Sunday, September 4, 2011

வேலாயுதம் - ரத்தத்தின் ரத்தமே



ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..
சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..

அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீதானே என் வாழ்கை உண்ணக்கல்லவா..
செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்
என் வாசம் உன்னகல்லவா..

ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..
சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..

அன்பென்ற ஒற்றை சொல்லை போல் ஒன்று வேறு இல்லை
நீ காடும் பாசத்துக்கு தெய்வங்கள் ஈடு இல்லை
என் நெஞ்சம் உன்னை மட்டும் கடிகார முல்லை சுற்றும்
நொடி நேரம் நீ பிரிந்தால் அம்மாடி உயிரே போகும்
நீ சொன்னால் எதையோ செய்வேன் தலை ஆட்டும் பொம்மை ஆவேன்
செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்
என் வாசம் உன்னகல்லவா..

அஹ.. ஒ..
ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..
சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..

நீங்க ரொம்ப நாள் நல்ல இருக்கனும்
இதே மாதிரி நீங்க ரொம்ப நாள் நல்ல இருக்கனும்
நூறு புள்ள பெத்து
கோடி அன்பு சேர்த்து நீங்க வாழனும் சந்தோஷமா
இந்த ஜோடி போலே ஜோடி இல்லை என்று பாத்து பாடனும் சந்தோஷமா
தாஜ் மஹால் உனக்கு தங்கத்தில் கட்ட போறேன்
மேகத்தில் நூல் எடுத்து சேலையாக நெஞ்சு தரேன்
என்னோடு நீ இருந்தால் வேற ஏதும் ஈடாகுமா
கண்டாங்கி செல போதும் வேற ஏதும் நான் கேப்பேனா
வானத்தில் நீளம் போலே பூமிக்கு ஈரம் போலே
இருட்டாலும் எரியாது முடிந்தாலும் முடியாது
நாம் கொண்ட உறவல்லவா..

ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..
சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..

படம்: வேலாயுதம்
இசை: விஜய் அந்தோணி
பாடியவர்கள்: ஹரிசரண், மதுமிதா
வரிகள்: பா. விஜய்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam