Saturday, November 26, 2011

நிழல் கண்டவன் நாளுமிங்கே

நிழல் கண்டவன் நாளுமிங்கே
நிழலைத் தொடர்ந்து ஓடுகின்றான்
மொழிக்கேட்டவன் மோகம் கொண்டு
முகத்தைக்காணத் தேடுகின்றான்
நிழல் கண்டவன் நாளுமிங்கே
நிழலைத் தொடர்ந்து ஓடுகின்றான்


என்றும் தொடர்ந்து போவது தான்
இனிய காதல் விதி ஆகும்

வெல்க இளமை வெல்க
வாழ்க காதல் வாழ்க
நிழல் கண்டவன் நாளுமிங்கே
நிழல் கண்டவன் நாளுமிங்கே
நிழலைத் தொடர்ந்து ஓடுகின்றான்

இசை: எம் .எஸ். வி
பாடியவர்: எஸ்.பி.பி
திரைப்படம்: நினைத்தாலே இனிக்கும்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam