Monday, November 28, 2011

நான் கண்டேன்

நான் கண்டேன்
கண்கள் பேசும்போது
காலம் நகராது
இதயம் அது விட்டுவிட்டு
துடிக்கிறதே
நான் கண்டேன்
நேற்று இல்லா ஒன்று
மீண்டெதென்று இங்கு
மின்னலைகள் என்னைத்தாக்கிடுதே

மழை நின்றும் நான் நனைகிறேன்
துளி துளியாய் உடைகின்றேன்
சிறகில்லை நான் பறக்கின்றேன்
என்னை ஏனோ மறக்கின்றேன்
நான் கண்டேன்
கண்கள் பேசும்போது
காலம் நகராது
இதயம் அது விட்டுவிட்டு
துடிக்கிறதே
நான் கண்டேன்

மௌனமாய் நெஞ்சிலே காயங்கள்
சேர்க்கிறாய்
ஆறுதல் நானாகவா
உன்னை நீ உன்னையே ஏனடி
புதைக்கிறாய்
வான்வெளி நான் காட்டவா
என் காதோரம் ஏதேதோ சொன்னாய்
கண் காணாத தூரம் நின்று
என் மூச்சுக்கு காற்றாய் வந்தாய்
என் ஆதாரம் நீயே என்று

நான் கண்டேன்
கண்கள் பேசும்போது
காலம் நகராது
இதயம் அது விட்டுவிட்டு
துடிக்கிறதே
நான் கண்டேன்


பயணங்கள் போகப்போக நெடும்பாதை
நீளும் ஜாலம் கண்டேன்
விரல்களை கோர்த்துப்போக நீ பக்கம் வேண்டும்
என்பேனே
வழியினில் நானுமே மழையுதிர்காலமே
உலகத்தின் எல்லை போகவே தோன்றுமே

இரவினில் நான் விழிக்கிறேன்
கனவினில் தான் உறங்கினேன்
நடந்ததை நான் மறக்கிறேன்
இன்று புதிதாய் பிறக்கின்றேன்

நான் கண்டேன்
கண்கள் பேசும்போது
காலம் நகராது
இதயம் அது விட்டுவிட்டு
துடிக்கிறதே
நான் கண்டேன்


திரைப்படம் : முரண்
பாடியவர்கள்: ரஞ்சித்,?
இசை: சாஜன் மாதவ்
வரிகள்: லலிதா ஆனந்த்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam