Thursday, January 21, 2010

கோவா - ஒத்துமையா வாழ்ந்தா



ஒத்துமையா வாழ்ந்தா
இங்கே உறுத்தும் நாலு பேருக்க
உருக்குழைச்சு பார்த்தா
அப்போ சந்தோஷம்தான் ஊருக்கு
அஞ்சு பேரு வார்த்த
இங்கே வேதம் ஆக ஆச்சு
மூனு பேரு வாழ்க்கை
அங்க சேதம் ஆக போச்சு

ஊரார் கண்ணு பொல்லா கண்ணு
ஒறவா இருந்தா புடிக்காதே
ஊரார் கண்ணு பொல்லா கண்ணு
ஒறவா இருந்தா புடிக்காதே

காலம் காலமாக
இந்த ஊருக்கு இதே வேலை
கண்ணு பட்டதேனோ
இப்போ இங்கே நம்ம மேல
எல்லை புற சாமி
நீ தட்டி கேட்க வேணும்
இல்லாமதான் போனா
நீ கல்லுனுதான் தோணும்

கண்ண தொறந்து கொஞ்சம் பாரு
பசங்க கலங்க விடலாமா
கண்ண தொறந்து கொஞ்சம் பாரு
பசங்க கலங்க விடலாமா
ஓஹோ..

படம்: கோவா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: இளையராஜா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam