Tuesday, March 10, 2009

995. யாரோ எவளோ என்று தெரியவில்லை

யாரோ எவளோ என்று தெரியவில்லை
துளியா கடலா என்று புரிவதில்லை
ஏதோ செய்தாய் என்னை அறிவதில்லை
நானும் நானாய் இன்று இல்லை இல்லை

என் என் என்ன செய்தாய்
என்னை என்ன செய்தாய்
ஏன் இப்படி ஆகிவிட்டேன்
நான் மெல்ல மெல்ல காதல் என்னும் ஏணி படி ஏறிவிட்டேன்
நகம் நறுக்க சென்று விரலை நறுக்கி கொண்டேன்
இன்னும் என்னை என்ன செய்வாயோ
(யாரோ எவளோ..)

மின்சாரம் ரோஜாப்பூ தீ ஜுவாளை
கார் மேகம் எல்லாமே ஒன்றான பெண் கண்டேன்
விஞ்ஞானம் மெய் ஞானம் மேல் வானம் கீழ் ஞானம்
எல்லாமே ஒன்றான கண் கண்டேன்
ஆஹா பூ மரமோ தேன் குளமோ சிற்றின்பமோ பேரின்பமோ
சத்தியமா நிச்சயமா நீ இன்ப தொல்லையா
(யாரோ எவளோ..)

அசையாத மலை செய்து மலையெங்கும் சிலை செய்து
என் முன்னே பெண் ஆகி வந்ததோ தங்கத்தில் தூண் செய்து
தூணுக்கு துணி நெய்து பெண்ணே உன் தேகம் ஆனதோ
ஹா அங்கங்கே ஹோ மெல்லினம் ஹோ அழகுக்கு ஹோ
உயிர் சின்னமோ எத்தனையோ எத்தனையோ
நான் சொல்ல வந்தது இத்தனைதான் இத்தனைதான்
என் கண்கள் கண்டது
(யாரோ எவளோ..)

படம்: ரெண்டு
இசை: D இம்மான்
பாடியவர்: ரஞ்சித்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam