Monday, April 5, 2010

உயிரே பிரியாதே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

உயிரே பிரியாதே
உறவே விலகாதே

உயிரே பிரியாதே
உறவே விலகாதே
பிறந்தது தானே தாய் தந்த வாழ்க்கை
பிறவியில் மீதம் நீ த்ந்த வாழ்க்கை
உலகம் உடைகிண்ற போதும்
உயிரே அருகில் இரு போதும்
(உயிரே..)

உச்சி முதல் பாதம் வரை உதடுகள் நடத்தி
உணர்ச்சியின் அணைகளை உடைத்து விட்டாயே
என்ன இது என்று உன்னை விணவிட வந்தேன்
இதழ்களை இதழ்களை அடைத்து விட்டாயே
மொத்த மனித குலம்
கண்ட சுகம் முழுதும்
ஒத்த இரவில் முடிப்போம்
அண்டம் முடியும் வரை
இன்று கொண்ட சுகம்
கண்டு கண்டு களிப்போம் ஓ..
(உயிரே..)

படுக்கையில் சுமந்ததால் பத்து மாதம் சுமந்தாஉ
பாவையே நீ கொண்ட பொறுமைக்கு வணக்கம்
நாம் கொண்ட குடும்பம் ஒரு கோவில் என்று
குல தெய்வம் வந்து வணங்கும்
என் மூச்சு பேச்சு இந்த வாழ்க்கை யாவும்
இந்த மூன்று பேரில் அடங்கும்
(உயிரே..)

படம்: அடைக்களம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்: ஹரிஹரன், சாதனா சர்கம்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam