Wednesday, June 26, 2013

பூபாளம் இசைக்கும்




பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே

மாலை அந்திமாலை
இந்த வேளை மோகமே
மாலை அந்திமாலை
இந்த வேளை மோகமே
நாயகன் ஜாடை நூதனமே
நாணமே பெண்ணின் சீதனமே
மேகமழை நீராட
தோகை மயில் வாராதோ
தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது


பூவை எந்தன் சேவை
உந்தன் தேவை அல்லவா
பூவை எந்தன் சேவை
உந்தன் தேவை அல்லவா
மன்மதன் கோயில் தோரணமே
மார்கழி திங்கள் பூமுகமே
நாளும் இனி சங்கீதம்
பாடும் இவள் பூந்தேகம்
அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்


படம்: தூறல் நின்னு போச்சு
இசை: இளையராஜா
பாடல்: முத்துலிங்கம்
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ், உமா ரமணன்

1 Comment:

திண்டுக்கல் தனபாலன் said...

தாலாட்டும் இனிமையான பாடல்...

நன்றி...

Last 25 songs posted in Thenkinnam