Tuesday, April 27, 2010

தென்றலுக்கு நீ சாரல் மழை


Get Your Own Hindi Songs Player at Music Plugin

தென்றலுக்கு நீ சாரல் மழை
வெயிலுக்கு நீ நீர் குவளை
அம்புலிக்கு நீ பால் சோறு
கம்பளிக்கு நீ கார் காலம்

முற்றத்துக்கு நீ வேப்பமரம்
முத்தத்துக்கு நீ ஆசை முகம்
உச்சவத்தில் நீ சாமி சிலை
திக்கு மொழிக்கு நீ தூது வளை
(தென்றலுக்கு..)

அங்கம் எங்கும் உன்னால் நானே
வைத்து கொண்டால் தவர் ஏது
சிங்கம் வந்து நிற்க்கும் போது
செல்லம் கொஞ்ச முடியாது
(அங்கம்..)

தோழி நானும் தோளிலே மாலையாக மாறவோ
வால் இல்லாத பூச்சிப்போல் ஆள சேதி கூரவா
இடைவெளி நமக்குள்ளே எதற்காக
இடையினில் குழப்பம் அதற்க்காக அதற்க்காக
(தென்றலுக்கு..)

கொள்ளை கொண்ட பெண்ணுக்குள்ளே
கத்தில் சண்டை சரிதானா
எல்லை தாண்டும் பயங்கரவாதாம்
அன்பே அன்பே இதுதானா
(கொள்ளை..)

காடு தூங்கும் போதிலும் தூங்கிடாத காதலே
மூடி மூடி பேசியும் தூர்ந்திடாது ஆவலே
உலகினில் கொடியது பெண் தனிமை
அதை விட கொடியது என் நிலமை என் நிலமை
(தென்றலுக்கு..)

படம்: அறை எண் 305-இல் கடவுள்
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: ஷ்வேதா, கார்த்திக்
வரிகள்: யுகபாரதி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam