Friday, May 29, 2009

ஓடுகின்ற தண்ணியிலே



1.மலரே மலரே தெரியாதோ,தேன்மழை,பி.சுசீலா
2.மோஹனப்புன்னகை,வனங்காமுடி,பி.சுசீலா,
3.கொஞ்சிப் கொஞ்சிப்பேசி,கைதி கண்ணாயிரம்,பி.சுசீலா,
4.நீரோடும் வைகையிலே,பார் மகளே பார்,டி.எம்.எஸ்,பி.சுசீலா
5.ஓடுகின்ற தண்ணியிலே உரசி விட்டேன்,அச்சமில்லை அச்சமில்லை,ம.வாசுதேவன்,பி.சுசீலா,
6.இன்னும் பார்த்துக் கொண்டு,வல்லவன் ஒருவன்,டி.எம்.எஸ்,பி.சுசீலா,
7.பொன் ஒன்று கண்டேன்,படித்தால் மட்டும் போதுமா,டி.எம்.எஸ்,பி.பி.ஸ்ரினிவாஸ், 8.அழகுக்கும் ஜாதியில்லை,நெஞ்சம் மறப்பதில்லை,பி.பி.ஸ்ரினிவாஸ்,பி.சுசீலா, 9.காணவந்த காட்சி என்ன,பாக்யலக்‌ஷ்மி,பி.சிசுசீலா,
10.உள்ளம் என்பது ஆமை,பார்த்தால் பசி தீரும்,டி.எம்.எஸ்

ரொம்ப நாள் கழித்து வந்துருக்கேன்.. மேலே உள்ள 10 பல்லவிகளையே ஆச்சரியத்துடன் பார்க்கிறீர்களா மேலே உள்ள யாவும் இந்த ஒலித்தொககுப்பில் உள்ளது எல்லாமே உங்களூக்கு உங்களுக்கே தான் உடனே ஒலிக்கோபை இயக்கவும். மனதை மயக்கும் தெவிட்டாத தேன் கிண்ணத்தில் ஒரு தேன் கிண்ணம்.. ஹ.. ஹ.. இது எப்படி இருக்கு?

Get this widget | Track details | eSnips Social DNA


இந்த ஒலித்தொகுப்பு சமீபத்தில் திருத்தியமைத்தது பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam