Thursday, May 7, 2009

பொறுமை என்னும் நகை அணிந்து



வென்கலக்குரலோன் என்று எப்படி அய்யா சீர்காழி கோவிந்தராஜன் அவர்களை சொல்வோமோ அதே போல் வென்கலக்குரலி கே.பி.சுந்தராம்பாள் அம்மையாரை சொல்லாம் தானே? இதோ இந்த ஒலித்தொகுப்பில் அம்மையாரைப் பற்றிய அறிய தகவல்களுடன் அவர் பாடல்கள் அவர் ஒலிக்கவிட்ட மணியான பாடல்கள் கேட்டு மகிழுங்கள். உங்கள் உணர்வுகளையும் எழுதுங்கள் அன்பர்களே.

1.பழம் நீயப்பா ஞானப்பழம்
2.பொறுமை என்னும் நகை அணிந்து
3.ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை
4.தகதகவென தகதகவென ஆடவா
5.கேளு பாப்பா கேளூ பாப்பா
6.ஜெயம் உண்டு பயம் இல்லை
7.சென்று வா மகனே

Get this widget | Track details | eSnips Social DNA



2Clik here for Download / த்ரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்

2 Comments:

anbuchezhian said...

Excellent collection, Mr.Ravee, Precious one.

Keep it up!

Thanks.

Anbu

Anonymous said...

Thaq very much Anbucheshian sir for your comments more n more old songs sill come here. Pls regular taste with Thenkinnam.

covai ravee

Last 25 songs posted in Thenkinnam