் கன்னிப்பாட்டு
சபைகளை வென்றுவரும் சபதம் போட்டு

நாம் கட்டும் பாட்டு ஈரம் சொட்டும் பாட்டு
கட்டிச்செந்தேனாய் நெஞ்சில் கொட்டும் பாட்டு
தாய்ப்பாலைப்போல் ரத்தத்தில் ஓட்டும் பாட்டு
தமிழ்மக்கள் வீட்டைச்சென்று தட்டும் பாட்டு

மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

இனி கண்ணீர் வேண்டாம் ஒரு கவிதை செய்க
எங்கள் கானங்கள் கேட்டுக் காதல் செய்க

நம் மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க
நலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க
நம் பூமி மேலே புது பார்வை கொள்க
நம் இயற்கை மேல் இன்னும் இச்சை கொள்க
கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்க

பாறைக்குள் வேரைப் போலே வெற்றி கொள்க
மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு
சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு
எத்தனை சபைகள் கண்டோம் எத்தனைஎத்தனை தடையும் கண்டோம்
அத்தனையும் சூடம் காட்டிச் சுட்டுப்போடு

மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

ச சநிதப ப பமகரி கரிநி சம சப சநி பம கரிச
சக ரிக மநி பம கமப
பச நித மப
சம கரி நிச
கம பம ப
நி ச க ரி ச
ச ரி த ப
க ரி நி ச
ம ப நி
க ரி ச
ப நி க ம
ப ம க ரி ச நி த ப
ச ரி க ம ப த ப ச நி ச க ரி ம க ரி ச
க ரி ச நி ச நி த ப
ப ச நி த ப க க ரி
க ரி க ப ம த ப ச
க ரி ச நி த ரி ச நி த ப
க ரி க ம
ப த ம ச ச
ப த ம க க க
ச ம க ரி ரி
ச நி த ப ப ப
ச க ரி ச
க ரி நி ச ச ச
ம க ரி
ப நி ச நி ப
க ரி க ம ப

படம்: டூயட்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம், P சுசீலா
வரிகள்: வைரமுத்து

799. மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே

<p><a href="undefined?e">undefined</a></p>

மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குத்தானே
பூவோடு ஓஓஓ தேனாட
தேனோடு ஓஓஓ நீயாடு ஓஓஓ
(மாசி மாசம்)

ஆசை நூறாச்சு போங்க நிலவு வந்தாச்சு வாங்க
நெருங்க நெருங்கப் பொறுங்கப் பொறுங்க ஓஹோஹோ
ஏ ஆசை நான் கொண்டு வந்தால் அள்ளித் தேன்கொள்ள வந்தால்
மயங்கிக் கிறங்க கிறங்கி உறங்க ஓஹோஹோ
வெப்பம் படருது படருது வெப்பம் வளருது வளருது
கொட்டும் பனியிலே பனியிலே ஒட்டும் உறவிலே உறவிலே ஓஓஓ…
(மாசி மாசம்)

காமலீலா வினோதம் காதல் கவிதா விலாசம்
படித்துப் படித்து எடுக்க எடுக்க ஓஹோஹோ
ஆசை ஆஹாப் பிரமாதம் காதல் கவிதாப் பிரவாகம்
தொடுத்துத் தொடுத்து முடிக்க முடிக்க ஓஹோஹோ
கொடிதான் தவழுது தவழுது பூப்போல் சிரிக்குது சிரிக்குது
உறவும் நெருங்குது நெருங்குது உலகம் மயங்குது உரங்குது ஓஓஓ…
(மாசி மாசம்)

படம்: தர்மதுரை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஸ்வர்ணலதா, KJ ஜேசுதாஸ்

798. தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே


<p><a href="undefined?e">undefined</a></p>

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மாலை
சின்னப்பூவா விளையாட சின்னத்தம்பி எசபாட
(தூளியிலே)

பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர்சுரக்கும்
ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்
ஏழு கட்ட எட்டுக்கட்ட தெரிஞ்சா நான் படிச்சேன்
நான் படிச்ச ராகமெல்லாம் யார் கொடுத்தா சாமிதான்
ஏடெடுத்துப் படிக்கவில்ல சாட்சியிந்த பூமிதான்
தொட்டில் மேலே முத்து மாலை
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
(தூளியிலே)

சோறுபோடத் தாயிருக்கா பட்டினியப் பார்த்ததில்ல
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்ல
தாயடிச்சு வலிச்சதில்ல இருந்தும் நானழுதேன்
நானழுதா தாங்கிடுமா ஒடனே தாயழுவா
ஆகமொத்தம் தாய் மனசு போல் நடக்கும் பிள்ள நான்
வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்லைதான்
தொட்டில் மேலே முத்து மாலை
சின்னப் பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
(தூளியிலே)

படம்: சின்னத்தம்பி
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ

797. அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே சரிதானா


<p><a href="undefined?e">undefined</a></p>

அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்ககட்டி பறக்குதே சரிதானா
அடி அம்மாடி ஒரு அலைவந்து மனசுல அடிக்குதே அதுதானா
உயிரோடு உறவாடும் ஒரு கோடி ஆனந்தம்
இவன் மேகம் ஆகா யாரோ காரணம்
(அடி ஆத்தாடி)

மேல போகும் மேகம் எல்லாம் கட்டுப்பாட்டு ஆடாதோ
ஒன்ன பார்த்து அலைகள் எல்லாம் மெட்டு கட்டி பாடாதோ
இப்படி நான் ஆனதில்ல புத்தி மாறிப் போனதில்ல
முன்ன பின்ன நேர்ந்ததில்ல மூக்குநுனி வேர்த்ததில்ல
கன்னிப்பொன்னு கண்ணுக்குள்ள கத்திச்சண்ட கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ
எச கேட்டாயோ
(அடி ஆத்தாடி)

தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோஷம்
உண்மை சொல்லு பொன்னே என்ன என்ன செய்ய உத்தேசம்
வார்த்த ஒன்னு வாய்வரைக்கும் வந்துவந்து போவதென்ன
கட்டுமரம் பூப்பூக்க ஆசைப்பட்டு ஆவதென்ன
கட்டுத்தறி கால நானே கன்னுக்குட்டி ஆனேனே
தொட்டுத்தொட்டு தென்றல் பேச தூக்கங்கெட்டுப் போனேனே
சொல் பொன்மானே

படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, S ஜானகி

796. சின்ன மணிக்குயிலே




சின்ன மணிக்குயிலே
மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி
நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம
கேட்டாக்கா பதிலும் சொல்லாம
கூக்கூ எனக் கூவுவது ஏனடி
கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

நில்லாத வைகையிலே நீராடப் போகையிலே
சொல்லாத சைகையிலே நீ ஜாடை செய்கையிலே
கல்லாகிப் போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன்
கை சேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன்
உள்ள கனத்ததடி ராகம் பாடி நாளும் தேடி
நீ அடிக்கடி அணைக்கனும் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

(சின்ன மணிக்குயிலே)


பட்டுத் துணி உடுத்தி உச்சி முடி திருத்தி
தொட்டு அடியெடுத்து எட்டி நடந்த புள்ள
உன் சேலை காற்றில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட
உன் கூந்தல் வாசம் பார்த்து என் எண்ணம் கூத்தாட
மாராப்பு சேலையில நூலைப் போல நானிருக்க
நான் சாமியை வேண்டுறேன் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

(சின்ன மணிக்குயிலே)

படம்: அம்மன் கோயில் கிழக்காலே
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Monday, November 24, 2008

795சொல்லிசை சதிராட்டம்



கடவுள் நினைத்தான், கீழ்வானம் சிவக்கும், டி.எம்.எஸ் - நித்தம் நித்தம், நூற்றுக்கு நூறு, டி.எம்.எஸ் - அன்பு நடமாடும் - அவன் தான் மனிதன், டி.எம்.எஸ் - பூமழை தூவி, நினைத்ததை முடிப்பவன் - டி.எம்.எஸ் - உன்னழகை கன்னியர், உத்தமபுத்திரன் - நிலவே நெருங்காதே, ராமு, பி.பி.ஸ்ரீனிவாஸ் - இன்பமே உந்தன், இதயக்கனி, டி.எம்.எஸ்.

Get this widget | Track details | eSnips Social DNA


ஏழு பாடலகள் தலைப்புகளை படித்தீர்களா? இந்த பதிவின் தலைப்பை தகுந்தாற் போல் சொல்லிசை சதிராட்டம் என்ற தலைப்பு ஓடி பிடித்து ஒரு சொல்லை தேடுவதை போல் தான். ஏனென்றால் நீங்கள் விளையாட விரும்பினால் இந்த ஒலிக்கோப்பில் உள்ள அனைத்து பாடல்களூம் அவசியம் நீங்கள் கேட்டுதான் ஆக வேண்டும். அனைத்து பாடல்களிலும் ஓரு ”சொல்” பொதுவாக வருகிறது அது என்ன சொல் என்று நீங்கள் கண்டு பிடியுங்கள். இது போல் வானொலி அறிவிப்பாளர்கள் பல நிகழ்ச்சிகள் வழங்கினார்கள். நமது நேயர்களூம் அதற்க்கு சளைத்தவர்கள் அல்ல என்று நிருப்பித்து வழங்கியுள்ளார்கள். எனது வானொலி நண்பர் திருப்பூரை சேர்ந்த திரு. கந்தசாமி அவர்கள் ஒரு வித்தியாசமான சொல்லிசை விளையாட்டு என்ற ஒலித்தொகுப்பை வானொலியில் வழங்கினார். இந்த ஒலிகோப்பை வேளை பளுவில் இருக்கும் தேன்கிண்ண நேயர்கள் அனைவரும் 40 நிமிடம் ஒதுக்கி கேட்டு விளையாண்டு தான் பாருஙகளேன். ஒரு புத்துணர்ச்சியை நீங்கள் உணர்வீர்கள். அது என்ன சொல் என்று நமது ஆதர்ஸ் அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி. எல். நாராயாணன் சார் எவ்வாறு வார்த்தை ஜாலங்களூடன் நம்மை அழகாக குழப்புகிறார் கேளுங்கள்.

அதிக சிரத்தையுடன் இந்த ஒலிக்கோப்பை தொகுத்து வழங்கிய நண்பருக்கு தேன்கிண்ண நேயர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

என்.கந்தசாமி
கட்டபொம்மன் வீதி
பாப்பநாயக்கன் பாளையம் மெயின் ரோடு
திருப்பூர்

Sunday, November 23, 2008

794. உன் பேரை சொன்னாலே உள்நாகில் தித்திக்குமே


<p><a href="undefined?e">undefined</a></p>

உன் பேரை சொன்னாலே உள்நாகில் தித்திக்குமே
போகாதே போகாதே
உன்னோடு சென்றாலே
வழியெல்லாம் பூப்பூக்குமே
வாராயோ வாராயோ

ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம்
உயிர் தின்ன பார்க்குதே கண்ணே
துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்
எங்கே நீ என் கண்ணே?

சித்தார சித்தார சித்தா சித்தார சித்தார சித்தா
சித்தார சித்தார சித்தா சித்தார சித்தார சித்தா

மெய் எழுத்தும் மறந்தேன்
உயிர் எழுத்தும் மறந்தேன்
ஊமையாய் நானும் ஆகினேன்
கையை சுடும் என்றாலும்
தீயை தொடும் பிள்ளை போலே
உன்னையே மீண்டும் நினைக்கிறேன் (2)

ஒ ஹோ ஹோ ஒ ஒ ஹோ ஹோ ...
ஆடினேன் அடியை மேளம் போலே மனதால்
உயிர் வேறோ ? உடல் வேறோ ?
விதியா ? விடையா ? செடி மேல் இடியா ?
செல்லாதே செல்லாதே
(உன் பேரை சொன்னாலே ...)

ஒன்றா ரெண்டா ஒரு கோடி ஞாபகம்
உயிர் தின்ன பார்குதே கண்ணே
துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்
எங்க நீ என் கண்ணே ?

நினைவில்லை என்பாயா ? நிஜமில்லை என்பாயா ?
நீ என்ன சொல்வாய் அன்பே ?
உயிர் தோழன் என்பாயா ?
வழிபோகன் என்பாயா ?
விடை என்ன சொல்வாய் அன்பே ?

ஒ ஹோ ஹோ ஒ ஒ ஹோ ஹோ ...

உயிர் தோழன் என்பாயா ? வழிப்போக்கன் என்பாயா ?
விடை என்ன சொல்வாய் அன்பே ?
சான்ஜாடும் சூரியனே
சந்திரனை அழவைதாய்
சோகம் ஏன் சொல்வாயா ?
செந்தாழம் பூவுக்குள்
குயிலோன்றை அழவைதால்
என்னாகும் சொல்வாயா ?

படம்: டும் டும் டும்
இசை: கார்த்திக் ராஜா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சாதனா சர்கம்

793. வாரணம் ஆயிரம் - அடியே கொல்லுதே!



அடியே கொல்லுதே!
அழகோ அள்ளுதே!
உலகம் சுருங்குதே!
இருவரில் அடங்குதே!

உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே!

என் காலை நேரம்
என் மாலை வானம்
நீ இன்றிக் காய்ந்திடுதே!
(அடியே..)

இரவும் பகலும் உன் முகம்
இரையைப் போலே
துரத்துவதும் ஏனோ?

முதலும் முடிவும் நீ எனத்
தெரிந்த பின்பு
தயங்குவதும் வீணோ!

வாடைக் காற்றினில் ஒரு நாள்
ஒரு வாசம் வந்ததே!
பொன் நேரம் வந்ததே!

உந்தன் கண்களில் ஏதோ
மின்சாரம் உள்ளதே!
என் மீது பாய்ந்ததே!

மழைக் காலத்தில் சரியும்
மண் தரை போலவே மனமும்
உனைக் கண்டதும் சரியக் கண்டேனே!
(அடியே..)

அழகின் சிகரம் நீயடி!
கொஞ்சம் அதனால்
தள்ளி நடப்பேனே!

ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி
இந்தக் கணமே
உன்னை மணப்பேனே!

சொல்லா வார்த்தையின் சுகமே
மயில் தோகை போலவே
என் மீது ஊறுதே!

எல்லா வானமும் நீ
சில நேரம் மாத்திரம்
செந்தூரம் ஆகுதே!

எனக்காகவே வந்தாய்
என் நிழல் போலவே நின்றாய்
உனை தோற்று நீ
என்னை வென்றாயே!
(அடியே..)

படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: சுருதி ஹாஸன், பென்னி டயால், கிரீஷ்
வரிகள்: தாமரை

792. ஒரு பெண் புறா...



ஒரு பெண் புறா
கண்ணீரில் தள்ளாட
என் உள்ளம் திண்டாட
என்ன வாழ்க்கையோ
சுமை தாங்கியே சுமை ஆனதே
எந்தன் நிம்மதி போனதே
மனம் வாடுதே
ஒரு பெண் புறா

கட்டாந்தறையில் ஒரு துண்டை விரித்தேன்
கண்ணில் தூக்கம் சொக்குமே அந்து அந்த காலமே
மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லே அது இந்த காலமே
என் தேவனே தூக்கம் கொடு
மீண்டும் அந்த வாழ்க்கை கொடு
பாலைவனம் கடந்து வந்தேன்
பாதங்களை ஆறவிடு
(ஒரு பெண்..)

கோழி மிதித்து ஒரு குஞ்சு சாகுமா
அன்று பாடம் படித்தேன் அது அந்த காலமே
குஞ்சு மிதித்து ஒரு கோழி வாடுதே
இதௌ நெஞ்சில் நிறுத்து இது இந்த காலமே
ஆண் பிள்ளையோ சாகும் வரை
பெண் பிள்ளையோ போகும் வரை
விழி இரண்டும் காயும் வரை
அழுதுவிட்டேன் ஆனவரை
(ஒரு பெண்..)

படம்: அண்ணாமலை
இசை: தேவா
பாடியவர்: KJ ஜேசுதாஸ்
வரிகள்: வைரமுத்து

791. அழகாகக் சிரித்தது அந்த நிலவு





அழகாகக் சிரித்தது அந்த நிலவு
அதுதான் இதுவோ
அனலாக கொதித்தது இந்த மனது
இதுதான் வயதோ
மழைக்காலத்தில் லாலலாலலா
நிழல் மேகங்கள் லாலலாலலா
மலையோரத்தில் லாலலாலலா
சிறு தூரல்கள் லாலலாலலா
இளவேனில் காலம் ஆரம்பம்
லாலலாலா லாலலாலா
(அழகாகக் சிரித்தது..)

நதியே நீராடத்தான் உன்னை அழைத்தேன்
பூவே நான் சூடத்தான் நாள் பார்த்தேன்
நாணல் நானாகத்தான் காத்துக்கிடந்தேன்
காற்றே உனை பார்த்ததும் கை சேர்த்தேன்
மானே உன் அழகினில் நானே ஓவியம் வரைந்தேனே
கண் ஜாடை சொல்ல
நானே என் இதயத்தை தானே எடுத்துக் கொடுத்தேனே
நீ சொந்தம் கொள்ள
பனி தூங்கும் ரோஜாவே
எனை வாங்கும் ராஜாவே
ஒரு நாள் திருநாள் இதுதான் வரவோ
நாணம் என்ன அச்சம் என்ன
(அழகாகக் சிரித்தது..)

உன்னை நான் அள்ளவோ கண்ணில் வரைந்தேன்
நாளும் என் ஓவியம் நீதானே
கண்ணே உன் கண்ணிலே சேதி படித்தேன்
காதல் போராட்டமே நான் பார்த்தேன்
மோகம் பொங்கி வரும் தேகம் கொண்டதொரு தாகம்
நான் பெண்ணல்லவோ
நானும் கொஞ்சிட அதும் தீரும் கட்டிலில் இணை சேரும்
என் கண்ணல்லவா
இள மாலை பொழுதாக
இரு நெஞ்சம் இனிதாக
இனிமை வழியும் இளமை இதுவோ
இரு விழி சிவந்திட
(அழகாகக் சிரித்தது..)

படம்: டிசம்பர் பூக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜெயசந்திரன், S ஜானகி

Saturday, November 22, 2008

790. வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலந்தான்





வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலந்தான்
புள்ளி வைத்து புள்ள் போட்டான் புது கோலம்தான்
சொல்லித்தர சொல்லி கேட்டு தினமும் சிந்து பாடினான்
வள்ளி இன்ப வள்ளி என்று தினமும் முல்லைச்சரம் கொண்டு சூடினான்
(வள்ளி வள்ளி..)

சொல்லால் சொல்லாதது காதல் சுகம் சொல்லில் நில்லாதது
கண்ணால் உண்டானது கைகள் த்ட இந்நாள் ஒன்றானது
வண்ணப்பூ வஞ்சிப்பூ வாய்வெடித்த வாசப்பூ
அன்புத்த்தேன் இன்பத்தேன் கொட்டுமா
இந்தப்பூ சின்னப்பூ கண்ணிப்போகும்கன்னிப்பூ
வண்டுதான் வந்துதான் தட்டுமா
என்னை மீண்டும் கொஞ்சத் தூண்டும்
நாணல் போல தேகம் தன்னில் நாணம் என்னம்மா
(வள்ளி வள்ளி..)

செந்தழ் புல்லாங்குழல் வாண்டியதை ஏந்தும் மன்னன் விரல்
மன்னன் சொல்லும் கவி மங்கைக்கது காதல் நீலாம்பரி
அம்மம்மா அப்பப்பா இன்பம் தரும் பானங்கள்
இன்றைக்கும் என்றைக்கும் தித்திக்கும்
மங்கை நீ கங்கை நீ வெண்ணிலவின் கங்கை நீ
உன்னைத்தான் என் கண்கள் சந்திக்கும்
எந்தன் ஜீவன் கொஞ்சும் தேவன்
உன்னையின்றி வேறு இங்கு யாரும் இல்லையே
(வள்ளி வள்ளி..)

படம்: தெய்வ வாக்கு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, S ஜானகி

789.சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா!

சின்னப்பயலே சின்னப்பயலே
சேதி கேளடா!
நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா
எண்ணிப் பாரடா நீ எண்ணிப் பாரடா!( சின்னப்பயலே)

ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அது தாண்டா வளர்ச்சி! (2)
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ
தரும் மகிழ்ச்சி! (2)

நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி - உன்
நரம்போடு தான் பின்னி வளரணும்
தன்மான உணர்ச்சி! --- (சின்னப்பயலே)

மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா - தம்பி
மனதில் வையடா!
வளர்ந்து வரும் உலகத்துக்கே - நீ
வலது கையடா - நீ
வலது கையடா!

தனியுடமைக் கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா! நீ
தொண்டு செய்யடா! (தனிமையுடமை)
தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா - எல்லாம்
பழைய பொய்யடா!

வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு (வேப்பமர)
விளையாடப் போகும் போது
சொல்லி வைப்பாங்க - உந்தன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க!

வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை (வேலையற்ற)
வேடிக்கையாகக் கூட
நம்பி விடாதே! நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே! நீ
வெம்பி விடாதே!
விரும்பிக்கேட்டவர் : யட்சன்
திரைப்படம் : அரசிளங்குமரி
பாடியவர்: டி எம் சௌந்திரராஜன்
எழுதியவர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசையமைத்தவர்: ஜி .ராமனாதன்.

788. காட்டு குயில் பாட்டுச் சொல்ல





காட்டு குயில் பாட்டுச் சொல்ல
வீட்டுக் கிளி கேட்டுக் கொள்ள
ஒட்டி வந்த தாளமே
கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டுக்கிளி நானுமே
(காட்டு குயில்..)

மனசுல திறந்தது மணிக்கதவு
மரகத பதுமையை இனி தழுவு
இடையில விழுந்தது இளமனசு
இனிக்கிற சுகமது பல தினுசு
நாளெல்லாம் ராகம் பாடுதே தேகம்
வாழ்வெல்லாம் யோகம் வாழ்த்துதே யாவும்
விதவிதமா விருந்து வச்சு
விழி வழியே மருந்து வச்சு
விரல் தொட அதில் பல சுகம் வரும் பொழுதாச்சு
(காட்டு குயில்..)

விழியிலே தெரியுது புதுக் கணக்கு
விடியிற வரயினில் அது எனக்கு
தடைகளை கடந்தது மலை அருவி
தனிமையில் மறந்தது இளங்குருவி
தேகமே தேனா தேடினேன் நானா
மோகம்தான் வீணா மூடுதே தானா
தொடத்தொடத்தான் தொடர்கதையா
பட படத்தான் பல சுவையா
அடிக்கடி மயங்குற வயசிது தெரியாதா..
(காட்டு குயில்..)

படம்: சின்ன மாப்பிள்ளை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா

Friday, November 21, 2008

787. தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க





தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு...

தேடும் கண் பார்வை தவிக்க...துடிக்க...

காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...
கனிவாய்...மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன
பாவம் அல்லவா...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்

தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ
காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே...
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே
பிரிந்தோம்... இணைவோம்...
இனி நீயும் நானும் வாழ வேண்டும்
வாசல் தேடி வா...

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
வெறும் மாயமாகுமோ...

தேடும் கண் பார்வை தவிக்க... துடிக்க...

படம்: மெல்ல திறந்தது கதவு
இசை: MS விஸ்வநாதன், இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுரமணியம், S ஜானகி

Thursday, November 20, 2008

786. வெண்ணிலா வெளியே வருவாயா





வெண்ணிலா வெளியே வருவாயா
விழியிலே வெளிச்சம் தருவாயா
இரவிலே தவிக்க விடுவாயா
அருகிலே அணைக்க வருவாயா
பாலொளி குடிக்க தருவாயா
தாகத்தில் தவிக்க விடுவாயா
ஹே நிலவே நீ பூக்கள் சூடி
என் வாசல் வந்துவிடு
உன் காதல் இல்லை என்றால்
நீ என்னை கொன்றுவிடு
(வெண்ணிலா..)

ஹே புரண்டு நீ படுக்கும் போது
உதிர்ந்திடும் கூந்தல் பூவில்
என் காதல் வாசம் இருக்கும் .. நீ பாரம்மா
அதை நீயே மறந்தாயே கொடி பூவே ஹே ஹே..
உதிர்ந்திடும் முளைத்திடும் ஒரு விதை காதல் தான்
விதைகளை புதைக்கிறாய் சிரிக்கிறேன் நான் தான்
ஒஹோ ஹோ ..
(வெண்ணிலா..)

ம்ம் .. கண்களை கொஞ்சம் தந்தால்
நான் கொஞ்சம் தூங்கி கொள்வேன்
என்றாலும் காதல் நெஞ்சம் தூங்காதம்மா ..
என் அன்பே.. என் அன்பே..
என் அன்பே.. ஹே ஹே..
காதலி காதலி கனவுகள் தோன்றாதே
கனவிலே என் விரல் உன்னை எழுப்பாதா
ஒஹோ ஹோ..
(வெண்ணிலா..)

படம்: உனக்காக எல்லாம் உனக்காக
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ஹரிஹரன்

785வியக்கவைத்த வில்லநாயகன் நம்பியார் - நினைவஞ்சலி



தற்போது சினிமாக்களில் பாடல்களுக்கோ அல்லது காட்சியமைப்புக்குதான் அதிக செலவு செய்து மிகப்பிரமாண்டமான செட்கள் அமைத்து நம்மை பிரமிக்க வைப்பார்கள். கதாநாயகர்களூக்கு முன்னோடி நடிகர் திலகம் சிவாஜியின் அவர்களின் அடுத்து, தன் குரலில் வசன உச்சரிப்பில் பிராமாண்டத்தை ஏற்படுத்தி வியக்க வைத்த வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் நம்மை இன்னும் பிரமிக்க வைத்தவர் நேற்று (19.11.2008, மதியம் 12.30 அன்று) காலாமானார் என்ற செய்தி என்னை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அன்று மாலை முழுவதும் ஒரு வித சோகம் என் மனதை அழுத்தியது.



இசைப்பிரியகளான நம் உணர்வுகளை ஒட்டு மொத்த உணர்வோடு அவரின் சிறப்புகளை அவர் நடித்த படங்களின் வசனங்களூடன் தொகுத்து மிக மிக அற்புதமாக இந்த ஒலித்தொகுப்பை வழங்கிய என்றும் நமது ஆதர்ஸ்ச அறிவிப்பாளர் ஆர்.ஜி.எல்.என் அவர்களுக்கு நன்றி. மேலும், இந்த ஒலித்தொகுப்பு இன்னும் என் மனஅழுத்தத்தை அதிகப்படுத்தியது இரவு தூக்கம் வர அடம்பிடித்தது. தேன்கிண்ண நேயர்கள் சார்பாக எம்.என்.நம்பியார் அவரை பிரிந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

Get this widget | Track details | eSnips Social DNA


இந்த 50 நிமிட ஒலிக்கோப்பில் அதிகம் பாடல்கள் இடம் பெறவில்லை மகாகுருசாமி எம்.என்.நம்பியார் அவரின் திரைபட வில்லநாயகன் வசணங்கள் அதிகம் உள்ளன கேட்டு தங்களின் உணர்வுகளை எழுதுங்கள். தரவிறக்கம் செய்ய முடியாதவர்கள் மற்றும் ஒலிக்கோப்பு தேவைப்ப்டுகிறவர்கள் எனக்கும் மின்னஞ்சல் செய்யலாம் rraveendran_citcivil@yahoo.com ஷேர் செய்கிறேன்.

படங்கள் உதவி: தினத்தந்தி, தி ஹிந்து,
ஒலிகோப்பு உதவி: சூரியன் பண்பலை

நம் மனதிலும் என்றென்றும் ஒலிக்கும் பாடல் தெரிவுகள்.

1. ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
2. ஒற்றுமையாய் வாழ்வதாலே
3. ஊர் எங்கும் தேடி, தேன்நிலவு
4. அதே அந்தபறவை, ஆயிரத்தில் ஒருவன்
5. சபரிமலையில் வண்ண

784பழைய சாதமும் பஞ்சாமிர்தம்தான்



பதிவின் தலைப்பைப் பார்த்து தயவுசெய்து கொதிப்படையவேண்டாம் இசையன்பர்களே. யாருக்காவது புதிய, பழைய பாடல் வேண்டுமா? தேடிப்போங்க தேன்கிண்ணம் தளத்திற்க்கு என்று சொல்லும் அளவுக்கு இதில் புதிய பழைய பாடல்கள் தொகுப்பு வரவேண்டும் என்பது என் ஆசை. அது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்று எனக்கு தெரியவில்லை. இவரை எங்கேப்பா புடிச்சீங்கன்னு சில பேர் கேட்பது எனக்கு கேக்குதுங்க. என்னங்க பன்றது அதிகம் கேட்கமுடியாத அறிதான சில பழைய பாடல்களை வானொலியில் கேட்கும் போது நமது இணையதள இசைப்பிரியர்களூக்கு வழங்காமல் இருந்தால் எவ்வளவு துரோகம். அதனால் தான் இந்த பதிவு (ஹி.. ஹி... ஹி..). சரி விஷயத்துக்கு வருகிறேன்.புதிய பாடலகள் அரங்கேறும் வரிசையில் இந்த தலைப்பைப்போல் சில அறிதான பிரபலமான, பிரபலமாகாத பாடல்கள் கேட்கவும் தேவாமிர்தமாக தான் இருக்கிறது. இதோ கீழே பாடல்கள் தொகுப்புடன் கேட்டுத்தான் பாருங்களேன்.

1. என்றும் சொந்தமில்லை, புனர்ஜென்மம், பி.பி.ஸ்ரீனிவாஸ்
2. மயக்கம் எனது, குங்குமம், டி.எம்.எஸ்
3. போடா போடா, உல்லாசபயணம், டி.எம்.எஸ்
4. மலை சாய்ந்து போனால், காற்றிலே கீதம், டி.எம்.எஸ்
5. என்ன உறவோ என்ன பிரிவோ, கலங்கரை விளக்கம், டி.எம்.எஸ்
6. கனவுகளே கனவுகளே, உத்தமன், டி,எம்.எஸ்
7. தங்கமலரே உள்ளமே,
8. என்னை மறந்ததேன், க்லங்கரை விளக்கம்
9. ஒருவனுக்கு ஒருத்தி என்றேன், தேனும் பாலும்
10. பகலிலே சந்திரனை, குலமகள் ராதை
11. கண்ணிலே அன்பிருந்தால், ஆனந்தி
12. பூமாலை இங்கே, பராசக்தி
13. அன்பில் மலர்ந்த ரோஜா, கணவனே கண்கண்ட தெய்வம்,பி.சுசீலா

Get this widget | Track details | eSnips Social DNA


பாடல் தொகுப்பின் நடுவில் நமது டிஜ்ஜிடல் குரலோன் திரு. ஆர்.ஜி.எல்,என் சார் ஒரு வரி சொல்லுவார் ”தினமும் சாம்பார், ரசம், பொரியல் என்பதை விட ஒரு நாள் பழைய சாதமும், வெங்காயத்தையும் சாப்பிட்டு பாருங்கள் பழைய சாதமும் பஞ்சாமிர்தமாக தெரியும் சோகமும் ஒரு சுகமே”.

”சோகத்திலும் ஒரு சுகம் இருக்கிறது” இந்த வார்த்தையை எனது பா.நி.பா தளத்தில் பாலுஜியின் சோகப்பாடல்கள் விளக்கத்தில் இந்த வார்த்தையை பலதடவை நான் உபயோகித்துருக்கிறேன். திரு. ஆர்.ஜி.எல்.என் சார் சொன்னது போல் சோகத்திலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது இது முற்றிலும் உண்மை.

மேலும் “பகலிலே சந்திரனை” என்ற பாடலுக்கு ஒன்று சொல்வார் சில பழைய பாடல்களானாலும் புதிய பாடல்களானாலும் கேட்டால் ரசிக்க முடியாது திரையில் காட்சியுடன் பாடல்களை கேட்டு ரசிக்கும் போது அற்புதமாக இருக்கும் இந்த வார்த்தையும் சரிதான்.

அறிதான அதிகம் கேட்கமுடியாத பாடல்களை வழங்கிய “டிஜ்ஜிடல் குரலோன்” அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்களூக்கு தேன்கிண்ணம் நேயர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

783. ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்





ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
(ஓ நெஞ்சே..)
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
(ஓ நெஞ்சே..)

தென்னங்கிளி தான் நீ சொல்லும் மொழி தேன்
சங்கீதம் பொங்காதோ உன் சின்னச் சிரிப்பில்
செந்தூரம் சிந்தாதோ உன் கன்னச் சிவப்பில்
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள்
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள்
(ஓ நெஞ்சே..)

உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்
உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்
அந்நாளே பொன்னாளாய் என் ஜென்மம் விடியும்
எந்நாளும் பன்னீரில் என் நெஞ்சம் நனையும்
கொத்தான முல்லை பித்தான என்னை
எப்போதும் முத்தாடுவாள்
கொத்தான முல்லை பித்தான என்னை
எப்போதும் முத்தாடுவாள்
(ஓ நெஞ்சே..)

படம்: டார்லிங் டார்லிங் டார்லிங்
இசை: ஷங்கர் - கணேஷ்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: குருவிக்கரம்பை சண்முகம்

782. காத்தடிக்குது காத்தடிக்குது






கடிச்சிக்கினு
ஊத்திக்குனு கடிச்சுக்கவா
கடிச்சிக்கினு ஊத்திக்கவா
போர்த்திக்கினு படுத்துகலாம்
படுத்துக்கினும் போர்த்துக்கலாம்

காத்தடிக்குது காத்தடிக்குது
காசிமேட்டுக் காத்தடிக்குது
எங்க திசை பார்த்தடிக்குது
ஏழை சனம் கூத்தடிக்குது

ஊத்திக்குனு கடிச்சுக்கவா
கடிச்சிக்கினு ஊத்திக்கவா
போர்த்திக்கினு படுத்துகலாம்
படுத்துக்கினும் போர்த்துக்கலாம்


ஏ வெளிச்சம் பாரு வெளிச்சம் பாரு
பகலைப் போல வெளிச்சம் பாரு
டல்லான ரோட்டு மேல
டாலடிக்கும் வூடு பாரு

வூட்டு மேல பல்ப்ப பாரு
பல்பு காட்டும் கலர பாரு
கண்ணு கூசும் காட்சி பாரு
காசு செய்யும் வேல பாரு
கட்டு கட்டா நோட்டடிச்சா
கரண்டு பில்லு கட்டுறாரு

ஊத்திக்குனு கடிச்சுக்கவா
கடிச்சிக்கினு ஊத்திக்கவா
போர்த்திக்கினு படுத்துகலாம்
படுத்துக்கினும் போர்த்துக்கலாம்


நெனச்சு பாரு நெனச்சு பாரு
நெஞ்ச தொட்டு நெனச்சு பாரு
பஞ்சர் போட்ட நிக்கர் பாரு
பாதியான உடம்பு பாரு

காஞ்சிப் போன தலையப் பாரு
சாஞ்சிப் போன நடையப் பாரு
குழிவிழுந்த கன்னம் பாரு
சுருங்கி போன வயித்தப் பாரு
பாவம் அந்த வயித்துக்கு
பசிக்க சொல்லி தந்ததாரு?


ஊத்திக்குனு கடிச்சுக்கவா
கடிச்சிக்கினு ஊத்திக்கவா
போர்த்திக்கினு படுத்துகலாம்
படுத்துக்கினும் போர்த்துக்கலாம்

(காத்தடிக்குது காத்தடிக்குது)

படம்: நினைவிருக்கும் வரை
இசை:தேவா
பாடியவர்கள்: தேவா, சபேஷ், கிருஷ்ணராஜ்

Wednesday, November 19, 2008

781. வாரணம் ஆயிரம் - அனல் மேலே பனித்துளி

தேன்கிண்ண தேனீ முத்துலெட்சுமி அக்காவுக்காக:


<p><a href="undefined?e">undefined</a></p>

அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவை தானே இவள் இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி

(அனல் மேலே..)

எந்த காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ
ஒரு சிறு வலி இருந்ததவே இதயத்திலே இதயத்திலே
உனதிருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை
அதுதான் இன் நிலாவின் கறை கறை

(அனல் மேலே..)

சந்தித்தோமே கனாக்களில் சிலமுறையா பலமுறையா
அந்திவானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடலலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையே
உயரலைகள் எனை அடிக்க
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட

(அனல் மேலே..)

படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: சுதா ரகுநாதன்
வரிகள்: தாமரை

Monday, November 17, 2008

780தமிழ் குரல்வாணன் டி.ஹெச்.அபுதுல்ஹமீது




எனது பள்ளிப்பருவத்தில் இலங்கை வானொலியில் திரு. கே.எஸ்.ராஜா அவர்களின் பாடல் தொகுப்புக்களூம், திரு. அப்துல் ஹமீது அவர்களின் ஒலித்தொகுப்புகளூம் பல வருடங்களாக கேட்டு மெய்மறந்துள்ளேன். அது ஒரு இனிமையான காலம். நடுவில் இலங்கை வானொலி சரிவர தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை. அந்த ஏக்கத்தை போக்க தான் தற்போது பல பண்பலை வானொலிகள் வந்து விட்டன. அதுமட்டுமல்லாமல் நல்ல தொழில் நுட்ப கருவிகளும் வந்துள்ளாதால். இது போல் ஒலிகோப்புக்கள் உடனே பதிவு செய்து உலகத்திலுள்ள இசைப்ப்ரியர்கள் கேட்க மிகவும் ஏதுவாக இருக்கிறது. அதன் வகையில்,
சென்ற வாரஇறுதியில் சூரியன் பண்பலையில் இரவின் மடியில் 275 ஆவது வார சிறப்பு நிகழ்ச்சி ஒலிப்பரப்பட்டது. அதில் இலங்கை வானொலி அறிவிப்பாளர் தமிழ் குரல்வாணன் திரு. டி.ஹெச்.அப்துல் ஹமீது அவர்களின் பேட்டியும் அவர் மிகவும் ரசித்த பாடல்களும் ஒலிப்பரப்பட்டது. அவரின் ரசிப்பு என்னைப்போல் ஒவ்வொரு நேயரின் மனதில் தோன்றியவற்றை மிகவும் சிறப்பாக விளக்கியது எனக்கு மிகவும் ஆச்சரியாமாக இருந்தது. பாடல்களின் விளக்கம் ரசிப்பு நமது பார்வையில் ஒரு விதமாக இருக்கும். இதோ 40 ஆண்டுகள் வானொலியில் அற்விப்பாளராகவும் அனைத்து பொருப்புக்களூம் ஏற்று பணிபுரிந்தவர் அவரின் பார்வையில் பாடல்களின் விளக்கத்தை அவரின் குரலிலே சிறிது நேரம் ஒதுக்கி கேட்டு பாருங்கள். அப்பாரம். தற்போது தொலைக்காட்சிகளில் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சிகளில் நடத்திவரும் திரு. டி.ஹெச். அப்துல் ஹமீது அவர்களூக்கு பாராட்டுக்கள். இதோ கீழே அவர் ரசித்த பாடல்கள் பட்டியல் உள்ளது. திரு. அப்துல் ஹமீது அவர்களை பேட்டி கண்டவர் வேறு யாருங்க வழக்கம் போல் நமது “டிஜ்ஜிடல் குரலோன்” அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா தான்.

நேயர்களூக்கு ஒரு சிறு கேள்வி. இந்த தளத்தில் எனத் வானொலி நன்பர்களின் பழைய 7 தொகுப்புகளீலும் அவரின் குரலை பல தடவை கேட்டிருப்பீர்கள். அவர் குரலை வைத்து அவரின் வயதை தங்களால் மதிப்பிடமுடியுமா? சுமார் எவ்வளவு இருக்கும் என்று தோராயமாக சொல்லுங்கள் பார்ப்போம்? சரியான வயதை நான் என் அடுத்த பதிவில் முடிந்தால் படத்துடன் வெளியிடுகிறேன். சரீங்களா.??.. இப்போது ஒலிக்கோப்பில் கேட்டு மகிழுங்கள் நண்பர்களே.



தமிழ் குரல்வாணன் டி.ஹெச்.அபுதுல்ஹமீது

Get this widget | Track details | eSnips Social DNA


1. உயிரும் நீயே - உன்னிகிருஷ்னன் ஏ.ஆர்.ரஹ்மான்
2. மழைகூட ஒரு நாளில் தேனாகலாம் -
3. ஆராரிராரோ பாடியது யாரோ- கே.ஜே.யேசுதாஸ்- இளையராஜா
4. மாலைபொழுதில் மயக்கத்திலே - பி.சுசீலா-பாக்யலக்ஷ்மி
5. அன்பே வா அழைகின்றது - ஏ.எம்.ராஜா, ஜிக்கி
6. எனக்கு பிடித்த பாடல் - ஷ்ரோயா கோசல், ஜூலிகணபதி
7. பூஜியத்துக்குள்ளே ஒரு - டி.எம்.சவுந்திரராஜன், வளர்பிறை

779. நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது




நட்புக்குள்ளே ஒரு பிரிவிங்கு வந்தது
ஏனென்று அது புரியவில்லை
நெஞ்சுக்குள்ளே ஒரு வலி இங்கு வந்தது
ஏன் என்று அது தெரியவில்லை
அந்த நேசம் இந்த பாசம் நட்பைப்போல எங்கும்
ஏதும் உயர்ந்ததில்லை வாழ்க்கை
அது எங்கு சென்று முடியும்
அதை அறிந்ததில்லை
(நட்புக்குள்ளே..)

காதல் வலி அது தெரிவதில்லை
நட்பின் வலி அது புரியவில்லை
காதல் வலி அது தெரிவதில்லை
நட்பின் வலி அது புரியவில்லை..

படம்: சென்னை 600 028
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: யுவன் சங்கர் ராஜா
வரிகள்: யுவன் சங்கர் ராஜா

Friday, November 14, 2008

778தமிழ் இலக்கியமும் தமிழ் திரையிசையும்




தமிழ் இலக்கியமும் தமிழ் திரையிசையும் என்ற அழகான தலைப்பில் இந்த ஒலித்தொக்குப்பு கேட்பதற்க்கு மனதிற்க்கு இதமாக இருக்கும். திருப்பூரில் இருந்து இந்த ஆக்கத்தை உருவாக்கியவர் திருமதி. நம்பிக்கை சரஸ்வதி (நம்பிக்கை என்ற அடைமொழி எப்படி வந்தது என்று எனக்கு தெரியாது) அவரின் ஆக்கம் இனிய இரவில் ஒலிப்பரப்பட்டது. வழக்கம் போல் “டிஜ்ஜிடல் குரலோன்” திரு; ஆர்.ஜி.லக்‌ஷிமி நாராயானா அவர்களின் வர்ணனையுடன். 40 நிமிட ஒலிக்கோப்பு நேரம் இல்லாதவர்கள் தரவிறக்கம் செய்து கேட்டுவிடுங்கள். ஆக்கத்தை உருவாக்கிய அன்பு நேயரிருக்கு எனது வாழ்த்துக்கள். நீங்களூம் அவரின் முயற்சிக்கு வாழ்த்து சொல்லுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA


திருமதி. நம்பிக்கை சரஸ்வதி
திருப்பூர்

1.அவனியெல்லாம் புகழ்மனக்கும் -
2.ஒன்றல்ல இரண்டல்ல தம்பி - சீர்காழி கோவிந்தராஜன்
3.இசைக்கேட்டல் புவி அசைந்தாடும் - டி.எம்.எஸ்
4.நான் பாடிய பாடல் கேட்டால் - பி.பி.ஸ்ரீனிவாஸ்
5.வெல்க நாடு -சி.எஸ்.ஜெயராமன்
6.என் உயிர் தோழி - பி.சுசீலா
7.காவிரிக் கரையின் தோட்டத்திலே- பி.சுசீலா
8.காவிரிப்பெண்ணே வாழ்க - டி.எம்.எஸ்., பி.சுசீலா
9.சங்கம் வளர்த்த தமிழ் - டி.எம்.எஸ்.

777. ராகங்கள் பதினாறு உருவான வரலாறு





ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?
பதினாறு பாட சுகமானது
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?
பதினாறு பாட சுகமானது

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது
கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது

அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுதி கொண்ட வீணையம்மா
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுதி கொண்ட வீணையம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடி போல நடமாடினாள்
இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடி போல நடமாடினாள்

உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?
பதினாறு பாட சுகமானது ஆஆஆஆ
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன?
பதினாறு பாட சுகமானது
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா

படம்: தில்லு முல்லு
இசை: MS விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

Thursday, November 13, 2008

776. நினைத்தது யாரோ நீதானே






நினைத்தது யாரோ நீதானே
தினம் உன்னை பாட நாந்தானே
நினைத்தது யாரோ நீதானே
தினம் உன்னை பாட நாந்தானே
நீதானே என் கோயில்
உன் நாதம் என் நாவில்
ஊர்வலம் போவோம் பூந்தேரில்
(நினைத்தது..)

மனதில் ஒன்று விழுந்த்தம்மா
விழுந்தது பூவாய் எழுந்ததம்மா
கனவில் ஒன்று தெரிந்ததம்மா
கைகளில் வந்தேன் புரிந்ததம்மா
நானறியாத உலகினை பார்த்தேன்
நான் தெரியாத உறவினில் சேர்ந்தேண்
எனக்கோர் கீதை உன் மனமே
படிப்பேன் நானும் தினம் தினமே
பரவசமானேன் அன்பே
(நினைத்தது..)

பூவெடுத்தேன் நான் தொடுத்தேன்
பூஜையின் நேரம் நான் கொடுத்தேன்
காலமெல்லாம் காத்திருப்பேன்
கண்ணனை தேடி சேர்ந்திருப்பேன்
பூவிழி மூட முடியவும் இல்லை
மூடிய போது விடியவும் இல்லை
கடலை தேடும் காவிரிப்போல்
கலந்திடவேண்டும் உன் மடிமேல்
இது புது சொந்தம் அன்பே
(நினைத்தது..)

படம்: பாட்டுக்கு ஒரு தலைவன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, ஜிக்கி

Wednesday, November 12, 2008

775. சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது




சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது
ஒன்றை மறைத்து வைத்தேன்
சொல்ல தடை விதித்தேன்
நெஞ்சை நம்பி இருந்தேன்
அது வஞ்சம் செய்தது

(சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது)


ஓ கன்னி மனம் பாவம்
என்ன செய்யக் கூடும்
உன்னைப்போல அல்ல
உண்மை சொன்னது

(சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது)


உனைத்தவிர எனக்கு
விடியலுக்கோர் கிழக்கு
உலகினில் உள்ளதோ உயிரே

சூரிய விளக்கில்
சுடர் விடும் கிழக்கு
கிழக்குக்கு நீ தான் உயிரே


எல்லாம் தெரிந்திருந்தும் என்னைப் புரிந்திருந்தும்
சும்மா இருக்கும்படி சொன்னேன் நூறு முறை
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

ஓ நங்கை உந்தன் நெஞ்சம்
நான் குடுத்த லஞ்சம்
வாங்கிக்கொண்டு இன்று உண்மை சொன்னது

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது


விழிச்சிறையில் பிடித்தாய்
விலகுதல் போல் நடித்தாய்
தினம்தினம் துவண்டேன் தளிரே


நதியென நான் நடந்தேன்
அலை தடுத்தும் கடந்தேன்
கடைசியில் கலந்தேன் கடலே

எல்லாம் தெரிந்திருந்தும் என்னை புரிந்திருந்தும்
சும்மா இருக்கும்படி சொன்னேன் நூறு முறை

ஓ பூவெடுத்து நீரில் பொத்தி வைத்து பாரு
வந்து விடும் மேலே வஞ்சிக்கொடியே

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது

படம்: காதல் வைரஸ்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: வாலி
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், ஹரிணி

Thursday, November 6, 2008

774. Where is the party - சிலம்பாட்டம்

<p><a href="undefined?e">undefined</a></p>

ஏ டோலு மையா டாலு மையா
டோலு மையா டையா
ஏ பையா ஏ டையா
ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா
ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா

இன்னாம்மா பண்ணலாம்
டிஸ்கோவுக்கு போவலாம்
வோட்காவை போடலாம்
ஓடி பாடி ஆடலாம்
ஆல்ரெடி நேரமாச்சு
பப்பும்தானே மூடிப்போச்சு
Where is the party
அ ஒங்க வூட்டுல பார்ட்டி
Where is the party
அ நம்ம வூட்ல பார்ட்டி

Saturday nightன்னா clubbingதானே
அத 11.30க்கே மூடுனா போரிங்தானே
போலிஸ் ரொம்ப இப்ப ஸ்ட்ரிக் ஆனதே
நம்ப யூத் மனசு வெக்ஸ் ஆனதே
ஹவுஸ் பார்ட்டி கூட இல்லவே இல்லப்பா
பக்கத்து வூட்டுக்காரன் ரொம்ப ரொம்ப தொல்லப்பா
என்னதான் லைஃபு இது
எஞ்சாய் பண்ற வயசு இது
Where is the party
அ ஒங்க வூட்டுல பார்ட்டி
Where is the party
அ நம்ம வூட்ல பார்ட்டி

ஏ டோலு மையா டாலு மையா
டோலு மையா டையா
ஏ பையா ஏ டையா
ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா
ஏ டுமிலே டுமிலே டுமா டுமா பையா

(இன்னாம்மா..)

Where is the party tonight..
அ ஒங்க வூட்ல
Where is the party tonight..
அ எங்க வூட்ல
Where is the party tonight..
நடு ரோட்லம்மா..
Where is the party tonight..
அ தமிழ் நாட்டுல..

இன்னாப்பா இது கொட்ஷலா கிது
டப்ளின்,ப்பாஷா எல்லாம் மூடிட்டுகீது

தே நீ ஒன்னும் கவலப்படாத
நம்ம ஆடுனா
தமிழ்நாட்டுக்கே பார்ட்டிதான்

முன்னெல்லாம் ஒரு பொண்ணு வேணுமுன்னா
நாங்க காலேஜுக்கும் பஸ் ஸ்டாண்டுக்கும் போனோமுங்க
இப்பல்லாம் ஒரு பொண்ணு வேணுமுன்னா
நீங்க க்ளப்புக்கும் பப்புக்கும்தான் வரணுமுங்க
வூட்லேந்து போவும்போது எல்லாத்தையும் மறைப்பீங்க
பப்புக்குள்ள பார்த்தா எல்லாத்தையும் குறைப்பீங்க
பொண்ணை குத்தம் சொல்லாத
சந்தோஷத்தைக் கொல்லாத

Where is the party
அ ஒங்க வூட்ல பார்ட்டி
Where is the partyt..
அ நம்ம வூட்ல பார்ட்டி
Where is the party tonight..
அ ஒங்க வூட்ல
Where is the party tonight..
அ நடு ரோட்ல
Where is the party tonight..
அ தமிழ் நாட்டுல..
(இன்னாம்மா..)

படம்: சிலம்பாட்டம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: முகேஷ், பிரியதர்ஷினி

773பல்லவ மன்னன் பார்த்தீபன்



இருபது வருடங்களுக்கு முன் ஆல் இந்தியா ரேடியோவில் அடிக்கடி நாடக விழாக்கள் நடத்துவார்கள் இப்போது இருக்கிறது என்று நினைக்கிறேன். அப்போது சில நல்ல நாடகங்கள் இரவு நேரங்களில் ஒலிப்பரப்புவார்கள். இப்போது தான் இந்த மாதிரி வ்ரலாற்று நாடகம் பண்பலையில் முதல் தடவையாக இனிய இரவு நிகழ்ச்சியில் கேட்கிறேன். ஒரு மணி நேரம் குறும்படம் பார்த்த திருப்தி ஏற்படுகிறது. ஒரு சினிமாவில் எப்படி பாடல்கள் 5 அல்லது 6 பாடல்கள் இருக்குமோ அது போல் இந்த வானொலி நாடகத்திலும் பழைய பாடல்கள் கதைக்கு தகுந்தாற் போல் தேர்ந்தெடுத்து வழஞ்கியிருக்கிறார்கள். ஆமாம் இணைய நண்பர்களே.
”பல்லவ மன்னன் பார்த்தீபன்” அந்த வகையில் ஒர் சிறிய வரலாற்று நாடகம். நண்பர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்த நாடகம். பண்பலையில் அறிவிப்பாளர்கள் அனைவரும் மிகவும் கதாபாத்திரங்கள் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். குறிப்பாக திரு. ஆர்.ஜி.எல்.நாராயாணன், திரு. டைசன், திரு. ரவி வர்மா, பெண் அறிவிப்பாளர்கள் தன்க்களின் இனிமையான குரலில் பேசி நடித்திருக்கிறார்கள். பழைய புதிய பாடல்கள் ஒலிவரும் இந்த தேன்கிண்ணத்தில் உங்களூக்காக இதோ ஒரு வித்தியாசத்திற்காக ஓர் வானொலி நாடகம் கேளுங்கள். நிச்சயம் உங்கள் நினவுகளை பின்நோக்கி இழுத்துசெல்லும். தேன் கிண்ண நேயர்கள் சார்பாக பண்பலை அறிவிப்பாளர்கள் அனைவருக்கும் ந்ன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

குறிப்பு: 40 நிமிட ஒலிகோஒப்பை இணையத்தில் கேட்க நேரமில்லாதவர்கள் இறக்குமதி செய்து கேட்டு விட்டு உங்கள் உணர்வுகளை எழுதுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, November 5, 2008

772. வாரணம் ஆயிரம் - ஓ ஷாந்தி ஷாந்தி

நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும் உந்தன் முகம் தான்
வலி கூட இங்கே சுகம் தான்

தொடுவானம் சிவந்து போகும்
தொலை தூரம் குறைந்து போகும்
கவர்கின்ற நொடிகளில்
நான் நெருங்கி வந்தேனே

இனி உன்னைப் பிரிய மாட்டேன்
துளி தூரம் நகரமாட்டேன்
முகம் பார்க்கத் தவிக்கிறேன்
என் இனிய பூங்காற்றே..

ஓ ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் கொன்றாய் கொன்றாய் எனை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உனைத் தேடி
(நீ இன்றி..)

விரலோடு விழியும் வாடும்
விரகின்ற காலும் நோகும்
இருந்தாலும் வருகிறேன்
உன் மடியில் நான் தூங்க

எனை வந்து உரசும் காற்றே
அவளோடு கனவில் நேற்றே
கைகோர்த்து நெருங்கினேன்
கண் அடித்து நீ ஏங்க
(ஓ ஷாந்தி..)

படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: SPB சரண், நவீன்
வரிகள்:

Tuesday, November 4, 2008

771பவர்புல் பேஸ் பி.பி.ஸ்ரீனிவாஸ்



தேன்கிண்ணம் அன்பு சுவைஞர்களுக்கு, தமிழ்மண பதிவாளர்கள் அனைவராலும் வாத்தியார் என்று அன்பாக போற்றப்படும் நமது பல்சுவை தளத்தின் முதலாளி திரு.எஸ்.வி.ஆர். சுப்பையா அவர்கள் ஒரு பதிவில் எப்படி பதிவிற்க்கு தலைப்பு தருவது என்றும் அதனால் என்ன பயன் என்றும் எழுதியிருந்தார். அவை எத்தனை உண்மை என்று பல பதிவுகளில் நான் அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன். உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால். நான் எனது வானொலி நண்பர்கள் ஆக்கங்களாக ஒலிக்கோப்புக்களை எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிந்து வருகின்றேன். அந்த ஒலிக்கோப்புக்களூக்கு எப்படி அழகான தலைப்பை தருகிறார் பொருத்தமாக வானொலி அறிவிப்பாளர் ”டிஜ்ஜிட்டல் குரலோன்” திரு. ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயாணா தருகிறார் என்று பல தடவை வியந்துள்ளேன். ஆக்கங்களூக்கு மிகவும் சாதாரணமாக தான் தலைப்பு தருவார். அதுவே அசத்தலாக இருக்கும். இதோ அந்த வகையில் இந்த பதிவின் ஆக்கமும் பெயர் வைத்துள்ளார். அந்த தலைப்பிலேயே இந்த பதிவு நேற்று (3.11.2008) அன்று வழக்கம் போல் இனிய இரவில் பண்பலையில் திரு. ஆர்.ஜி.எல்.என் சார் அவர்கள் “பவர்புல் பேஸ் பி.பி.எஸ்” என்ற தலைப்பில் பிரபல மூத்த பிண்ணனி பாடகர் திரு. பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களின் பேட்டியுடன் அவர் பாடிய அமிர்தமான பாடல்களை ஒலிப்பரப்பினார் அதுவும் அவர் விவரித்த பாடல் விளக்கங்களூடன் அந்த இரவு எனக்கு மிகவும் இனிமையாக இருந்தது. ஏன் இனிய இரவு ரசிகர்கள் அனைவருக்கும் தேனில் பலாசுளைகளை முக்கி எடுத்து சுவைத்தது போல் இருந்திருக்கும். என்னென்ன பாடல்களில் தன் அனுபவங்களை திரு. பி.பி.எஸ் அவர்கள் தன் குரலால் விளக்கினார் என்று நீங்களே கேட்டு விடுங்களேன். பாடல் லிஸ்ட் எவை என்று நீங்கள் ஆவலுடன் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அது சஸ்பென்ஸ்..

திரு. பி.பி.எஸ் அவர்கள் பலதடவை அடிக்கடி மேடைகளீலும் பேட்டிகளிலும் சொன்னது தான் இது. ”MUSIC” என்ற எழுத்தில் முதலில் வரும் ”M - Melody” ஐ நீக்கிவிட்டல் ”U- SIC” என்று வரும். அந்த விளக்கம் எவ்வளவு உண்மை என்று இந்த ஒலிக்கோப்பை கேட்டு விட்டு சொல்லுங்கள். ஆமாம் நண்பர்களே இசையில் இனிமையை (மெலொடியை) நீக்கி விட்டால் எதுவும் இல்லை தான். பாடல்கள் யார் பாடினாலும் இதுதான் உண்மை.



பவர்புல் பேஸ் பி.பி.எஸ் அவர்களூக்கு தன் இனிமையான கம்பீரமான குரலில் வர்ணனை செய்து அவருக்கு மரியாதை செய்திருக்கும் அறிவிப்பாளருக்கும், அதற்க்கு துணையாக இருந்த அனைத்து அறிவிப்பாளர்களூக்கும் ஒட்டு மொத்தமாக இனிய இரவு ரசிகர்கள் சார்பாகவும், தேன் கிண்ணம் ரசிகர்கள் சார்ப்பாகவும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஒலிக்கோப்பை கேட்டு விட்டு ஆக்கத்தை உருவாக்கிய அறிவிப்பளர்களூக்கு தங்கள் உணர்வுகளை நன்றியாக தெரிவியுங்கள் நண்பர்களே..

குறிப்பு: காற்றலையில் பதிவாக செய்ததால் நண்பர்கள் ஒலியின் அளவை கூட்டி வைத்துக்கொள்ளலாம்.

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, November 3, 2008

770. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே






அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே! நண்பனே! நண்பனே!
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
அது ஏன்? ஏன்? ஏன்? நண்பனே!

பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம்
இதைத் தவிர வேறெதைக் கண்டோம்

புத்தகம் பையிலே
புத்தியோ பாட்டிலே
பள்ளியைப் பார்த்ததும்
ஒதுங்குவோம் மழையிலே


நித்தமும் நாடகம்
நினைவெல்லாம் காவியம்
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
இல்லையே நம்மிடம்


பள்ளியை விட்டதும் பாதைகள் மாறினோம்
கடமையும் வந்தது கவலையும் வந்தது

பாசமென்றும் நேசமென்றும்
வீடு என்றும் மனைவி என்றும்
நூறு சொந்தம் வந்த பின்பும்
தேடுகின்ற அமைதியெங்கே?
நூறு சொந்தம் வந்த பின்பும்
தேடுகின்ற அமைதியெங்கே?
அமைதி எங்கே?

(அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே)


அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்
அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்

பெரியவன் சிறியவன்
நல்லவன் கெட்டவன்
உள்ளவன் போனவன்
உலகிலே பார்க்கிறோம்
எண்ணமே சுமைகளாய்
இதயமே பாரமாய்
எண்ணமே சுமைகளாய்
இதயமே பாரமாய்
தவறுகள் செய்தவன் எவனுமே
தவிக்கிறான் அழுகிறான்

(அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே)


படம்: உயர்ந்த மனிதன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: டி.எம்.செளந்திரராஜன்

Sunday, November 2, 2008

769. காதலில் விழுந்தேன் - தோழியா என் காதலியா


<p><a href="undefined?e">undefined</a></p>

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்க சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
ஓஹோஹோ பெண்ணே

ஏனடி என்னை கொல்கிறாய்
உயிர் வரை சென்று தின்கிறாய்
மெழுகு போல் நான் உருகினேன்
என் கவிதையே என்னை காதல் செய்வாய்

கனவிலும் நீ வருகிறாய்
என் இமைகளை தொட்டு பிரிக்கிறாய்
இரவெல்லாம் செத்து பிழைக்கிறேன்
உன் பதில் என்ன அதை நீயே சொல்லடி
(தோழியா..)

ஒரு துளி நீர் வேண்டி நின்றேன்
அடை மழை தந்து என்னை மிதக்க விட்டாய்
சிலுவைகளை நான் சுமந்து நின்றேன்
சுகங்களை தந்து என்னை நிமிர வைத்தாய்
விழிகள் ஓரம் நீர் துளியை
மகிழ்ச்சி தந்து உளர வைத்தாய்
பாலைவனத்தில் பூக்கள் தந்து
சொர்க்கங்களை கண் அருகில் காட்டினாய்
கருப்பு நிறத்தில் கனவு கண்டேன்
காலை நேரத்தில் இரவு கண்டேன்
வெள்ளை நிறத்து தேவைதையே
வண்ணங்களை தந்து விட்டு
என் அருகில் வந்து நில்லு
(தோழியா..)

இருட்டுக்குள்ளே தனித்து நின்றேன்
மின்மினி பூச்சிகள் மிதக்க விட்டாய்
தனி அறையில் அடைந்து விட்டேன்
சிறகுகள் கொடுத்து என்னை பறக்க விட்டாய்
அலைகள் அடித்து தொலைந்து விடும்
தீவை போல மாட்டிக் கொண்டேன்
இறுதி சடன்கில் மிதிகள் படும்
பூவை போல் கசங்கி விட்டேன்
தெய்வம் பூகிக்கு வருவதில்லை
தாயை பதிலுக்கு அனுப்பி வைத்தான்
தாயும் இங்கு எனக்கு இல்லை
எனக்கு தாயை உன் உருவில் தந்து விட்டான்
(தோழியா..)

படம்: காதலில் விழுந்தேன்
இசை: விஜய் ஆந்தோனி
பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, மேகா, ஸ்ரீ சரண்

768. ஏகன் - ஹேய் சாலா


<p> <a href="undefined?e">undefined</a></p>

நான் எல்லாருக்கும் ஃபிரண்டு
இப்போ மாறிப்போச்சு ட்ரெண்டு
இந்த பூமி நம்ம க்ரவுண்டு
வா அடிப்போம் ஸ்கைய ரவுண்டு

இது ஜாலியான சீசன்
இங்கு நித்தம் ஒரு ஃபேஷன்
இது லைஃபில் ஒரு போர்ஷன்
இங்கு எதுக்கும் இல்லை ரீசன்
ஒன் மோர் கேட்டா கூட கிடைக்காது இந்த லைஃப்
ஒன் வேயில் போகும்போது ப்ரேக் எதற்கு
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா

எதுவரை எங்கள் எல்லையென்று
யாரும் இங்கே சொல்ல முடியாதே
இதுவரை இங்கு நடந்ததெல்லாம்
மறந்து போச்சு கணக்கில் கிடையாதே
கனவினை எல்லாம் சேமித்து வைக்க
வங்கிகள் கிடையாதே
எங்கள் கனாக்களை எல்லாம் ஒன்றாய்
இணைத்தால் வானம் தெரியாதே
எல்லாமே எல்லாமே புதுசாச்சு புதுசாச்சு
மாற்றங்கள் வந்தாச்சு
நேற்று நாளை எல்லாம் மறந்தாச்சு
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா

அட கனவுக்கில்லை எல்லை
இங்கு கட்டுப்பாடு இல்லை
இது அண்ணனோட கூட்டம்
நாங்க போட போறோம் ஆட்டம்
தல கவுண்டவுன் இப்போ ஸ்டார்ட்டு
நீ போடு செம்ம பீட்டு
இது புது புது ரூட்டு
தல எப்போதுமே வெயிட்டு
டார்கேட்டு வைக்க மாட்டோம்
பட்ஜெட்டு போடா மாட்டோம்
அதுக்காக தானே நாங்க
ஃப்ரீடம் கேட்டோம்
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா

படம்: ஏகன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ப்ளேஸ், நரேஷ் ஐயர், அஸ்லம்

Last 25 songs posted in Thenkinnam