என்ன தவம் செஞ்சுப்புட்டோம்
அண்ணன் தங்க ஆகிப்புட்டோம்
பாவி நானும் பொண்ணா பொறந்த பாவமா
வாழும் எடம் பொறந்த எடம் ஆகுமா
காணும் காட்சி தீப்புடிக்க கண்ணு ரெண்டும் நீரெரைக்க
மீலனானும் கர சேத்து போறேனே
சாமி மேல பாரம் போட்டு வாரேனே
ஆராரோ ஆரிராரிரோ ஆராரோ ஆரிராரிரோ
கண்ணே கற்பகமே கண்ணுக்குள்ள சொர்பனமே
தூங்காம அண்ணங்கூட எப்போதும் கூட இரு
எப்போதும் கூட இரு எப்போதும் கூட இரு
ஆராரோ ஆரிராரிரோ ஆராரோ ஆரிராரிரோ
ஆராரோ ஆரிராரிரோ ஆராரோ ஆரிராரிரோ
என் தாயி ஒரு தாய பெத்தெடுத்தாலே
புது வாழ்வு அவ வாழ தத்து விட்டேனே
கருவீட்டில் பூத்துப்புட்டோம்
வீட்டையும் தான் மாத்திப்புட்டோம்
அவதாரம் போல நீயும் அவதரித்தாயே
மருதாணி போல என்ன வளத்து விட்டாயே
செவந்த எடம் பொறந்த எடம்
உதிர்ந்த எடம் புகுந்த எடம்
என்ன தவம் செஞ்சுப்புட்டோம்
அண்ணன் தங்க ஆகிப்புட்டோம்
என்ன தவம் செஞ்சுப்புட்டோம் அண்ணன் தங்க
படம் : திருப்பாச்சி (2005)
இசை : தினா
பாடியர்கள் : தினா, சுவர்ணலதா, ராம்கிரண்
வரிகள் : பேரரசு
2 Comments:
பகிர்வுக்கு நன்றி...
மறைந்த ஸ்வர்ணலதாவை நினைவு படுத்திவிடீர்கள். கவிதை அருமை.
Post a Comment