Friday, September 16, 2011

எங்கேயும் எப்போதும் - கோவிந்தா கோவிந்தா



கோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப்பொண்ணு
சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு
எதுக்கு வந்தாளோ இம்சை தந்தாளோ

கோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப்பொண்ணு
சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு
எதுக்கு வந்தாளோ இம்சை தந்தாளோ
டாடி மம்மி என்ன பேரு இவளுக்கு வச்சாங்க
அட என கேட்டா கொடச்சலுன்னு பேர் வைப்பேங்க

கொஞ்சம் கூட நம்பிக்கை இல்ல கூட வந்து ஒட்டிக்கிட்ட தொல்லை
கழட்டி விடவும் மனசே இல்ல என்ன கொடுமையடா
காஞ்சு போன மொளகா உள்ள கொட்டிக்கிடக்கும் விதையைப்போல
காரமாக வெடிச்சா உள்ள பாவ நெலமையடா
ஆகாயம் மேலேதான் அழகான மேகங்கள்
அண்ணாந்து பார்க்க நேரமின்றி போவது எங்கேயோ
மெயிலோடு மழையும் ஒன்று சேர்ந்து வந்ததுபோல்
இந்த கொஞ்ச நேரப் பயணம் சென்று முடிவது எங்கேயோ

டாடி மம்மி என்ன பேரு இவனுக்கு வச்சாங்க
அட என கேட்டா சுமைதாங்கின்னு பேரு வைப்பேங்க

கப்பல் வாங்க வந்திருப்பாளோ செப்பல் வாங்க வந்திருப்பாளோ
உசுர வாங்க வந்திருப்பாளோ ஒன்னும் புரியலையே
ட்ரைலர் போல முடிந்திடுவாளோ ட்ரைன போல நீண்டுடுவாளோ
எப்ப இவன இவ விடுவாளோ ஒன்னும் தெரியலையே
அப்பாவி போலத்தான் தப்பாக நெனச்சானே
ஐநூறு கேள்வி கேட்டு கேடு ஆளக் கொல்றாளே
இவ இவ வந்தபோது வந்த கோபம் இப்போ இல்லையடா
இவள் நேர்த்து வைத்த சந்தேகங்கள்

கோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப்பொண்ணு
சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு
எதுக்கு வந்தாளோ இம்சை தந்தாளோ

படம்: எங்கேயும் எப்போதும்
இசை: சத்யா
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், ரனினா, போனி
வரிகள்: நா. முத்துக்குமார்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam