Monday, January 11, 2010

இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் - நெஞ்சம் நெஞ்சம் துடிக்குதடா



நெஞ்சம் நெஞ்சம் துடிக்குதடா
நினைவு அணலாய் எறிக்குதடா
பருவம் படுத்துது பசியும் எடுக்குது
பாவை உயிரை பறிக்குதடா

நெஞ்சம் நெஞ்சம் துடிக்குதடி
நினைவு அணலாய் எறிக்குதடி
பருவம் படுத்துது பசியும் எடுக்குது
பழகி கழந்தால் புரியுமடி

ஓ வாளில் முனை என்னை வீழ்த்தாதடி
கூந்தல் எனை குத்தி வீழ்ந்தேனடி
காற்று மழை தாங்கும் உன் பூங்கொடி
காதல் சிறு முத்தம் தாங்காதடா
காற்று மழை தாங்கும் உன் பூங்கொடி
காதல் சிறு முத்தம் தாங்காதடா
உன்னை நான் தாங்க என்னை நீ தாங்க
பாரம் தெரியாதடி
ஓ காதல் கண்ணாளன் கண்டாளுமே
கன்னி மை கூட சிவப்பாகுமே
தீண்டல் ஓர் இன்பம் சீண்டல் வேர் இன்பம்
தாங்கல் பேரின்பம் நீங்காது வா தங்கமே
(நெஞ்சம்..)

ஆசை என்பது ஒர் பசி
அன்பு கனியாக என்னை பசி
வாழ்ந்த்து கொஞ்சம்தான் வா ஊர்வசி
வேர்வை உன் என்றும் காதல் ருசி
விழியில் சில காலம் மடியில் பல காலம்
வந்து நீயே வசி
ஓ மடியில் வாசங்கள் உண்டாகவே
வானில் வழியெங்கும் என் தங்கமே
உன்னின் வாசங்கள் என்னில் உண்டாக
ஆணின் வலை வேண்டும்
மஞ்சத்தில் வா சிங்கமே
(நெஞ்சம்..)

படம்: இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: GV பிரகாஷ், ஹரிணி, சுலபா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam