Sunday, January 31, 2010

முந்தினம் பார்த்தேனே - இன்றே இன்றே



முதல் முறை இவன் உயிருக்குள் மாற்றம்
இனம் புரியா அவஸ்தையின் கூட்டம்
எதிரினில் ஒரு அழகிய தோட்டம்
ஜாடை காட்டும் ஜாடை காட்டும்
இடம் தடம் இவன் மறந்தான் மறந்தான்
இவள் முகம் கண்டு கரைந்தான் கரைந்தான்
சுகத்தில் விண்வெளியில் மிதந்தான்
உரைந்தான் உடைந்தான்

இன்றே இன்றே உன்னால் இங்கே
முழுதாய் நானும் புதிதானேன்
அடை மழை போலே உன் அழகாலே
உயிர் வரை நானும் நனைகின்றேன்
பெண்ணே உன் கண்ணில் சிக்கிக்கொண்டேன்
தப்பிக்கத் தானே
நான் மறந்தேன் ஏன் மறந்தேன்
நதி மீதி நகரும் இலையை போலே
அன்பே நான் மிதந்தேன்
உனக்குள் நான் விழுந்தேன்
தொலைந்தேன் புதிதாய் பிறந்தேன்
(முதல் முறை..)
(இன்றே..)

இன்றே இன்றே
இன்றே இன்றே
ஓஹோ
இன்றே இன்றே..

படம்: முந்தினம் பார்த்தேனே
இசை: தமன்
பாடியவர்கள்: ரஞ்சித், சுசித்ரா
வரிகள்: பிரியன்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam