Sunday, March 18, 2012

நீராடினோம் யமுனை நதிக்கரையில்

http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGDHI0224'&lang=en

ஸகமப மப மபா
மப த நீ தபமகரிஸா ..நித ப
நீராடினோம் யமுனை நதிக்கரையில்
உறவாடினோம் மதுர மதனபுரியில்(நீராடினோம்)
இனிக்க இனிக்க உன் சொல் கேட்கவே - கண்ணா
நினைக்க நினைக்க என் மனம் ஏங்குதே
(நீராடினோம்)
ரீரி ரிகரி ஸநிசா நிசநீ தநீத
பமகம பதநீ ஸா
மபபம தத பம ததபம நிநித ஸநிதபம மகரிகஸா
க .. ரிகரிரி ஸநிஸஸ நிஸநீ நீ நீ ஸநிஸஸ நிஸநிநி தநிதப ரீ
ரீ ஸநிஸஸ
கமபமக கமபம கமகரிஸா

கண்ணா ஆ ஆ
கண்ணா ஆ ஆ
வண்ண மலர் துளித்தேனும்
மார்புக்கு அழகாச்சு
எனக்கொரு மாலை சூட
உனக்கேனோ தயக்கம்
கண்ணின் மையினை எடுத்தேனும்
திருஷ்டிக்கு பொட்டாச்சு
எனக்கொரு மெட்டியிட உனக்கேனோ வருத்தம்

தீராத விளையாட்டு பிள்ளை - கண்ணா
தீராத விளையாட்டு பிள்ளை
உன் கண்ணாமூச்சி ஆட்டம் தானே
எனக்குத் தொல்லை
(நீராடினோம்)

ஸாஸஸரீர்ரீ கமகரிஸா
மாபாபப ததத நிஸநித ஸா
ரீ ரீரீ ஸாஸாநித
மபதப கமபமகம
ரிகமகரிகஸா


மார்கழித்திங்கள் பனிவிழும் மாலையில்
ஆயர்பாடியில் தனிமையில் நான் நின்றேன்
ஸரிகமப ஸரிகமப
ஸரிகம பதபம கமபதப
வெண்ணெய் திருடிய கண்ணன் தானே
சலனமில்லா என் இதயத்தைத் திருடிவிட்டான்
கமபத நிதபத கமபதப
ரிஸநிநி தநிதத ப்மகமப
காதல் மன்னன் லீலை இது
தொலைத்தவள் நானோ என்ன செய்வேன்
திருடிய முழியால் தவித்து நின்றான்
கள்வன் அவன் தானே
காட்டிக்கொடுத்திட மனமில்லை
அது என்னிடம் இருந்தால் தானே

தீராத விளையாட்டுப் பிள்ளை- கண்ணன்
தீராத விளையாட்டுப் பிள்ளை

இந்த மாயவித்தையை செய்வதில்
அவனுக்கு நிகராய் எவருமில்லை
இந்த மாயவித்தையை செய்வதில்
அவனுக்கு நிகராய் எவருமில்லை

(நீராடினோம்)



பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
இசை:தீனா
திரைப்படம்:இத்தனை நாள் நீ எங்கிருந்தாய்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam