Saturday, August 20, 2011

யுவன் யுவதி - ஓ My Angel



உன்னை மறக்காமல் இருப்பதால்
இறக்காமல் இருக்கிறேன்
என் இமைகள் மூடும் போதும்
உன் முகம் பார்க்கிறேன்
உன்னை மறக்காமல் இருப்பதால்
இறக்காமல் இருக்கிறேன்
என் இமைகள் மூடும் போதும்
உன் முகம் பார்க்கிறேன்

ஓ my angel ... ஓ my angel...
ஓ my angel.... ஓ my angel....
ஓ my angel.... ஓ my angel....
ஓ my angel ....ஓ my angel...

உன்னை மறக்காமல் இருப்பதால்
இறக்காமல் இருக்கிறேன்
என் இமைகள் மூடும் போதும்
உன் முகம் பார்க்கிறேன்

நீ கண்ணில் விழுந்த நாளில்
என் அமைதி கலைந்ததடி
மனம் கல்லை எறிந்த குளமாய்
அதில் அலை வந்து எழுந்ததடி
என் கண்களில் உயிர் வந்து கசிகிறதே
இது காதல் கொடுத்த வலி
இங்கு கடலினை ஒரு துளி பிரிகிறதே
நீ என்னைப் பிரிந்த நொடி

ஓ my angel... ஓ my angel....
ஓ my angel... ஓ my angel...
ஓ my angel ...ஓ my angel...
ஓ my angel... ஓ my angel...
உன்னை மறக்காமல் இருப்பதால்
இறக்காமல் இருக்கிறேன்
என் இமைகள் மூடும் போதும்
உன் முகம் பார்க்கிறேன்

இந்த உடலைப் பிரிந்து வெளியே
எந்தன் உயிர் தான் அலையுதடி
நான் மட்டும் இங்கே தனியே
என் இதயம் வலிக்குதடி
உடலுக்கு ஒரு முறை மரணம் வரும்
என் மனம் தினம் சாகுதடி
நரகத்தை போல் என் வாழ்க்கை
உன் ஞாபகம் கொல்லுதடி

ஓ my angel... ஓ my angel...
ஓ my angel... ஓ my angel...
ஓ my angel....ஓ my angel...
ஓ my angel....ஓ my angel...

படம்: யுவன் யுவதி
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்: விஜய் அந்தோணி
வரிகள்: அண்ணாமலை

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam