Monday, August 22, 2011

யுவன் யுவதி - உள்ளங்கையை



உள்ளங்கையை உதறும்போது கைகள் விலகுமோ
நும்மை காலம் கடந்து போகும்போது காதல் துலையுமோ
என் விழி திரையில் உன் உருவம் அழியாதது
என் நித்திரையோ உன் கனவை கலைகாதது..
என் காலடியில் நீ கிடந்தாய் தாண்டி சென்றேனே..
வெகு தூரத்தை நான் கடந்து உன்னை தேடுகின்றனே..

உள்ளங்கையை உதறும்போது கைகள் விலகுமோ
நும்மை காலம் கடந்து போகும்போது காதல் துலையுமோ..
என் விழி திரையில் உன் உருவம் அழியாதது
என் நித்திரையோ உன் கனவை கலைகாதது..

என் காலடியில் நீ கிடந்தாய் தாண்டி சென்றேனே..
வெகு தூரத்தை நான் கடந்து உன்னை தேடுகின்றனே..
உள்ளங்கையை உதறும்போது கைகள் விலகுமோ
நும்மை காலம் கடந்து போகும்போது காதல் துலையுமோ
என் விழி திரையில் உன் உருவம் அழியாதது
என் நித்திரையோ உன் கனவை கலைகாதது..

படம்: யுவன் யுவதி
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்: சங்கீதா ராஜேஸ்வரன்
வரிகள்: அண்ணாமலை

1 Comment:

இந்திரா said...

வலைச்சரத்தில் உங்கள் தளத்தினை பகிர்ந்துள்ளேன்.

நேரமிருப்பின் வருகை தரவும்.

http://blogintamil.blogspot.com/2011/08/7.html

Last 25 songs posted in Thenkinnam