Wednesday, November 5, 2008

772. வாரணம் ஆயிரம் - ஓ ஷாந்தி ஷாந்தி

நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும் உந்தன் முகம் தான்
வலி கூட இங்கே சுகம் தான்

தொடுவானம் சிவந்து போகும்
தொலை தூரம் குறைந்து போகும்
கவர்கின்ற நொடிகளில்
நான் நெருங்கி வந்தேனே

இனி உன்னைப் பிரிய மாட்டேன்
துளி தூரம் நகரமாட்டேன்
முகம் பார்க்கத் தவிக்கிறேன்
என் இனிய பூங்காற்றே..

ஓ ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் கொன்றாய் கொன்றாய் எனை நீங்கி
நான் வந்தேன் வந்தேன் உனைத் தேடி
(நீ இன்றி..)

விரலோடு விழியும் வாடும்
விரகின்ற காலும் நோகும்
இருந்தாலும் வருகிறேன்
உன் மடியில் நான் தூங்க

எனை வந்து உரசும் காற்றே
அவளோடு கனவில் நேற்றே
கைகோர்த்து நெருங்கினேன்
கண் அடித்து நீ ஏங்க
(ஓ ஷாந்தி..)

படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: SPB சரண், நவீன்
வரிகள்:

1 Comment:

Anonymous said...

buy tramadol uk tramadol hydrochloride 50mg used - tramadol hcl acetaminophen 650

Last 25 songs posted in Thenkinnam