Thursday, November 3, 2011

அன்பே ஒரு ஆசை கீதம் ...

அன்பே ஒரு ஆசை கீதம்
காற்றில் கேட்டாயோ

இங்கே தினம் ஏங்கும் நெஞ்சம்
மீண்டும் பார்ப்பாயோ
குயிலோசை கேட்குதோ ..ஓ.. ஓ.. ஓ. கூக்கு
நீ எங்கே நான் இங்கே
வா.. நீ.. வா...
(அன்பே)


கண்ணில் விழுந்து
என் நெஞ்சில் கலந்தாய் (கண்ணில்)
கண்ணே என் காதலி
நெஞ்சில் இருந்தே
நித்தம் இனிக்கும்
நீயே என் நாயகி
நீயின்றி நானில்லை
வா . .. நீ .வா..

(அன்பே)

ஜென்மம் முழுதும்
உன் நெஞ்சில் உலவும்
ஜென்மம் முழுதும்
உன் நெஞ்சில் உலவும்
என் ஜீவன் உன்னிடம்

உன்னைத்தொடர்ந்தேன்
என் எண்ணம் இருக்கும்
நீயென்றும் என்னிடம்
நீயின்றி நான் இல்லை
வா.. நீ.. வா...

அன்பே ஒரு ஆசை கீதம்
காற்றில் கேட்டாயோ
இங்கே தினம் ஏங்கும் நெஞ்சம்
மீண்டும் பார்ப்பாயோ

குயிலோசை கேட்குதோ ..ஓ.. ஓ.. ஓ. கூக்கு
நீ எங்கே நான் இங்கே
வா.. நீ.. வா...

படத்தின் பெயர்: பூவுக்குள் பூகம்பம்
இசை: சங்கீத ராஜன்
பாடியவர் : எஸ்.பி .பி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam